rp

Blogging Tips 2017

ஊரெங்கும் பரபரப்பாய் இருக்கும் HOT SALES CAR & TWO WHEELER வாங்க துடிப்போர் கவனத்திற்கு

ஏப்ரல் 1ம் தேதி அதாவது நாளை முதல் பி.எஸ்.3 என்று சொல்லக்கூடிய அதிக சுற்றுப்புற மாசு ஏற்படுத்தக்கூடிய வாகனங்களை நம்ம நாட்டில் விற்கவோ, பதிவு செய்யவோ முடியாது. இதன்காரணமாக டூவீலர்கள், கார்கள் என சுமார் 8.5 இலட்சம் வாகனங்கள் மொத்தமா தேங்கிப்போய் இருக்கு..இதுல சுமார் 6.5 இலட்சம் டூவீலர்கள், 2 இலட்சம் கார்கள் அடக்கம். எப்படிப் பார்த்தாலும் இந்த வாகனங்களோட மொத்த மதிப்பு 20 ஆயிரம் கோடியாம்.
மிகப்பெரிய நஷ்டத்தை பத்தி வாகன தயாரிப்பாளர்கள் நீதி மன்றத்தில் முறையிட்டும் அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி நஷ்டத்தை பார்க்கமுடியாது பொதுமக்களின் நலனையும் இயற்கையின் வளங்களை பார்க்கவேண்டும் என தீர்ப்பு சொல்லிட்டாராம்.. இது மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்பு என்பதால் இனி வாகன தயாரிப்பாளர்கள் வேறு நீதிமன்றங்களை நாட முடியாது.
இன்னைக்குள்ள இந்த வண்டிகளை தயாரிப்பாளர்கள் டீலர்கள் மூலம் வித்தாகனும். ஆனா வித்தாலும் பதிவு செய்யறது ரொம்பவே கஷ்டம். இந்த அதிரடி உத்திரவு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் வந்தது. கடந்த இரண்டு நாளா டூவீலர்கள் எல்லாம் 5ஆயிரத்திலேந்து 15 ஆயிரம் வரை தள்ளுபடி பண்ணி விக்க ஆரம்பிச்சிருக்காங்க.. இதுல ரொம்பவே பாதிக்கறது ஹீரோவும், ஹோண்டா நிறுவனமும் தான்.
சரி அப்படி வித்தாலும் எப்படி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வண்டிகளை ஒரே நாள்ல பதியமுடியும்னு தெரியல. இப்போ பெருநகரங்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி அப்ரூவல் வாங்கினாதான் பதிவே பண்ணமுடியுது.. அதனால மிகப்பெரிய சிக்கல்தான். எனவே வண்டிகள் வாங்கறவங்க தள்ளுபடி விலையில் கிடைக்குதேன்னு வாங்கிட்டு அதனை ஆர்.டி.ஓ. அலுவகத்தில் பதிவு பண்ணமுடியாம தவிக்காதீங்க. இன்னொரு விஷயமும் இதுலே இருக்கு. இப்படி அதிகமான மாசு ஏற்படுத்துகின்ற வாகனங்களை நாமளும் வாங்காம, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் நம்முடைய பங்கும் இருக்கனும்னு நினைக்கலாமே.
சுற்றுப்புற சூழலும், மனித உயிர்களும் தான் முக்கியம்னு தீர்ப்பு சொன்ன அந்த மாமனிதர் க்கு பாராட்டு க்கள்.

*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்

*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்.*

*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு; நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு கிடையாது - உச்ச நீதிமன்றம்.

*நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.*

*25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க முடியாது என்ற சிபிஎஸ்இ உத்தரவு ரத்து.*

ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை


2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்*

*13.04.2017-வியாழன்-பெரிய வியாழன்*
*14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள்*
*16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர்*

மாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவம் அறிமுகம்

வருமான வரிக்கு உட்பட்ட சம்பளதாரர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். தற்போது இந்த படிவத்தில் 18
பகுதிகள் உள்ளன. ஆனால், 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கட்டாயம் நிரப்பப்பட வேண்டிய

தமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் எச்சரிக்கை

 கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில், தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில், 'டிஜிட்டல், ஆன்லைன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை' தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
✳ இதில், சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் பேசியதாவது:
✳ ஏப்ரல் 1ல் இருந்து பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
✳ மக்களிடையே, 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது.

TN Lab Assistant Selection " Weightage Calculation Method " | ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏப்ரல் 12 ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஷேக் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

PGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 
2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராக இருந்தது

ஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை

மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட, அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மார்ச் 31ம் தேதியுடன் நிதியாண்டு முடிவுக்கு வருவதால், ஆண்டு இறுதிக் கணக்கை முடிக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் தீவிர கதியில் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில், 'அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்க, அந்தப் 

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு:பெற பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வங்கி கிளைக்கு அளிக்க வேண்டிய மாதிரி கடிதம்

CLICK HERE TO DOWNLOAD THE  WORD FILE

CLICK HERE TO DOWNLOAD THE  PDF FILE

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.      இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் சம்மர் கிளாஸ் பள்ளிக்கல்வித்துறை அதிரடி

ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-

பழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

SSLC - Nominal Roll - Tamil Initial Regarding Clarification

DGE - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளியின் பெயர் அவசியம் தேவைப்படுவதால், தேர்வர்களிடமிருந்து விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தக் கோரியது சார்பாக சில தலைமையாசிரியர்களின் சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கி இயக்குனர் உத்தரவு 

பணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசிரியர் பயிற்றுனர்கள் வேதனை

வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் தாமதம்: அரசு ஊழியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

TNPSC :Departmental Examinations - December 2016 Exam Results Published (Updated on 28th March 2017)

TNPSC - துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு (Updated on 28th March 2017)

Results of Departmental Examinations - December 2016 -
 Click here

பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

மார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வு எழுதும் மையத்தை மாற்ற நேற்று கடைசி நாளான அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இம்மாதம் மார்ச் 31- வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது.

போலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, மகேஸ்வரி, 36, என்ற ஆசிரியை பணி இடமாற்றத்திற்கான நியமன ஆணையுடன் நேற்று முன்தினம் சென்றார். அவர், அளித்த நியமன ஆணையை சரிபார்த்த தலைமை ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது.

SBI SGSP (State government salary package) A/C Benefit's-தமிழில்

*Minimum balance தேவையில்லை.*

~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு
சென்றுவிடும்.

[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம் முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &

மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]

750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல். புதியது..


வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைப்பதில் அரசு ஊழியர்களுக்கு ,விலக்கு அளிப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்டகருவூல அலுவலர் அவர்களின் ஆணை !


மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

JIPMER ADMISSION 2017-2018

JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017


Click here NOTIFICATION 2017...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 17 வது மாநில மாநாடு ஆயத்த கூட்டம் ,சிவகங்கை_இராமநாதபுரம் மாவட்டங்கள் . இடம்_காளையார்கோவில்.

750 - PP ஊதியநிர்ணயம் செய்வது குறித்து இயக்குனர் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய மாதிரி விண்ணப்பம்.

CLICK HERE TO DOWNLOAD | SAMPLE LETTER FORMAT - DIRECTOR

மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!

மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 3 மாநிலங்களில் சுமார் 4.4 லட்சம் போலியான மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு 
அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது.

+1 வகுப்பில் புதிய பாடம் அடுத்த ஆண்டு அமல்!!

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை படுத்தப் பட்டால், காலை ஒன்பது மணிக்கு முன்னர் தங்கள் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் .

மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்

CLICK HERE- TO DOWNLOAD 1st to 5th Std Tamil Medium Questions

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைப்பதில் அரசு ஊழியர்களுக்கு ,விலக்கு அளிப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்டகருவூல அலுவலர் அவர்களின் ஆணை !



web stats

web stats