rp

Blogging Tips 2017

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன.

முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வுகளை தொடங்க வேண்டும் என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் மதிய வேளையில் நடக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த தேதி மாறுபடும். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்

நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு

கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகையை, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து கல்வி நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, தற்போது யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து, பல்கலைகளுக்கு எழுதி உள்ள கடிதம்:

அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துச்சாமி,பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஆசிரியர்களாகிய

உங்கள் முகத்தில் புன்னகை பொங்க,
உங்கள் வாழ்வில் ஆனந்தம் பொங்க,
மாதங்களில் தை பொங்க, உறவுகளில்
ஒற்றுமை பொங்க,
என்றும் நம் நட்பில் மகிழ்ச்சி பொங்க...!
தமிழர்களின் திருநாளாம் பொங்கல்திருநாள் நல்வாழ்த்துக்கள் என
 ஆசிரியர்கல் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துச்சாமி தனது பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!

பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்து பார்க்கும் போது உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.

பள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்:இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் மாணவர்கள் விவரம் சேகரிப்பு


'பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்' என, மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு என தனியாக வடிவமைக்கப்பட்ட, மாநில கல்வி மேலாண் தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.,) என்ற வலைதளத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் விவரம் : சேகரிக்கும் திட்டம், கடந்த, 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது.குறிப்பாக, 14 வயதுக்குட்பட்ட மாணவர் படிக்கும் பள்ளி பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டது.

PG TRB தேர்வில் ஃபெயில் மார்க்

நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின் வினாத்தாள்களுமே கடினமாக இருந்ததாலும் தேர்வெழுதிய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

கலக்கத்துக்கு காரணம் இந்த ஆண்டு PG TRB தேர்வில் தான் முதன்முதலாக தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதே.

பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு!!!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்காக பள்ளிகளுக்கு ஜனவரி 15-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அந்த விடுமுறை நாள்களிலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டுமென உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கவுள்ள நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

பொதுத்தேர்வு: தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமையாசிரியர்கள் ஆலோசனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில்,

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ல் தொடங்க திட்டம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. முன்னதாக,
அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 5 அல்லது 6ம் தேதிகளில் செய்முறை தேர்வுகளை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

மீண்டும் மாற்றம் ஆசிரியர்கள் திகைப்பு

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


ஆசிரியர் பயிற்றுநர்களை கண்டுகொள்ளாத கல்வித்துறை...

CPS MISSING ENTRIES சரி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலக அதிகாரிகள் இது வரை எந்த முயற்சியையும் எடுக்காத காரணத்தால் விடுபட்ட ENTRIES மூலம் ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநரும் ஒரு இலட்சம் முதல் இழக்கவேண்டிய பரிதாபத்தில் உள்ளனர்..................
ஏற்கனவே டே்டா என்டரி முதல் பல வேலைகளை மிஷின் என்று நினைத்து வேலை வாங்கும் கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்களை ஒரு மனிதப்பிறவியாக மதிப்பது இல்லை......
இவர்களுக்கும் குடும்பம் உண்டு என்ற நினைப்பை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. தற்போது கசிந்த தகவலின் படி மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர் பயிற்றுநர்கள் கோர்ட் வாசலை தட்டுவதற்கு தயாராகி வருகின்றனர்

டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ்


சிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டது. தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன.

ஜுன் 2015ல் நடைபெறவுள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
ஒப்படைக்க கடைசி நாள் 24.01.2015 மாலை 5.00 மணி வரை.

Diploma in Elementary Education, June 2015 – Private Application

CLICK HERE-DEE, June 2015 - Application & Instructions for Private candidates

குரூப் 2 ஏ கலந்தாய்வு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வுசெய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான, குரூப் - 2 ஏ பிரிவில் அடங்கிய, நேர்முகத் தேர்வு அல்லாத, உதவியாளர், நேர்முக உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது

காந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத சான்றிதழ் அறிமுகம்.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழாவின்போது, 100 ஆண்டுகளுக்கு கிழியாத பட்டச் சான்றிதழ்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, துணைவேந்தர் சு. நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்தது: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா, ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தர் ரெனைனா ஜப்வாலா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 1,044 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டது

மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை கண்டித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு
* அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வில் வெற்றிபெற செய்வதே நம் நோக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களை, காலை 8:00 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு அமைதியாக படிக்கச் செய்ய வேண்டும்

பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை

பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைப்பது, செய்முறைத்தேர்வு ஆசிரியர்கள், இணை மையங்கள், மாணவர்கள் பாடவாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை உடனடியாக அனுப்புவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று நடைபெறும்-மீள்பதிவு

பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

DSE - TEMPORARY POSTS - 1880 COMPUTER INSTRUCTORS - PAY CONTINUATION ORDER FOR 3 MONTHS FROM 01.01.2015 REG ORDER PAGE - 1 CLICK HERE...

DSE - TEMPORARY POSTS - 1880 COMPUTER INSTRUCTORS - PAY CONTINUATION ORDER FOR 3 MONTHS FROM 01.01.2015 REG ORDER PAGE - 1 CLICK HERE..

தொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

DEE RC NO.17880/A1/2014 DATED.12.01.2015 - POST CONTINUATION FOR 366 AEEO, 399 TYPIST, 367 JUNIOR ASSTs FROM 01.01.2015 TO 31.12.2017 REG ORDER CLICK HERE...

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கடிதம் அனுப்பி உள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம்

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் வழியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு


இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கிரேடு முறையை கொண்டு வந்துள்ளது. அது என்ன வென்றால் எஸ் கிரேடு முதல் இ கிரேடு வரை உள்ளது. அதில் யு கிரேடு என்றால் பெயில்.

ஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம் - டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம், நேரடி தகவல் மட்டுமின்றி, அது சார்ந்த இணைப்பு விவரங்களை யும் பெறலாம் என, டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்.டி.ஐ.,ன் கீழ், ஊழல் வழக்கு தொடர்பாக, டில்லி நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (சி.பி.ஐ.,) இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வழங்க, ஒருவர் கோரியிருந்தார். ஆர்.டி.ஐ., சட்டத்தில் இருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிக்கப்பட்டு

ஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்ப்பு

தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் - துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி

பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
2 வருடமாக உயர்த்தப்பட்டது

கல்வித்தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசும் தமிழக அரசும் குறிக்கோளாக கொண்டு அதற்கேற்றபடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முதலில் ஆசிரியர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் அதற்காக முதலில் ஆசிரியர் பயிற்சியை செம்மைப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது

கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : ஜி.கே. வாசன் கோரிக்கை

கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தர ஊதியம் ரூபாய் 4,200 வழங்க வேண்டியும், பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு, பதவி உயர்வு, பள்ளிகளின் தரம் உயர்த்துதல், காலியான பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக ஆசிரியர் கூட்டணி போராடி வருகிறது.

PULSE POLIO IMMUNIZATION ON 18.01.2015 & 22.02.2015 REG

வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்-வாட்டர் தெரபி

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.
இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்

ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை; ஐகோர்ட் நீதிபதி கண்டனம்ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை; ஐகோர்ட் நீதிபதி கண்டனம்

திரு தருண் விஜய் அவர்களின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கப்பட்ட “திருவள்ளுவர் திருப்பயணம்”தொடங்கவிழாவில்,பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் நமது பொதுச்செயலர் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆசிரியர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வு புகைப்படங்கள் தொகுப்பு-2











திரு தருண் விஜய் அவர்களின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கப்பட்ட “திருவள்ளுவர் திருப்பயணம்”தொடங்கவிழாவில்,பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் நமது பொதுச்செயலர் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆசிரியர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வு புகைப்படங்கள் தொகுப்பு-1








தருண் விஜய் அவர்களின் திருவள்ளுவர் திருப்பயணம் தொடக்க விழாவுக்கு நமது கூட்டணி சார்பில் பிளக்ஸ் பேனர்கள்



ஆம்பூர் அருகே தொடக்க கல்வி அதிகாரியை போதையில் தாக்க முயற்சி

மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை, குடிபோதையில் தாக்க முயன்றதாக கூறப்படும் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகேயுள்ள அகரம்சேரியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக நவசீலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வீடு கட்டுவதற்காக 15 லட்சம் கடன்கேட்டு நவசீலன் விண்ணப்பித்துள்ளார்.

PGTRB: வரலாறு, வேதியியல் கடினமாக இருந்தது


தமிழகம் முழுவதும் 499 மையங்களில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் முதல் முறையாக விடைத்தாளில் தேர்வாளரின் புகைப்படம் மற்றும் பதிவெண் அச்சிடப்பட்டிருந்து.

1,868 காலி பணியிடங்கள்
தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 868 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 7-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.) வெளியிட்டிருந்தது. இதற்கு கடந்த நவம்பர் 10-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த தேர்வுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேருக்கு அழைப்பு கடிதங்கள்(கால் டிக்கெட்) அனுப்பப்பட்டிருந்தன. இதில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் நேற்று தேர்வு எழுதினார்கள்.

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கழிவறைகள் பயன்பாட்டில் இருக்கவேண்டும் - எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க கூடாது என இயக்குநர் உத்தரவு

சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதியிலிருந்தும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதியிலிருந்தும் தொடங்குகிறது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவது தொடர்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம்

அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
உளவியல் பாடம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உட்பட சில பள்ளிகளில், சில நாட்களாக, "மொபைல் கவுன்சிலிங்' வழங்கப்பட்டு வருகிறது.

மார்ச் 2-ல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்குகின்றன. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதி வரையிலும், 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலும் நடை பெறும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் 13 லட்சம் பேரும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 10 லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிராம நிருவாகம் - தமிழ்நாடு வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடைப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

CLICK HERE-G.O.(Ms) No.570 Dt: December 26, 2014 - VILLAGE ASST TO VAO REG ORDER

PG- TAMIL -2015

PG-TRB-TAMIL -TENTATIVE-KEY

கல்விகடன் பற்றி ஒரு முழு தொகுப்பு !

ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களின் கல்விக் கனவை நிஜமாக்கி வருவது கல்விக் கடன் மட்டுமே. இன்றைக்கு இந்தியாவில் பலரும் பட்டப் படிப்புகளை கவலை இல்லாமல் படிக்க முடிகிறது எனில், அதற்கு முக்கிய காரணம் கல்விக் கடன்தான். இதனாலேயே இன்று பல மாணவர்கள் பொறியாளராக, மருத்துவராக, வழக்கறிஞராக ஆகியிருக்கிறார்கள்.
இந்தக் கல்விக் கடனை வாங்க யாரை அணுகுவது, எந்தெந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது, எவ்வளவு வட்டி? சலுகைகள் ஏதும் உள்ளதா? என்பதுபோன்ற அனைத்து விவரங்களையும் சொன்னார் கோயம்புத்தூர் மாவட்ட லீடு வங்கியான கனரா வங்கியின் மேலாளர் வணங்காமுடி.

PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுத 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்திருந்தனர். 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தவர்களில் 1,90,966 பேர் (94.41 சதவீதம்) தேர்வு எழுதினர். இந்தத் தேர்வைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களும் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

10வது, பிளஸ்2 தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்களுக்கு விடுமுறை ரத்து

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தடுக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

”திருவள்ளுவர் திருப்பயணம் “ தொடக்கவிழாவில் கலந்துகொள்ள கன்னியாகுமரி வந்த பொதுச்செயலருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் வறவேற்ற காட்சி


தகவல் -திரு-ஜான்கென்னடி ,கன்னியாகுமரி,மாவட்டச்செயலர்

இன்று கன்னியாகுமரியில் பாராளுமன்ற உறுப்பினர்திரு.தருண் விஜய் அவர்களால் தொடங்கும் ”திருவள்ளூவர் திருப்பயணம்” நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு தமிழன்னைக்கு பெருமை சேர்க்க பொதுச்செயலர் வேண்டுகோள்

இன்று கன்னியாக்குமரியில் ”திருவள்ளுவர் திருப்பயணம்” என்னும் நிகழ்ச்சியை உத்திரகாண்ட் மாநிலத்தில் பிறந்து,அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ,பத்திரிக்கையாளர்,எழுத்தாளர்,மற்றும் தமிழ் மொழியின் மீது அளப்பறிய பற்று கொண்டு அதன் பெருமைதனை இந்தியா மட்டுமல்லாது உலகத்திற்கு  தெரிவிக்க வேண்டும் என அயராது உழைத்துவரும் திரு தருன் விஜய் அவர்களால் ”திருவள்ளுவர் திருப்பயணம்” என்னும் நிகழ்ச்சியை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு,திருவள்ளுவர்க்கு பெருமை சேர்க்கும்விதமாக இன்று கன்னியாக்குமரியில் தொடங்கப்பட்டு முக்கிய தமிழ் வளரக்காரணமாக அமைந்த் முன்னோர் நினிவிடங்களுக்கு சென்று பின் சென்னையில் முடிவடைகிறது.

இப்பயண தொடக்க விழாவில் நமது இயக்கம் சார்பில் பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தலைமையில்கலந்துக்கொண்டு சிறப்பிப்பது என   முடிவாற்றியபடி இன்று திரளாக கலந்துகொண்டு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வருமாறு ஆசிரியர்களுக்கு பொதுச்செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 

கட்டணம் செலுத்தாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர் பணி ஒதுக்கீடு தராமல் டி.என்.பி.எஸ்.சி நிராகரிப்பு

• தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரை எண் 12 ல் குறிப்பிட்டபடி “ஏற்கனவே பெற்ற கட்டணச் சலுகையை மறைத்து பொய்யாகக் கட்டணச் சலுகை கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், அத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்வதிலிருந்து தள்ளிவைக்கப்படுவார்கள்” என்று கூறிவிட்டு ஏன் விண்ணப்பத்தை நிராகரிக்காமல் தெரிவு செய்த நபரை அழைத்துவிட்டு டாட்டா காட்ட வேண்டும் ? அதுவரை உறக்கமோ என்னமோ தெரியவில்லை

அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

சி.பி.சி.எஸ். திட்டத்தை யுஜிசி ஏற்கெனவே அறிமுகம் செய்து, அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதன்படி, சில பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் தகவல்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உலகமயமாக்கப்பட்ட உயர்கல்வி மற்றும் அதன் தரஉறுதிக்கான சவால்கள் என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

PGTRB Answer Key Click Here! (Tentative)

  • PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & EDUCATION Answer Key (Theni IAS) - Click Here
  • PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & GK Answer Key (Vidiyal, Vellore) - Click Here
  • PGTRB Exam 2014-15 | TAMIL Answer Key (Theni IAS)- Click Here
  • PGTRB Exam 2014-15 | TAMIL Answer Key (Pudhiya Vidiyal Theni) - Click Here
  • PGTRB Exam 2014-15 | HISTORY Answer Key (Adithya, Kancheepuram) - Click Here
  • PGTRB Exam 2014-15 | Education Answer Key (Mr. Prabagar, Selvam TC) - Click Her
tanks to padasalai.net

10/01/2015 நடந்த PG TRB தேர்வுக்குரிய EDUCATION PSYCHOLOGY AND GK பகுதியில் அமைந்த வினாக்களுக்கான விடியல் பயிற்சி மையத்தின் உத்தேச விடைகள் இங்கு வெளியிடப்படுகின்றன. உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

CLICK HERE - PGTRB PHYSHOLOGY & GK ANSWER KEY


web stats

web stats