rp

Blogging Tips 2017

உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு ஊழியர் ஆசிரியர் வங்கிக் கணக்கில் வரும் புதன் மாலைக்குள் சேரும் வண்ணம் காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அவசரத்தகவல்?

தமிழக அரசால் அதன் ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்.பென்ஷன் தாரர்கள் போன்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட10 % அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மார்ச் முடிய உள்ள 3 மதங்களுக்குண்டான நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என உத்திரவிட்டது அறிந்ததே.
அதிலும் சிறப்பாக இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவு

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் ஈடுபடும் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குபதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று மாவட்டம்தோறும் நடந்தது. பயிற்சி கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:

* வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும். வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் 05.04.2014 அன்றைய நாளிட்ட ஆசிரியர் பேரணி இதழ்

ஆசிரியர் பேரணி

ASIRIYAR PERANI FORNIGHTLY MAGAZINE CLICK HERE...


1.சூளகிரி வட்டார ஏமாற்று பேர்வழி ஆசிரியர்கள் மீது விரைந்து நடவடிக்கோரி இயக்குனர் அவர்களுக்கு வேண்டுகோள்.
2.கோடை வெப்பம் குறித்த சக்தி மைந்தன் கட்டுரை.
3.வையை.-பொரா அவர்களின் திறந்தமடல்
4.கோடை வெப்பம்--பள்ளி நேரத்தை குறைக்கக்கோரி பொதுச்செயலரின் கோரிக்கை கடிதம்
5.கடவுச்சீட்டு அனுமதி-மற்றும் முன்னுரிமைபட்டியல் தயாரிப்பு சார்ந்த இயக்குனர் உத்திரவுகள்
6. மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் சிறப்பு உரை
7. ஆசிரியர் பணி நீட்டிப்புக்கு 10 ஆண்டு பணி அனுபவம் என்ற விதி தேவையில்லை என்ற உயர் நீதிமன்ற உத்திரவு
இவையனைத்தும்
இம்மாத 05.04.2014-
”தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ”யின் அதிகாரப்பூர்வ மாதமிருமுறை- இயக்க இதழான “ஆசிரியர் பேரணி”யில்
படித்து பயன் பெறுக
ஆண்டு சந்தா-ரூ-150/- மட்டுமே

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC CLICK HERE...

NOTE : DOWNLOAD THE DBF FILE AND PASTE IT TO YOUR PAYROLL SOFTWARE...

அரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம் அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம் இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதை பதிவிறக்கம் செய்து PAYROLL FOLDER ஐ OPEN செய்து ஏற்கனவே DA.DBF FILE உள்ள இடத்தில் PASTE செய்யவும். பின்பு PAYROLL RUN எய்து பார்த்தால் அகவிலைப்படி (DA) 100% மாறிருக்கும்.


'நோட்டா' செல்லாத ஓட்டு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடுவோர், 25 ஆயிரம் ரூபாய், டிபாசிட் கட்ட வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், 12,500 ரூபாய் செலுத்தினால் போதும். வேட்புமனு தாக்கல் செய்யும்போதே, டிபாசிட் தொகை செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும்.டிபாசிட் தொகையை திரும்பப் பெற, பதிவான ஓட்டுகளில், செல்லத்தக்க ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு வாங்க வேண்டும். 'நோட்டா' ஓட்டுகள், செல்லத்தக்க ஓட்டு கணக்கில் சேர்க்கப்படாது.அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டு, வெற்றி பெற்ற வேட்பாளர், ஆறில் ஒரு பங்கு ஓட்டு வாங்காவிட்டால், அவருக்கு மட்டும் டிபாசிட் தொகை வழங்கப்படும். பாரபட்சமின்றி, தேர்தல் விதிகள் பின்பற்றப்படுகின்றன, என்றார்.

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றிய ஆசிரியர்களின் பிரச்சினைகள்-உதவிதொடக்கக்கல்வி அலுவலர்களின் மந்தமானம்செயல்பாடுகள்


தேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -3 ன் பணிகள்


தேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -2 ன் பணிகள்


தேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -1 ன் பணிகள்

எட்டு போட்டால் எட்டாது சக்கரை


‘எட்டு’போட்டால், வாகனம் ஓட்ட ‘உரிமம்’ கிடைக்கும் என்பதுதான் நமக்கு தெரியும். அனால், ‘எட்டு’ வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம்  கிடைக்கும் என்கிறார் யோகா ஆசிரியரான சண்முகம்.
    சென்னை ராயபுரம் அண்ணா பூங்காவில் மாலை நேரத்தில் சென்றால், தரையில் என்னை எழுதி, அதன் மீது தொடர்ந்து நடந்து செல்வதை பார்க்கலாம்.
சர்க்கரை தீரும்
       இது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டபோது ‘எட்டு’ வடிவில் நடந்து செல்வதால், சர்க்கரை வியாதியில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவதாகவும், மூட்டு வலி குணமடைவதாகவும் கூறினர். ’எட்டு’ வடிவ நடை பயிற்சியை  வழங்கி வரும் வண்ணாரபேட்டை யோகா ஆசிரியர் சண்முகம் கூறியதாவது  :
சித்தர்  கால வைத்தியம் 
 
      ’எட்டு’ வடிவ நடை பயிற்சியை, புதுச்சேரியில் உள்ள இயற்க்கை உணவு வைத்தியர் மாணிக்கம் என்பவரிடம் கற்று கொண்டேன். ‘எட்டு’ போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடப்பது, பார்ப்பதற்கு நகைச்சுவையாக தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்க்கை வைத்திய முறைகளில் இதுவும் ஒன்று. சென்னையில் 20 ஆண்டுகளாக இந்த பயிற்சியை அளிக்கிறேன். ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘எட்டு’ நடை போடுகின்றனர்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும்.

16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாககிடைக்கும்
அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவித்தது.
அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ந் தேதி முதல்
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த தொகையை 1.1.14 அன்றைய தேதியில் இருந்து கணக்கிட்டு பணமாக கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது.

மே 15ம் தேதி வரை தபால் ஓட்டு

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும், போலீசாரும், தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான தபால் ஓட்டு, எஸ்.பி., மூலமாக, வினியோகம் செய்யப்படும். தேர்தலுக்கு, ஒரு வாரத்திற்கு முன்பாக, போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி

அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், 'அவ்வாறு புகார் வரவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்,' என்ற அரசுத் தரப்பு பதிலை ஏற்று, வழக்கை முடித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


திருநெல்வேலி கொட்டாரன்குளம் சுரேஷ் தாக்கல் செய்த மனு: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கழிப்பறையை சுத்தம் செய்து, பிற பணிகளை செய்யுமாறு, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்கள் மனதளவில் பாதித்து, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வேப்பன்குளம் ஊ.ஒ.துவக்கப் பள்ளியில் சுத்தம் செய்ய, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும். போதிய துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க, உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.

எஸ்எல்வி -சி24 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

ஆர்என்எஸ்எஸ்-1பி நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் நேற்று  மாலை 5.14 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.


இந்த ராக்கெட் மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளின் எடை மட்டும் 1,432 கிலோ ஆகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.
                            

மொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், ஏவப்பட்ட சுமார் 20

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு இம்மாத இறுதியில்( ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை ) நடைபெறும்

ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதஇறுதியில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

பென்ஷனுக்கு 2 மாத தீர்வு



புதுடில்லி:
'பென்ஷன் தொடர்பான புகார்களுக்கு இரண்டு மாதத்தில் தீர்வு காண வேண்டும்' என, அனைத்து அமைச்சகங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் வி.நாராயணசாமி தலைமையிலான மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் மூன்று புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள்: 300 இடங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி

தமிழகத்தில்,மூன்று பாலிடெக்னிக்கல்லூரிகளுக்கு, அகில இந்தியதொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.,)அனுமதி வழங்கியுள்ளது.
பொறியியல்கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக,கலை, அறிவியல்கல்லூரிகளை மாணவர்கள்நாடினாலும், பத்தாம்வகுப்பு முடித்து, பாலிடெக்னிக்கல்லூரிகளில் சேர்ந்து, பொறியியல்படிப்பிற்கு அடித்தளம் அமைக்கும்மாணவர்களும் உண்டு. சமீபத்தியநிலவரப்படி, பாலிடெக்னிக்பொறியியல்டிப்ளமோ படிப்புகளுக்கு அதிக  மவுசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறியியல் படித்து முடித்து, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றுவோரும் உள்ளனர். டிப்ளமோவுடன், களப்பயிற்சி முடித்து, 20 ஆயிரம்ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களும் உள்ளனர். எனவே, நாடுமுழுவதும், பொறியியல்
கல்லூரிகளை துவங்குவதை விட, பா

தேர்தல் பணியாற்ற மறுத்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தேர்தல் பணியாற்ற மறுத்த அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான மருத்துவ சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். தேர்தல் பணிக்காக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் கரூர் தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர்

தொடக்கக் கல்வி - எல்.கே.ஜி வகுப்பு, இரண்டாம் பருவ புத்தகத்தில் 11 மற்றும் 94 ஆகிய பகுதிகளில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கம் செய்ய உத்தரவு

DEE - LKG - REMOVAL OF PAGES 11 & 94 REG PROC CLICK HERE...

DSE - LKG - WITHDRAWAL OF TEXTBOOKS NOT APPROVED BY STATE COMMON BOARD OF SCHOOL EDUCATION REG PROC CLICK HERE...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தொலைநெறி கல்வி தேர்வு மே 19-ல் தொடக்கம்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு விண்ணப்பம் கோவில்பட்டி கல்வி மையத்தில் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கை: தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 10-ம் தேதி, தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18.

தேர்வுத்துறை மீது விழுந்த கரும்புள்ளி: தினத்தந்தி தலையங்கம்



ஒருவருடைய வாழ்க்கையில் இரு பொதுத்தேர்வுகள்தான் அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும். இந்த தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள்தான், ஒரு மாணவனின், மாணவியின் வளமான எதிர்காலத்துக்கான கதவுகளை திறந்துவிடுவதாகும். 10–ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான், 11–ம் வகுப்பில் நல்ல ‘குரூப்’ கிடைக்கும். அதுபோல, 12–வது வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அடுத்து படிக்கப்போகும் உயர்கல்வியை நிர்ணயிக்கும். எனவேதான், மாணவர்கள் இந்த இரண்டு பொதுத்தேர்வுகளுக்கும், ஓய்வு, பொழுதுபோக்கு எதுவுமில்லாமல், இரவு–பகலாக கடுமையாக படிப்பார்கள்.

பொது தேர்தல் கையேடு வெளியீடு

மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், "பொதுத் தேர்தல் - 2014' கையேடு வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த கை யேட்டை, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக, கூடுதல் இயக்குனர் ரவீந்திரன் வெளியிட்டார். தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக் கொண்டார்.

எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இந்த வருடம் முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது.

தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் பணியாற்றும் பெண் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெண் காவலர்களை நியமித்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டணியின் மாநகரச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

+2 மாணவர்கள் அதிருப்தி: கணக்கு தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்

பிளஸ் 2 கணக்கு தேர்வில் 47வது கேள்வியை பாதி அளவுக்கு மேல் எழுதியவர்களுக்கு மட்டுமே முழுமதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு 8 மதிப்பெண்ணும், ஆங்கில வழி மாணவர்களுக்கு 7 மதிப்பெண்ணும் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டதை அடுத்து மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிளஸ் 2 கணக்கு பாடத் தேர்வின் கேள்வித்தாளில் 4 வது கேள்வியை மாற்றி கேட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் அந்த கேள்விக்கு விடை எழுதுவதில் குழம்பிப்போனார்கள்.

ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை



தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தல் இந்த மாதம் 24ம் தேதி நடக்க உள்ளது. வாக்கு சாவடிகளில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக் கம். இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர் தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.


மீண்டும் இந்த பயிற்சி வகுப்புகள் இன்றும்(3ம் தேதி), நாளை மறுதினம்(5ம் தேதி) நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக் கிறது. இன்று நடைபெறும் பயிற்சிக்கு தேர்தல் அதிகா ரிகள், பெரும்பாலான பள்ளிகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் அழை ப்பு விடுத்துள்ளனர். இத னால் திருச்சி மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. இதனால் மாணவர்க ளின் படிப்பும், பள்ளி வேலை நாட்களை ஏப்ரல் மாதத்திற்குள் முடிப்பதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.




இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்; பள் ளிகளில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப் படி அனைத்து ஆசிரியர்க ளுக்கும் ஒரே நாளில் பயிற்சி வகுப்புகளுக்கு தேர் தல் அதிகாரிகள் வரச் சொல்வதால் இன்று பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தேர்தலுக் காக 3 நாட்கள் ஏற்கனவே விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் பிப் ரவரி மாதம் முதலே அனைத்து சனிக்கிழமைக ளிலும் பள்ளிகள் இயங்கு கிறது. தேர்தல் பயிற்சி வகுப்புகள் இது வரை காலை முதல் மதியம் வரை நடந்தது. ஆனால் தற் போது காலை முதல் மாலை நடப்பதால், பயிற் சிக்கு வந்தால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. தேர்வு நடைபெ றும் நேரத்தில் மாணவர் களுக்கு உரிய பயிற்சியளிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். மேலும் விடுமுறையை எப்படி ஈடு செய்வது என்று ஆசிரியர் கள் புலம்புகின்றனர்.

கருணை அடிப்படையில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:10228/ஜே2/2014 நாள்:18.3.2014

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மே மாதம் 9–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அதிகார பூர்வமாக அரசு தேர்வுத்துறை அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது.

தேர்தல் பணியில் பெண் ஊழியர்கள் படும்பாடு! தினமணி தலையங்கம்

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், வாக்குச்சாவடிகளில் பெண்களை நியமிப்பதில் சில சலுகைகளை அறிவித்திருந்தார்.
வாக்குச்சாவடிகளில் பெண்கள் தங்க வேண்டிய அவசியமில்லாத வகையில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு சென்றுவிடும் விதமாக அவர்களுக்குப் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருப்பது பெண்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நன்கு உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு.
இதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள்தான். வேலைப்பளு காரணமாகவும், வாக்குச்சாவடிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும் பல வாக்குச்சாவடிகளில் இந்த உத்தரவு

சிறந்தவை சிறியதாக: வளர்ந்து வரும் மீநுண் தொழில்நுட்பம்

"சிறந்தவை சிறியதாக" என்ற வார்த்தைகளுக்கு முற்றிலும் பொருத்தமான அளவில் எதையும் சிறியதாக படைக்கும் துறையாக நானோ டெக்னாலஜி (மீநுண் தொழில்நுட்பம்) துறை விளங்குகிறது. மற்ற பொருளுக்கு மாற்றாகவும், இயற்கையோடு இணைந்ததாகவும் சிறிய பொருளாக உருவாக்குவதே நானோ தொழில்நுட்பத்தின் நோக்கம். விவசாயம் மற்றும் மருத்துவத்துறையில் இதனால் மாபெரும் மாற்றங்கள் உருவாகி வருகிறது.

தொடக்கக்ககல்வி இயக்குனர் கவனத்திற்கு-விரைந்து நடவடிக்கை எடுக்க கோருகிறோம்--பொதுச்செயலர் செ.முத்துசாமி

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாதமிருமுறை வெளியாகும் அதிகாரப்பூர்வ இதழான  ஆசிரியர் பேரணி இதழில் வெளியாகியுள்ள தலையங்கச்செய்தி

தமிழக அரசு - ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10% உயர்வு- ஆணை வெளியீடு

இங்கே கிளிக் செய்து ஆணையை பதிவிறக்கம் செய்யவும்

சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2014 ஊதியம் விரைவில் பெற்று தந்தவர் திருமிகு.செ.முத்துசாமி., பொதுச்செயலாளர் – தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தொடக்க கல்வி இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு: முழு விபரம்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பள்ளிகளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து 2014-2015 நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு வழங்காததால் மார்ச் மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாயினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம்

சிலியில் மீண்டும் நிலநடுக்கம். மின்சாரம் இன்றி 40,000 பொதுமக்கள் தவிப்பு.



தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு சிலி மக்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தை பயன்படுத்தி ஜெயிலில் இருந்து தப்பித்த 300 பெண் கைதிகளில் 100 பேர் வரை பிடிபட்டுவிட்டதாகவும், எஞ்சியவர்களை

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு

Thursday, April 3, 2014

TAMIL NADU SCHOOL EDUCATION RELATED DOCUMENTS | GOVERNMENT OF TAMIL NADU | 10 % D.A G.O DOWNLOAD | Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2014 – Orders – Issued.

TAMIL NADU SCHOOL EDUCATION RELATED DOCUMENTS | GOVERNMENT OF TAMIL NADU | 10 % D.A G.O DOWNLOAD | Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2014 – Orders – Issued.
REFRESH

To download ...Click Here...Wait...Keep file...

FLASH NEWS--நாளை அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது-

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது.
அதற்குண்டான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிந்தன.
தேர்தல் கமிஷன் அனுமதியுடன்

முதல்வர் அனுமதியும் கிடைத்தாகி விட்டது
நிதித்துறை யில் அரசாணை தயாராக உள்ளது.
நிதித்துறை செயலரின் கையொப்பம் இன்று இரவு பெறப்பட்டு
அரசாணை நாளை காலை வெளியிடப்படுகிறது
 தகவல்
திரு சாந்தகுமார்
தலைமை நிலையச்செயலர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா -வங்கியில் சம்பளக்கணக்கை பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் விவரம்

பல சலுகைகள் உள்ளன .ஆனால் அதில ஒன்றைக்கூட வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுமதிப்பதில்லை .காரணம் இது குறித்து விழிப்புணர்வு இல்லாமையே
சலுகைகளைப்பார்ப்போம்.

STATE GOVERNMENT SALARY PACKAGE

These packages offer many concessions in service charges, interest rates on loans, etc. to the employees of i) Central Government, RBI and NABARD ii) State Government, Union Territories and their Boards/Corporations and iii) Indian Railways, Kolkata Metro, Delhi Metro, Bangalore Metro, Mumbai Metro, Konkan Railways.

The package is available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer

· Provides a convenient way of salary administration across a large number of centers through Core Power and the Bank’s award winning Corporate Internet Banking

2013-2014 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த பள்ளிகளுக்குண்டான கேடயம் வழங்கிட மாவட்டத்திற்கு-3 பள்ளிகள் தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் சுற்றறிக்கை

இயக்குனர் சுற்றறிக்கை காண கீழே கிளிக் செய்யவும்

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலருக்கான 124 முக்கிய குறிப்புகள் தமிழில்

CLICK HERE TO DOWNLOAD - தேர்தல் பணியில் ஈடுபடும்  வாக்குச்சாவடி அலுவலருக்கான 124 முக்கிய குறிப்புகள் தமிழில் .......

தேர்வுப்பணி முடியும் முன்பே, பொதுத்தேர்வு "ரிசல்ட்' தேதி அறிவிப்பு: மே 9ல் பிளஸ் 2; மே 23ல் பத்தாம் வகுப்பு முடிவு வெளியீடு


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இன்னும் முடியவில்லை; பத்தாம் வகுப்பு தேர்வு, வரும், 9ம் தேதி தான் முடிகிறது. விடைத்தாள் திருத்தியதற்குப் பின், "டேட்டா சென்டரில்' மதிப்பெண்களை தொகுக்கும் பணி மற்றும் தேர்வு முடிவு தயாரிக்கும் பணி என, பல வேலைகள் உள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாமல், மிகவும் முன் கூட்டியே, தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை, தேர்வுத்துறை, நேற்று

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7ம் தேதி கவுன்சலிங்


குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 2012 நவம்பர் 4ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் நேர்காணல் இல்லாத மீதம் உள்ள பதவிகளுக்குஉரியவர்களை தேர்வு செய்வதற்காக 2ம் கட்ட கவுன்சலிங் நடக்க உள்ளது.

பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு மார்க் அளிக்க கோரி மனு: ஐகோர்ட்டில் தாக்கல்


பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு மார்க் அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சவுதீனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 விலங்கியல் தேர்வு கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 25வது கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடப்பட்ட வினாத்தாளில் சரியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்: தேர்வுத்துறை இயக்குனர்


தவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 கணித தேர்வில், ஆறு மதிப்பெண் கேள்வி ஒன்று தவறாக வெளியானது. "இந்த கேள்விக்கு, விடை அளிக்க மாணவர்கள் முயற்சி செய்திருந்தால், அதற்குரிய ஆறு மதிப்பெண் முழுமையாக வழங்கப்படும்' என, தேர்வு நடந்த அன்றே, இயக்குனர் அறிவித்திருந்தார்.

பொறியியல்தான் படிக்க வேண்டுமா?

ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் முழுமையாக முடிப்பதே ஒரு சாதனை என்ற காலம் மாறி, இன்று பல விதங்களிலும் பெற்ற விழிப்புணர்வு மூலமாக, பெரும்பாலமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மேற்படிப்புக்கும் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலான மாணவர்களின் தேர்வு பி.ஏ. பி.காம்., போன்ற படிப்புக்களாகவே இருந்தது. தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட்ட காலங்களில் மாணவர்கள் "சிவில் இன்ஞினியரிங்" படிப்பினை அதிகம் தேர்ந்தெடுத்தனர். காலப்போக்கில் படிப்படியாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் ஆங்காங்கே ஆரம்பமாயின. ஆரம்பமாகும் கல்லூரிகள் எல்லாம் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஞினியரிங் பாடங்களையே கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் ஒரு சில கல்லூரிகள் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப படிப்பினை அறிமுகப்படுத்த ஆரம்பித்தன.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கோப்புகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதிகாக அனுப்பப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகான முடிவுகள், மே மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 12-ம் வகுப்புத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். வரும் மே 9ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதே சமயத்தில், வருமானவரி விலக்கு பெறுவதற்கு மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60 ஆக குறைத்துள்ளது. மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உருவாக்கி உள்ள, திருத்தப்பட்ட நேரடி வரிகள் சட்ட வரைவு மசோதா, மத்திய நிதி அமைச்சக இணையதளத்தில்நேற்று வெளியிடப்பட்டது.

EB - MOBILE NUMBER REGISTRATION

மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்
http://tneb.tnebnet.org:8087/mobilenoupd/

இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும், பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்.

அடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும்.

பிளஸ் 2 கணக்கு தேர்வு: 8 மார்க் போனஸ் - தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 கணித தேர்வு மார்ச் 14-ம் தேதி நடந்து முடிந்தது. வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4- வது கேள்வியில் ‘ரோ’ என்று அழைக்கப்படும் கணித குறியீட்டுக்கு (ரேங்க் ஆப்) பதிலாக ‘பி’ என்ற ஆங்கில எழுத்து தவறாக அச்சிடப்பட்டிருந்தது

ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்க வங்கி கணக்கு தேவையில்லை; ரிசர்வ் வங்கி ஒப்புதல்

வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்கவும், பணம் அனுப்பவும் கட்டண சேவை முறையில் செயல்படுத்தகடந்த புதனன்று நாஸ்காம் தலைமை அரங்கில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒப்புதல் அளித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த ஒப்புதல், நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் ஆழமான நிதி சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய வங்கியின் அர்ப்பணிப்பு உணர்வினை காட்டுகிறது.

ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜெயந்தி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

குறைந்தபட்ச இருப்பு குறைந்தால் அபராதம் விதிப்பது கூடாது: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

சேமிப்புக் கணக்கில் குறைந்த பட்ச தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)

இதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ ஊழியர்களுக்கு, வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதர வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்துவதால் எஸ்பிஐக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும், லாபத்தை அதிகமாக்கவும் வங்கி தலைமை, தனது ஊழியர்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்பிஐ குடும்பத்தில் இடம்பெற்றுள்ளவர்கள், வேறு வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் வணிகவியல் முதுகலை ஆசிரியர் பணியிடத்தில், வெவ்வேறு பாடத்தில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பதவி உயர்வு சார்பான நீதிமன்ற ஆணை

HIGH COURT - PG COMMERCE POST - CROSS MAJOR SUBJECTS FOR PROMOTION REG ORDER CLICK HERE...

நடப்புக் கல்வியாண்டில்அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளில் 'அட்மிஷன்?'; ஆய்வு செய்ய ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

நடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் சார்ந்த விஷயத்தில், பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த கல்வியாண்டின் இறுதியில், மாநில அளவில் 900 பள்ளிகள் மூடப்பட்டன. இக்கல்வியாண்டில், 1000 பள்ளிகள் மூடப்படலாம் என, வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மூன்று கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அங்கீகாரம் பெறாமல் விதிமுறைகளை மீறி, சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களும், பள்ளிகளின் நிலை அறியாமல், மாணவர்களை சேர்த்து செல்கின்றனர். இப்பள்ளிகளுக்கு, ஏப்., 22 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிமேலும் பள்ளி அங்கீகாரம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

பொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது: தேர்வுத் துறை

பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது. தேர்வு முடிவு வெளியானதும், முடிவை வெளியிடுவோம்' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்தது. பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி, நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இதர விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. தமிழகத்தில், ஏப்., 24ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதன் முடிவு, மே 16ல் வருகிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளிவரும் வரை, தேர்தல் நன்னடத்தை விதிகள், அமலில் இருக்கின்றன. இதனால், அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும், தேர்தல் விதிமீறல்களில் வந்துவிடுமா என, பலமுறை விசாரித்த பிறகே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே, முதல் வாரத்திலோ வந்துவிடும். அதேபோல், 10ம் வகுப்பு தேர்வு முடிவும், மே, 16க்குள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 1ல் துவங்கியது. 10ம் வகுப்பு தேர்வு மட்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

:''தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:

தமிழகத்தில், வரும், 24ம் தேதி, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கும், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சாரம், குடிநீர்: இனி, புதிதாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படாது.
ஒரு ஓட்டுச் சாவடியில், அதிகபட்சம், 1,500 வாக்காளர்கள் இருப்பர்.புதிதாக
வாக்காளர் சேர்க்கப்படும் போது, அந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
'ஓட்டுச் சாவடிகளில், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, படிக்கட்டு அருகே சாய்தளம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும்    உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலர் இன்று பொறுப்பேற்பு:

புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு தகவல், ரகசியமாக வைக்கப்பட்டதால், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், நேற்று முழுவதும் பரிதவித்தனர்.

நேற்று, பிரதமை என்பதால், பொறுப்பேற்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஓய்வு : தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், நேற்று, பணியில்
இருந்து ஓய்வு பெற்றார். அவர், புதிதாக ஏற்படுத்தப்பட்ட, அரசு ஆலோசகர்

சேலம் மாஅவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மீதான புகார் செய்தி


ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா?-தினமலர் செய்தி


சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், ஐந்தாவது சம்பள கமிஷன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் 6,750 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாயாகவும் இருந்தது.இதன்பின் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளம், 5,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சம்பளம், உரிய விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக, அப்போது காரணம் கூறப்பட்டது.

ஒருங் கிணைந்த பி.எஸ் சி,பிஎட் பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்க மே-2 கடைசி நாள்


தீருமா தேர்வுகால குழப்பங்கள்?

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கியுள்ளன. இந்த முறை காலை 9 மணிக்கு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
காலை 9 மணிக்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டுமானால், வீட்டிலிருந்து அவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதற்கு முன்பாக எழுந்து 8 மணிக்குள் பள்ளிக்குச் செல்ல தயாராவது என்பது அத்தனை சுலபமானதல்ல.
கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே வழக்கமாக சென்று வந்த பேருந்து நேரமும், தேர்வு நேரமும் பல இடங்களில் மிக நெருக்கமானதாக இருந்தது. ஆனால் இப்போது மாற்றியமைக்கப்பட்ட நேரத்திற்கு பல இடங்களில் பேருந்து வசதி இல்லை. நகரப் பகுதிகளிலும்கூட இதேபோன்ற சிரமத்தை மாணவர்கள் எதிர்கொண்டனர்

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

DSE - 4 CEO & EQUAL CADRE OFFICERS AND 7 DEO & EQUAL CADRE OFFICERS RETIRED ON 31.03.2014FN - NEW INCHARGE OFFICERS LIST RELEASED CLICK HERE...

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)

இதை விட விளக்கமாக சொல்ல முடியாது. பட விளக்கத்துடன் அருமையாக விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் (முக்கியமாக வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள்) பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.
Pls Click Here

உண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் அதிர்ச்சி:மாவட்ட மலைக்கிராம மாணவர்கள் அவதி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை, திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும், கல்வி மற்றும் மற்றும் தொழில் வளர்ச்சியில், மிகவும் பின் தங்கிய மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

கோவையை சேர்ந்த 9வயது ஆதர்ஷினி சிறுமிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.

பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளைஅங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.
கோவை மாவட்டத்தின் கோயில்பாளையம் பகுதியில் கம்ப்யூட்டர்களை பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர், பிரபு மகாலிங்கம். இவரது மகள் ஆதர்ஷினி(9) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள்.

ஆசிரியர் அனைவருக்கும் TNTF -ன் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம் .தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்எதிர்பார்ப்பு


மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டதுஅதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.-

CLICK HERE toDOWNLOAD THE -JUDGEMENT COPY

புதிய ஓய்வு ஊதிய திட்ட குறைபாடுகள்


மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை


மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, தபால், தொழிலாளர் சேமநல நிதி, உள்ளாட்சித் துறை மூலம் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு

தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி : வரும் கல்வியாண்டிலும் முக்கியத்துவம் தர உத்தரவு


தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும்,  மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல
மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது. தனியார் பள்ளி மோகம்

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்' ஜூன் 16ல் பிளஸ் 1 வகுப்பு துவக்கம்

எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு, துவங்கியநிலையில்,தேர்வு முடிவு,முன்கூட்டியே வெளியிடப்பட்டு,ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு,ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள்திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 

எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு,துவங்கி நடந்து வருகிறது. வரும்ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது.பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்விதமுறைகேடுக்கும் இடம் தராமல்நடத்த, தேர்வுத்துறை தேவையானநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதேபோல்,விடைத்தாள்திருத்தும்பணிகளையும்

தனியார் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்கிறது : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்


தனியார் மருத்துவக்கல்லூரிகளில்,எம்.பி.பி.எஸ்.,மற்றும் பி.டி.எஸ்.,படிப்புகளுக்கானகல்விக்கட்டணத்தை உயர்த்த,நீதிபதி பாலசுப்ரமணியன்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக,கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து,விண்ணப்பங்களை பெற்று வருகிறது.
நிர்ணயம் : தனியார் பொறியியல்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்
மற்றும் தனியார் ஆசிரியர்கல்வியியல் நிறுவனங்களில்,அரசு ஒதுக்கீட்டில் உள்ளஇடங்களுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்யும்பணியை, அரசால் நியமிக்கப்பட்ட,ஓய்வு பெற்றநீதிபதி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை

மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

வாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.


ஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன.

அதன்படி வாக்குசாவடி முதன்மை அலுவலராக பணியாற்றுபவர் கண்காணிப்பாளர் நிலை மற்றும் அதற்கு மேல் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.4600க்கு மேல் பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

துறை த்தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்


இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s TestEducational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test(Previously the District Office Manual--Two Parts) (With Books).

பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test(Previously the District Office Manual--Two Parts) (With Books).

ஏப்ரல் 10 முதல் 19 வரை பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு


பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 70-க்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண் பயன்படுத்தப்படும்.

அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வகுப்பு நேரம் குறைக்கப்படுமா?

"வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்,' என, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, பகல் முழுவதும் கடுமையான வெயில் காணப்படுகிறது; இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் துவங்காத நிலையிலும், வெயிலின் கொடுமை வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் திணறுகின்றனர். அம்மை, வெக்கை நோய் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

web stats

web stats