rp

Blogging Tips 2017

மாற்றுத்திறனாளிகளிடம் கல்விக் கட்டணம் கேட்கும் பல்கலைக்கழகம்



கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்விக் கட்டணம் செலுத்துமாறு சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருப்பது அவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசின் கட்டண விலக்கு தொடர்பான ஆணைகள் பல்கலைக்கழகத்தில் முறைப்படியான நடைமுறைக்கே இன்னும் கொண்டுவரப்படவில்லை என்ற தகவலும் இப்போது தெரியவந்துள்ளது.

அரசாணைகள்: மாற்றுத்திறனாளிகள், கல்விக்கட்டணம் மட்டுமின்றி, தனிக்கட்டணம் உள்ளிட்ட எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

16.10.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 429-ல் கூறப்பட்டிருப்பதாவது:

இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை



இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன், சார்பில் உயர் கல்வி பயில விரும்பும் இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஏழ்மை நிலையில் உள்ள, கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். உயர்நிலைப் பள்ளியில் உருது அல்லது ஆங்கில வழிக்கல்வி பயின்றிருக்க வேண்டும்

கர்நாடகாவில் புதுமை திட்டம் பள்ளி மாணவிகளுக்கு தினமும் ரூ.2 நிதியுதவி

பள்ளி மாணவிகளுக்கு தினமும் ரூ.2 அளிக்கும் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கநாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா அளித்த பேட்டி: பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.2 அளிக்கும் திட்டம் குறித்து முதல்வர் சித்தராமையா 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் தேர்வர்களின் விபரம் TRB வெளியிட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு 20.01.2014 முதல் 27.01.2014 வரை நடைபெறும் என தெரிகிறது.

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I and Paper II - Certificate Verification Call Letter 

CLICK HERE FOR PAPER I CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE 

CLICK HERE FOR PAPER II CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE 

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I - Certificate Verification Individual Query 
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - II - Revised Examination Result and Certificate Verification Individual Query

ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு

TO VIEW PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION FOR PAPER - I CLICK HERE...

TO VIEW PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION FOR PAPER - II CLICK HERE...

TNTET - 2013 - CHANGES MADE IN FINAL KEY ANSWERS FOR PAPER II AS PER COURT DIRECTION

CHANGES MADE IN FINAL KEY ANSWERS FOR PAPER II AS PER COURT DIRECTION

ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு 17-ந்தேதி சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வின் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்தல் 17-ந் தேதி நடக்கிறது.

எழுத்து தேர்வு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் தேர்வு எழுதினார்கள்

10 பாட தேர்வு முடிவுகளில் மாற்றம்: பட்டியலை வெளியிட்டது டி.ஆர்.பி.,

முதுகலை ஆசிரியர் தேர்வில், கணிதம், விலங்கியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்ற புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு ஜவ்வாக இழுத்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் இறுதி தேர்வுப் பட்டியல் (செலக்சன் லிஸ்ட்) வெளியிடப்பட்டு உள்ளது. இதர பாடங்கள் வழக்கு விவகாரத்தில் சிக்கியிருந்தன.

மாதிரி வருமானவரி -2014-கணக்கீட்டு படிவம்

மாதிரி வருமானவரி -2014-கணக்கீட்டு படிவம்
நமது வலைதளத்தில் வெளியாகியுள்ள வருமானவரி கால்குலேட்டர் எக்செல் மூலம் தயாரிக்கப்பட்டது

இணையதளத்தில் பார்க்கலாம் டிஎன்பிஎஸ்சி ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

டி.என்.பி.எஸ்.சியின் ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஏஓ தேர்வில் 2342 காலி பணியிடம் உள்பட 29 வகையான தேர்வுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2014-15ம் ஆண்டுக்குரிய தேர்வு அட்டவணையை தயாரித்துள்ளது. இப்பட்டியலை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் நேற்று மாலை வெளியிட்டார். இதனை டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட் டாளர் சோபனா ஆகியோர் பெற்று கொண்டனர். பின்னர், நவநீதகிருஷ்ணன் அளித்த பேட்டி:

தனியார் நர்சிங் மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் பணி: அரசு ஆணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்தவர்களுக்கும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி வழங்குவது தொடர்பாக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.
தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தவர்களுக்கும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணியமர்த்தப்படுவார்கள் என கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

பள்ளிகளில் அறிமுகம் புதிய முறையில் பாடம் கற்பித்தல்

தமிழக அரசு 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அட்லஸ் (வரைபடம்) வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 9ம் வகுப்புவரை பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு அட்லஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக அறிவியல் பாடத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்து வந்த புவியியல் பாடம் மாற்றப்பட்டு, முழுமையாக வரைபடம் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் கடந்த 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரைபடம் மூலம் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்துவது எப்படி என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட அளவிலான சமூக அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்கும் பயிற்சி வகுப்புகள் நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது.

TRB-TET:ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியீடு.

தாள்-1 க்கான தேர்வர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை.

Tamil Nadu Teacher Eligibility Test -2013 (Revised Result- 10/Jan.2014)


click here Re-Result...

Mobile-ல் தங்களது மதிப்பெண்ணை காண இயலாது

2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு.நடப்பு ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ), நேற்று வெளியிட்டது

நடப்பு ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ), நேற்று வெளியிட்டது. 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 3,700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், என்னென்ன போட்டித் தேர்வுகள் நடக்கும்; எந்த தேதியில் நடக்கும்; எத்தனை பணியிடங்களுக்கு என்ற விபரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணையை, தேர்வாணையம் வெளியிடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியிட நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டியும், உடனடியாக அட்டவணையை வெளியிட வேண்டும் எனவும், 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது.

மாணவர்கள் ஆயுதம் எடுத்தால் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுப்பார்கள்

: "மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதம் எடுத்தால், ஆசிரியர்களும் துப்பாக்கி எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்,” என ஆங்கில மொழி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேவியர் எச்சரித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பைரவ ரத்தினத்தை, பிளஸ்1 மாணவர், நேற்று முன்தினம் பாட்டிலால் தாக்கினார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் சில ஆசிரியர் கழகத்தினர் நேற்று சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

NMMS தேவர்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய அறிவிக்கப்பட்டிருந்த தேதிக்கு பதிலாக 11.01.2014 முதல் 20.01.2014 வரை பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

DGE - NMMS APPL UPLOADING PROCESS EXTENDED TO 20.01.2014 REG PROC CLICK HERE...

குரூப் 2 தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

TNPSC ANNUAL PLANNER 2014-15 CLICK HERE...

நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டில் நேர்காணல் இல்லாத 1,181 பணியிடங்களுக்கான குரூப் 2-A தேர்வு மே மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்தின் 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர்க்கான தேர்வு ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
"தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் கடந்த மே மாதம்22-ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில்

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடிசெய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள்) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம்.சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த
மனுக்கள் மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு

நாட்டில் புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மொத்தமாக, அரசு கல்லூரிகளில் மட்டும் 22,500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
இந்தியாவில், அரசு மற்றும் தனியார் என சேர்த்து, மொத்தம் 381 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட 50,000 இடங்கள் உள்ளன. நாட்டில், தற்போதைய நிலையில், 2,000 நபர்களுக்கு 1 மருத்துவர் என்ற நிலை உள்ளது.

அரசுப் பள்ளியில் கருணாநிதியின் புகைப்படத்தை நீக்கியதால் பரபரப்பு


சேலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் இருந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் புகைப்படத்தை நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அமரகுந்தியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, அமரகுந்தி பஞ்சாயத்து தலைவர் குருசாமி (எ) மாதவன், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் மணிமுத்து உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு, அமரகுந்தி தொடக்கப்பள்ளிக்குச் சென்றனர்.

தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த லலிதா மகள் பாரதி, 17. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 7ம் தேதி, பள்ளி இரண்டாவது மாடியிலிருந்து, குதித்து தற்கொலை முயன்றார். விசாரணையில், இயற்பியல் ஆசிரியர் பழனியப்பன், கணினி ஆசிரியர் தமிழ்ச்செல்வம்,

2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2000/- தள்ளுபடி குறித்த விளக்கம் (Rebate under section 87A)

ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு HRA, HBA, INTEREST மற்றும் பிரிவு 80C / 80D சேமிப்பு போக வரி கட்ட வேண்டிய நிகர தொகை ரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டிய வரியில் ரூ.2000/-ஐ கழித்து கட்டினால் போதுமானது. 

(Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less)

பொதுத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் சிறப்பு போனஸ் அறிவிப்பு.

தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு 1,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ / மாணவியர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் எச்சரிக்கை

DSE - TO AVOID COMPULSORY TUITION & COLLECTING FEES FROM STUDENTS FOR TRS THOSE WHO R WORKING IN GOVT / GOVT AIDED SCLS REG PROC CLICK HERE...

ஆசிரியர் மீது சோடா பாட்டில் தாக்கு : ப்ளஸ் 2 மாணவர்கள் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 86 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வைரவரத்தினம் (51) உதவி தலைமையாசிரியராக பணிபுரிகிறார். இவர் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்.
இதில், வினோத் (17) பொருளாதார பிரிவில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வினோத் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை உதவி தலைமையாசிரியர் வைரவரத்தினம் கண்டித்துள்ளார்.

300 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் வெளியீடு.

Private Schools Fee DeterminationCommittee - Fee Fixed for the year 2013-2016 (phase IV) | Tamil Nadu Government Portal click here..

Private Schools Fee DeterminationCommittee: Fee Fixed for the year 2013-2016 (Revised Fee) | Tamil Nadu Government Portal
click here... 

தமிழகம் முழுவதும் உள்ள 300 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்களை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.தமிழக அரசின்
www.tn. gov.in என்ற இணையதளத்தில் இந்தக்கட்டண விவரங்கள்

11 ஆம் வகுப்பு பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

2013 - 14 ஆம் கல்வியாண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக
பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்த கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.மேலும், ஐ.ஐ.டி.க்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 20 ஆயிரம் பேரில் 11,693 பேர் நடுவண் இடைநிலைக்கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்கள் 3538பேரும், ராஜஸ்தான் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 1376 பேரும், மராட்டிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 1210 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ள 828 மாணவர்களில் 1% கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இல்லை .தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு மிகவும் அவசியமான 11 ஆம் வகுப்பில், அவ்வகுப்புக்கான பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் வழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.நடுவன் இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்திற்கு இணையாக சமச்சீர் கல்விப்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூலம் புதிதாக ஆயிரம் வி.ஏ.ஓ.க்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது பொங்கலுக்குப்பிறகு அறிவிப்பு வெளியாகும்.

கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) 1,000 பேர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிதாக தேர்வு நடத்தி நியமிக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாட்டில் துணை கலெக்டர், வணிகவரி உதவி ஆணையர், துணைபோலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பலவகையான குரூப்–1 அதிகாரிகள், குரூப்–2 அலுவலர்கள் தேர்வு, குரூப்–4 மூலம் இளநிலை உதவியாளர் பணியாளர்கள் தேர்வு, கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.) உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத 6 ஆயிரம் மாணவர்கள்

பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புவி தகவல் முறைமை ஆய்வின் மூலம் தமிழகத்தில் 2013-14ம் கல்வியாண்டில் ஒரு கி.மீ, மூன்று கி.மீ தொலைவில் தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் அரசு பஸ் வசதி இல்லாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவை, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், நீலகிரி, பெரம்பலூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங் களை சேர்ந்த பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள 6,145 மாணவர்களுக்கு பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் தாளுக்கான விடைகளில் திருத்தம் ஏதுமில்லை எனத் தெரிகிறது.

இரண்டாம் தாளுக்கான சில முக்கிய விடைகளை திருத்தி வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட விடைகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய தேர்ச்சிப் பட்டியல் ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வுத்துறை எச்சரிக்கை கேள்வித்தாள் வெளியானால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு.

இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதியும் தொடங்குகின்றன. தேர்வை குழப்பம் இல்லாமல் நடத்துவதற்காக தேர்வுத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தேர்வு நடக்கும் நாளில் ஒவ்வொரு பாடத் தேர்வின் போதும் அன்றைய தேர்வுக்குரிய கேள்வித்தாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்று சப்ளை செய்ய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கேள்வித்தாள் காப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன

4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்: அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டது. முதல் பிரிவில் 1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும், கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 95,470 மாணவர்கள் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக இந்த பிரிவின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளனர். 

ஆசிரியரை அடித்த தலைமை ஆசிரியை "சஸ்பெண்ட்"

ஆசிரியரை அடித்த, தலைமை ஆசிரியை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, எஸ்.பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலையரசன், 52 என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தலைமை ஆசிரியை செல்வராணி, 50 மீது கடந்த 6ம் தேதி அரூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்) மற்றும் 2–வது தாள் தேர்வு(பட்டதாரிகள்) கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளை 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

TRB - PG ASST - REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION (Except for Botany, History, Commerce, Physics, Chemistry and Tamil Subject)

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
REVISED EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

CLICK HERE FOR EXAMINATION RESULTS
CLICK HERE FOR PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

          

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ / மாணவியர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் எச்சரிக்கை

DSE - TO AVOID COMPULSORY TUITION & COLLECTING FEES FROM STUDENTS FOR TRS THOSE WHO R WORKING IN GOVT / GOVT AIDED SCLS REG PROC CLICK HERE...

18 வயதான அனைவருக்கும் வங்கி கணக்கு: ரிசர்வ் வங்கி பரிந்துரை

நாட்டில் 18 வயது நிரம்பப் பெற்ற அனைவருக்கும் வங்கி கணக்கு வழங்க வகை செய்ய வேண்டும் என ரிசர்வ்வங்கியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.சில மாதங்களுக்கு முன்பாக
ரிசர்வ் வங்கி, சிறு வர்த்தகர்கள், குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினருக்கான நிதி சேவைகள் குறித்து ஆராயும் வகையில் நச்சிகேத் மோர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.இக்குழு அளித்துள்ள

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை.

நாடெங்கிலும் உள்ள 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கவுள்ளன. சேர்க்கை அறிவிப்பு மற்றும்
வழிகாட்டு விதிமுறைகள், வெகு விரைவில், கேந்திரிய வித்யாலயா சங்கதனால்(sangathan) வெளியிடப்படும்.அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டமாணவர்கள், தொடக்க வகுப்பில் சேர்க்கை பெறுவார்கள் மற்றும் அவர்களில் சுமார் 20,000 பேர், டில்லி பிராந்தியத்தில் உள்ள 80 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர்களுக்கு நாளை முதல் சிறப்புப் பயிற்சி.

கடந்த கல்வி ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில்
அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி மற்றும் முதல் மதிப்பெண் பெற கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் 70 சதவீத தேர்ச்சிக்கு குறைவாக எடுத்த அரசு பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, பள்ளிகள் வாரியாக, அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல், கடந்த கல்வி ஆண்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் 70 சதவீத தேர்ச்சிக்கும் குறைவாக காட்டிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரிகள்,

வேட்டி தினம்: மாணவர்களிடம் பலத்த வரவேற்பு

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்த வேட்டி தினத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு 1 லட்சம் வேட்டிகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பொங்கல் வரை ஏதேனும் ஒரு நாளை வேட்டி தினமாக அறிவிக்க வேண்டும். அன்று அனைத்து ஊழியர்களும், வேட்டி அணிந்து வர வேண்டும். தேவையான வேட்டிகளை கோ - ஆப்டெக்சில் வாங்க வேண்டும்" என, வேண்டுகோள் விடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர், கல்லூரி, பல்கலைக்கழகம், அரசு துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்திற்கு, அனைத்து தரப்பிலும், வரவேற்பு கிடைத்துள்ளது.

செவிலியர்களுக்கு இனி அரசு வேலை உண்டு

"செவிலியர் பணி எழுத்துத் தேர்வுக்கு, அரசு கல்லூரிகள், அரசின் அங்கீகாரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் படித்தவர்களை அனுமதிப்பது தொடர்பான, சுகாதாரத் துறையின் உத்தரவு செல்லும்" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை, 2012 ஜனவரியில், ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் "செவிலியர் பணியிடங்களை, அரசு கல்லூரிகள் மற்றும் அரசின் அங்கீ காரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பலாம். எழுத்துத் தேர்வு மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் இந்த நியமனம் நடக்கும்" என கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அரசு பள்ளிகளை காப்போம்-பெருமாள்முருகன்


தனியார் பள்ளிகளால் புறக்கணிக்கப்பட்ட பையன் மீண்டுவந்ததற்கு அரசுப் பள்ளியும் அதன் ஆசிரியர்களும் ஆற்றிய பங்கு என்ன? ஒன்றுமேயில்லையா? இப்போதைக்கு முந்தைய தலைமுறைவரை பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளில் படித்து வந்தவர்கள்தான். அவர்கள் திறமைசாலிகளாக, ஆற்றலாளர்களாக வெளிப்படவில்லையா? அரசுப் பள்ளிகள் குறையுடையவைதாம்; அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களும் புனித ஆத்மாக்கள் அல்ல. ஆனால் தனியார் பள்ளிகள் சுமத்தும் நிர்ப்பந்தங்கள் கிடையாது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோருக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோருக்கும் கேள்வி கேட்கும் உரிமை ஓரளவுக்கேனும் அங்கே இருக்கிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் நிர்வாகம் சொல்வதை மறுப்பேதும் இல்லாமல் பெற்றோர் அப்படியே கேட்டுக்கொள்ள வேண்டும். திட்டுகளை வாங்கிக்கொள்ள வேண்டும்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை 10 சதவீத பள்ளிகள் கூட பின்பற்றவில்லை: ‘-முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வருத்தம்


கட்டாய கல்வி உரிமை சட்டத்தை 10 சதவீத பள்ளிகள் கூட பின்பற்றவில்லை: ‘இந்து அரசியல் மற்றும் பொதுக்கொள்கை மையம்’ நடத்திய நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வருத்தம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை 10 சதவீத பள்ளிகள்கூட பின்பற்றவில்லை என்று முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறியுள்ளார்.

தி இந்து குழுமத்தின் ஓர் அங்கமான ‘இந்து அரசியல் மற்றும் பொதுக்கொள்கை மையம்’ சார்பில் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய உத்திகள், ஏற்படும் தடைகள், உருவாகும் விளைவுகள்’ குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. இந்த கலந்துரையாடலை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி நெறிப்படுத்தினார்.

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை. நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.நெல்லையில் பள்ளிகளுக்கு
விடுமுறை விடுவது பற்றி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லையில் சில இடங்களில் மழை பெய்வதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல் அழிக்கப்படும்: தேர்வுத் துறை எச்சரிக்கை

2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வாங்காமல் உள்ள பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் பெறாமல் உள்ளதால், அவற்றை அழித்துவிட அரசுத் தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பிக்கும்போது முந்தைய தேர்வின் மதிப்பெண் பட்டியல்களை தேர்வுத் துறைக்கு அனுப்புவது வழக்கம். மேலும், தனித் தேர்வர்களாக தேர்வு எழுதிய பிறகு அதற்கான மதிப்பெண் பட்டியல்களையும் சிலர் வாங்குவதில்லை.

அரசு பொதுத் தேர்வில் 95% தேர்ச்சி பெற இலக்கு: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்

""இந்தாண்டு அரசு பொதுத் தேர்வில், 95 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா கூறினார்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற, "வெற்றி உங்கள் கையில்' என்ற வழிகாட்டி கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார்.

போனஸ் அறிவிப்பில் புறக்கணிப்பு: பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்த பொங்கல் போனஸ் பட்டியலில், பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசின் அறவிப்பின்படி கிரேடு அடிப்படையில், "சி', "டி' பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், ஊராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், காப்பாளர்கள், பகுதி நேர ஊழியர்கள்,

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்க பள்ளி மாணவிகளுக்கு அரிய யோசனைகள்: கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு


,பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் நோட்டுப்புத்தக அட்டையில் வண்ணப்படங்களுடன் அரிய யோசனைகளையும் விழிப்புணர்வு வாசகங்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
விழிப்புணர்வு வாசகங்கள்
பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மாணவிகள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன.

தொடக்கக்கல்வி - ஈரோடு மண்டலம் - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 10.01.2014 அன்று நடைபெறுகிறது

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

click here to download the dee proceeding of Erode Review meet reg

அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் -முதல்வர் ஜெயலலிதா


மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில்"கல்வி அமைச்சர் பேசியது:

அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வரும் கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே, மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விட்டனர். அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதத்தில் குழந்தைகள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்ற நடைமுறையை கைவிட்டு, இப்போதே அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்

பள்ளிக்கல்வி - இலவச மற்றும் கட்டாய கல்வி - பள்ளி வசதி இல்லா குடியிருப்பு பகுதிகளில் உள்ள மாணவ / மாணவியருக்கு பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல் குறித்த ஆணை வெளியீடு

GO.256 SCHOOL EDUCATION DEPT DATED.16.12.2013 - RTE ACT - TRANSPORT FACILITY FOR HILL AREA STUDENTS REG ORDER CLICK HERE...

மதுரை கல்வித்துறை அலுவலர்கள் மீளாய்வுக்கூட்டம்


INCOME TAX CALCULATER-2014 (EXCEL FILE) with FORM-16

சென்ற ஆண்டு முண்ணனி கல்வி வலைதளங்களில் பதிவிடப்பட்டு அனவரின் வறவேற்பை பெற்ற  income tax calculater(excel file) இந்த ஆண்டுக்கான மாற்றங்களுடன் மிக எளிய வழிய முரைகளோடு
CLICK HERE TO DOWN LOAD INCOME TAX CALCULATER-2014


(பதிவிறக்கம் செய்ய இணைப்பின் மீது கிளிக் செய்து பின்னர் வரும் link page-ல் இடது பக்கத்தில் உள்ள FILE மெனுவில் கிளிக் செய்து SAVE AS தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவும்)

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,
அரசுப் பணியாளர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சமூகவியல் ஆசிரியர்களுக்கு ஜனவரி 20 முதல் 24-ஆம் தேதி வரை அந்தந்த வட்டார அளவில் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ச.கண்ணப்பன் கூறினார்.

வட்டார அளவில் பயிற்சி வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி சென்னையில் திங்கள் (ஜனவரி 6) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜனவரி 7) வழங்கப்பட்டது.

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம்-ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறது

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறதுமாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
CLICK HERE TO VIEW THE PROCEEDING

அரசு ஊழியர்கள் வேட்டி அணிந்து வர உத்தரவு

சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று வேட்டி அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் வேட்டி அணிந்து அத்தினத்தை கொண்டாடி வருகின்றனர்

ஆசிரியர் பட்டயத் தேர்வு: 8 மையங்களில் சான்றிதழ் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதியதற்கான சான்றுகள் நேற்று முதல் வழங்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் பட்டய தேர்வுக்கான முதல் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதற்கான மதிப்பெண் மற்றும் பட்டயச் சான்றுகள் திரூர் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது

அதிரடி! விடுப்பு விண்ணப்பம் அனுப்புவதில் மோசடி வருகை, பணி பதிவேடுகள் ஆய்வு

விடுப்பு விண்ணப்பங்களை, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பாமல், சில தலைமையாசிரியர்கள் மோசடி செய்வதாக வந்த புகாரை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஏ.இ.இ.ஓ.,க்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில், 32 மாவட்டங்களில், 44 ஆயிரத்து, 840 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 105 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்


தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

* தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம் அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப் பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

த.நா.சீ.ப.தே.குழுமம் - த.அ.உ.சட்டம் 2005 - அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் DDE மூலம் நடத்தப்படும் PRE-FOUNDATION COURSE பத்தாம் வகுப்பிற்கு இணையாக கருத இயலாது என தகவல்

TNUSRB - RTI - 2005 - ANNAMALAI UNIVERSITY PRE - FOUNDATION COURSE NOT EQUIVALENT TO SSLC REG LETTER CLICK HERE...

பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை!


பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு நேற்று மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

"தொடக்க கல்வி துறையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலமாக பள்ளிக்கல்வித்துறையில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனறர். அதேபோல, பள்ளி கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஏடிஎம்களில் இனி மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்!

ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களின் இலவச பயன்பாட்டை மாதத்திற்கு 5 ஆக குறைக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் மத்திய ரிசர்வ்வங்கிக்கு பிரிந்துரை செய்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர்
தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் இல்லை. ஆனால் அதுவே அவர் தனக்கு கணக்கு இல்லாத வேறு ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்தில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு

6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,
கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டுபணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட்1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கர்நாடக அரசு ஊழியர்கள் பேஸ்புக், டிவிட்டர் பயன்படுத்த தடை

கர்நாடக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கணினியில் பல மணி நேரம் ஆபாச படங்களைப் பார்ப்பதாக சிபிஐ அளித்த தகவலை அடுத்து, அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகளில் ஆபாச இணையதளங்களுக்கு தடை செய்யப்பட்டது.

காமராஜர் பிறந்த நாளையொட்டி சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படும் பள்ளிகளுக்கு ரொக்கப் பரிசு


காமராஜர் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படும் இரு பள்ளிகளுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன் திங்கள்கிழமை வழங்கினார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதற்கான நிதியில் இருந்து சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம், உயர் நிலைப்பள்ளிக்கு ரூ. 75 ஆயிரம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.

திருப்பூர் மாவட்டத்தில், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய நடுநிலைப்பள்ளிகள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வு நேற்று துவங்கியது.நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக
தரம் உயர்த்த, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், கடந்த மாதம் கருத்துரு பெறப்பட்டது. 11 நடுநிலைப்பள்ளிகள், தங்களது பள்ளிகளை தரம் உயர்த்துமாறு கருத்துரு அளித்தன. அப்பள்ளிகள் பற்றிய முழு விவரங்களும், கருத்துருவில் இணைத்து தரப்பட்டது.கடந்தாண்டில், கருத்துரு வைத்து நிராகரிக்கப்பட்ட சில பள்ளிகளும், தற்போது மீண்டும் கருத்துரு வைத்துள்ளன. கடந்தாண்டு கருத்துரு வைத்த மற்ற பள்ளிகளும், ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, மொத்தம் 28 பள்ளிகளில், தற்போது கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர் தலைமையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அடங்கியகுழு, நேற்று ஆய்வை துவக்கியது.நடுநிலைப்பள்ளிகளுக்கு சென்று, கருத்துருவில் உள்ள விவரம் சரிபார்க்கப்படுகிறது

NMMS தேர்வுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை online இல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைப்பு

இன்று (07.01.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் பிற்பகல் 12.30 மணிக்கு 37வது வரிசையாக விசாரணைக்கு வந்தது. இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான  இருதரப்பு விசாரணை அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றது.

NMMS தொடர்பான குறிப்புகள் ......NMMS FAQ -2014

NMMSவிண்ணப்பங்கள் பதிவேற்ற தொடக்கக் கல்வித்துறைக்கு மாவட்டத்திற்கு ஒன்று என யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டு அந்தந்த உ.தொ.க அலுவலரின் மெயில்க்கு அனுப்பப்பட்டுள்ளது,,,அதை
பயன்படுத்தி அந்தந்த ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தை பதிவேற்றி அதனை2செட் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனை உ.தொ.க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Just go to www.tndge.in by entering the user name and password of NTS exam which has been provided already and once u logged in, click the NMMS app button situated on the top left sideof the screen and proceed according to the instructions..

பிளஸ் 2, அரசு பொது தேர்வு: புது நடைமுறை:

இந்தாண்டு, பிளஸ் 2, அரசு பொது தேர்வு தாள்களை, மதிப்பீடு செய்யும் மையங்களுக்கு அனுப்புவதில், குழப்பம் நீடித்து வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2, அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழங்கும் விடைத்தாள் முறையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றி கொள்ள முடியாது:

அதன்படி, 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள், மாணவர்களுக்கு வழங்கப்படும். விடைத்தாளின், முதல் பக்கத்தில், மாணவர்களின் புகைப்படம், பதிவு எண், பெயர், தேர்வு எழுதும் பாடத்தின்

குழந்தை தொழிலாளர் நிலையைக் கட்டுப்படுத்த, பள்ளி மாணவர்களுக்கு, ஒரு லட்சம் கடிதங்கள் அனுப்பிவருகிறார்., விருதுநகர் மாவட்ட கலெக்டர்


குழந்தை தொழிலாளர் நிலையைக் கட்டுப்படுத்த, பள்ளி மாணவர்களுக்கு, ஒரு லட்சம் கடிதங்கள் அனுப்பி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் புதிய முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க, பலகட்ட முயற்சிகள் நடந்தாலும், பல இடங்களில், குழந்தை தொழிலாளர் நிலை இன்னும் தொடர்கிறது. சிவகாசியில், பட்டாசு நிறுவனங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை நீடிக்கிறது.

அஞ்சல் வழியாக:இதை கட்டுப்படுத்த, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். தன் கைப்பட எழுதிய கடிதம் அச்சடிக்கப்பட்டு, ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, அஞ்சல் வழியாக அனுப்பி வருகிறார்

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி-அறநெறி முனைவர் க.பழனிச்சாமி


தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

மூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு

மூன்றாம் பருவம்-2014
1 முதல் 8 வகுப்புகளுக்குண்டான வாராந்திர பாடதிட்டம்
பதிவிறக்கம்  செய்ய இங்கே சுட்டியை சொடுக்கவும்

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 தேர்வின் மதிப்பெண் அறிய வேண்டுமா?

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 தேர்வின் மதிப்பெண் அறிய வேண்டுமா? TRB link தொழில் நுட்ப காரணங்களால் வேலை செய்யவில்லை.எனவே புதிய link மூலம் உங்களுடைய மதிப்பெண் உங்கள்தேவைப்படுவோர்
tntf.in. வலைதளத்தில்
சரிபார்த்துக்கொள்ளவும்.

  click her to know your TET-2013 marks

விரைவில் ஆன் - லைனிலேயே மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை சரிபார்க்கலாம்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் களின் உண்மைத்தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது அரசுத் தேர்வுத் துறை
படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போதோ அல்லது மேல் படிப்புக்காக கல்லூரிகளில் சேரும்போதோ அவர்களின் அடிப் படை கல்வித் தகுதியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

சான்றிதழ்களை சரிபார்க்கலாம்

TN GOVT BONUS GO-2014 Released.



Click Here For Bonus GO - 2014 in Tamil

Click Here For Bonus 2014 GO in English

அரசு பணியாளர்களின் தகுதிநிலை குறிக்கும் A, B, C & D பிரிவு அரசாணை

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருணை தொகை வழங்குவதற்கான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்தி வெளியீடு

PRESS RELEASE NO.006 DATED.05.1.2014 - HON'BLE CHIEF MINISTER REGARDING PONGAL BONUS STATEMENT CLICK HERE... 

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவு ஏன் : அமைச்சரிடம் நாளை ஆசிரியர்கள் விளக்கம்.

துரை உட்பட 5 மாவட்டங்களில், அரசு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், கல்வி அமைச்சர் வீரமணி முன்னிலையில், மதுரையில் நாளை (ஜன.,7)விளக்கம் அளிக்கின்றனர்.

பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்து, அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில், செயலாளர் சபீதா, இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், தேவராஜன் மற்றும்மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்

ஜனவரி இறுதியில் குரூப்-4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி.,

"இம்மாத இறுதியில் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் பதிவுத்துறை அலுவலர் சங்க இணைய தளம் துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நவநீத கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நேர்மையாகவும், வெளிப்படையான நிர்வாகத்துடன் பணிகளை மேற்கொள்கிறது. குரூப்-4 தேர்வை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை வெளியிட மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்

ஆசிரியர் பயிற்றுனர் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள், அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர். இதில், எஞ்சிய ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை விரைவில், அரசு பள்ளி ஆசிரியராக மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தேர்வுத்தாள் மறு மதிப்பீடு: அண்ணா பல்கலை.யில் புதிய நடைமுறை

தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டு முறையில் புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி தகுதியுள்ளவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் கூறியது:
தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டுக்கு தகுதி இல்லாதவதர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை (ஜன.6) அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட உள்ளன.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் பயின்ற சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வுகளை எழுதியதால், தனியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

ஏப்ரலில் மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டம்

மக்களவைத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதாவது மக்களவைத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடுவில் தொடங்கி மே மாதம் முதல் வாரத்துக்குள் ஐந்து கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களûவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலம், ஒடிஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு அரசு வழங்கும் பொருட்களை வாங்க அலையும் ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகும் கல்விப் பணி

மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை வாங்க ஆசிரியர்கள் அடிக்கடி அலைந்து வருவதால் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை கல்வி கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்து 184 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் புத்தகங்கள், இலவச யூனிபார்ம், கலர்பென்சில் மற்றும் புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஆனால் இப் பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வழங்கப்படாமல் தவணை முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். தகவல் தொடர்பு சேவைக்காக, 1982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ராக்கெட்டின் இரண்டாவது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் திரவ எரிபொருள் கசிந்தது. இதனால், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.18 மணி முதல் தொடங்கியது. அந்த கவுன்ட் டவுன் முடிவடைந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4.18 நிமிடத்திற்கு ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். தகவல் தொடர்பு சேவைக்காக, 1982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படுவதாக

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு

PFRDA - TAMIL TRANSLATION FOR (PFRDA) CPS NOTIFICATION CLICK HERE...

TO DOWNLOAD PFRDA - EXPOSURE DRAFT ON PROPOSED OPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS CLICK HERE...

அரசுப்பள்ளிகள் நம்பகதன்மையை இழந்து வருகிறது:


தில்லி கல்வி அமைச்சர் மனிஷ்சிசோதியா பேச்சு

ல் கல்வி அமைப்பு சீர்கெட்டுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் மனிஷ்சிசோதியா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது தில்லியில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு மேல்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு இல்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரிகளுடன் சந்தித்து பேசி தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப மாற்றங்கள் கொண்டுவருவதுகுறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-
ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-
ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வழங்க அரசு சுறுசுறுப்பு!: தேர்தல் அறிவிப்புக்கு முன் முதல்வர் தலைமையில் விழா

லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.

ஆசிரியர்- பணியாளர் விகிதாச்சாரம் உருவாக்க வேண்டும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை

ஆசிரியர் - பணியாளர் விகிதாச்சாரம் உருவாக்கி, அதற்கேற்ப கூடுதல் பணியிடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


web stats

web stats