rp

Blogging Tips 2017

கிருஷ்ணகிரி மாவட்ட 5/9/13 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம் பற்றிய நாளிதழ் செய்திகள்



திருச்சி மாவட்டக்கிளையின் 5/9/13 மாவட்ட கோரிக்கை முழக்க ஆர்பாட்ட புகைப்படங்கள்




துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு.

CLICK HERE-TNPSC-MAY 2013 DEPARTMENTAL EXAM RESULTS

10 ஆம் வகுப்பு,+2 தனித்தேர்வுகள் 23ல் தொடக்கம்


தேசிய நல்லாசிரியர் எங்களது நண்பர் திலிப்

தேசிய நல்லாசிரியர் எங்களது நண்பர் திலிப்


பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும்

ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளை பொறுப்புடன் கண்காணித்து வர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயகுமார் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தேர்வு கடந்த 2007–ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக கல்வித்துறை 2007–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை


காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 6, 7, 8, 9, 10 ம் வகுப்புகளுக்கு, செப்., 12, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்., 10 முதல் செப்., 21 வரை, காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன

புதிய ஓய்வூதிய திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

புதிய ஓய்வூதியத் திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 115 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் பதிவாகின. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது பேசிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அனைத்து உறுப்பினர்களும், மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புதிய ஓய்வூதிய திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

புதிய ஓய்வூதியத் திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 115 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் பதிவாகின. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது பேசிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அனைத்து உறுப்பினர்களும், மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

CPS கணக்கு விவரங்களை அறிய இனைய தள முகவரி வெளியீடு-தினமணி செய்தி


தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்!!!

சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால்,

நாள்: 05.09.2013 நாகப்பட்டிணம் மாவட்டம் – கோரிக்கை முழக்க ஆர்பாட்ட காட்சிகள்



நாள்: 05.09.2013 ஈரோடு மாவட்டம் – கோரிக்கை முழக்க ஆர்பாட்ட காட்சிகள்



ஆசிரியர்கள் எம்.பில் படித்தால் மூன்றாவது ஊக்க ஊதியம் உண்டு

எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். மணிக்குமார் இவ்வாறு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு வசதி இல்லாத 2000 நர்சரி பள்ளிகள் மூடப்படுகிறது.


ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர், 8 சதவீதம் பேர் தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணிப்பு, இதற்கிடையே, CTET தேர்வில் அகில இந்திய அளவில்77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மத்திய அரசின் இலவச கட்டாயகல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டுஇருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியரிடம் நஷ்டஈடு வசூலிக்க உத்தரவு

விடைத்தாளை தவறாக திருத்தியதால், ஓராண்டு படிப்பை இழந்த மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, இடைநிலை கல்வி வாரியத்திற்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை, விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

திருவண்னாமலை மாவட்ட ஆர்பாட்டம் -பத்திரிக்கை செய்திகள்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., சேர்க்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்லைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி 2013-15ம் கல்வி ஆண்டிற்கான படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இப்படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.எட் சிறப்புக் கல்வி தமிழக அரசு, ஆர்சிஐ அங்கீகாரம் பெற்றது. பி.எட் சிறப்புக்கல்வி படிப்பிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு பல்கலைக்கழக அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்.5 முதல் செப்.10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in அல்லது www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வரும் அக்டோபரில் நடைபெற உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதி:

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் செப்டம்பர் 2013 முதல் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

SSA - PART TIME TEACHERS - PAYMENT OF SALARY THROUGH ECS BY VECs REG PROC CLICK HERE...

SSLC பொதுத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2013 கால அட்டவணை மற்றும் அறிவிப்பு வெளியீடு

SSLC - PUBLIC EXAMINATION SEP / OCT 2013 - TIME TABLE CLICK HERE...

SSLC - PUBLIC EXAMINATION SEP / OCT 2013 - NOTIFICATION CLICK HERE...

கோவை மாவட்டம் 5/9/13 அன்றைய மாவட்ட ஆர்பாட்டகாட்சிகள்-மாநில த்தலைவர் திரு மணி அவர்கலள் தலைமையில்






இரட்டைப்பட்டம் இன்றும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை .

இரட்டைப்பட்டம் இன்றும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை .
இன்று இரட்டைப்பட்டம் வழக்கு Serial No -102ஆகும்.

கூடுதலான வரிசையில் வழக்கு இருந்ததால் இன்றும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.மேலும் நாளைவிசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முடிவு எப்போது வரும் என்று ஆவலுடன் அனைத்து ஆசிரியர் நண்பர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
சற்றுமுன் வந்த தகவல் 
நாளைவிசாரணைக்கு வருகிறது
வழக்கு   Serial No -109   ஆகும்.

வேலூர் மாவட்டக்கிளை யின் 5/9/13 மாவட்டத்தலைநகர் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்-புகைப்படங்கள்



நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக 5/9/13 நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் புகைப்படங்கள்





கிருஷ்ணகிரி மாவட்ட 5/9/13 கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்-புகைப்படங்கள்






State Level National Talent Search Examination ( X-Std ) ( Nov - 2013 )

>Click here for NTSE Notification


>Click here for Important Instructions to Head of Institution


>Click here for Application Format


>Click here for List of DEO Offices

Higher Secondary Supplementary Examination (Sep / Oct - 2013)

Click here for HSC Sep/Oct-2013 Exam Notification


Click here for HSC Sep/Oct-2013 Exam Press Realese


Click here for Application for HSC Supplementary Examination (Sep / Oct - 2013)


Click here for HSC Supplementary Examination (Sep / Oct - 2013) Register Form Print out

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கலாம்.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு....

மாவட்ட மாறுதலில் இனி வரும் காலங்களில் எல்லா இடைநிலை  ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம்.நான்கு ஆண்டுகளாக கண்ட கனவு  பலித்தது.உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்ற விசாரணையியல் இடைக்கால உத்தரவில் உள்ள 2009 க்குப்பிறகு பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதலுக்கான  செல்லக்கூடாதென இருந்த  தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.
SSTA தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

2009 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக மாறுதல் பெற வழிவகை இல்லாமல் தவித்த தென்னாட்டு ஆசிரியர்களின் இனி தமிழகம் முழுவதும் மாறுதல் பெறலாம்.

வழக்கை உச்சநீதிமன்றம் வரை விடாப்பிடியுடன் கொண்டு சென்று வெற்றிவாகை சூடிய SSTA பொறுப்பாளர்களின் மன உறுதியை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மனதார பாராட்டுகிறது

பள்ளிக்கல்வித்துறை,அமைச்சர் வைகைச்செல்வன் நீக்கம்

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் வைகைச்செல்வன் நீக்கம்

பள்ளிக்கல்வித்துறை,உயர்கல்வித்
துறை அமைச்சர் பழனியப்பன் அவர்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு

இன்றைய ஆசிரியர் தின விருதுகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பழனியப்பன் வழங்குகிறார்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற  விசாரணை பட்டியலில் வரிசை எண்.102ல் உள்ளது. இவ்வழக்கு நீதியரசர்கள் தலைமை நீதிபதி மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் அடங்கிய அமர்வு முன் இன்று விசராணைக்கு வருகிறது. விசராணை பட்டியலில் வரிசை எண்.102ல் உள்ளதால் இன்று விசாரணைக்கு வருவது என்பது எளிதல்ல.
எனினும் வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு,இன்று அல்லது நாளை  முடிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழக்கு   முடிந்தால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் நிம்மதி அடைவார்கள்.

1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு

"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில், காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
குரூப்-2 நிலையில், சார்பதிவாளர், வணிகவரித் துறை உதவி அதிகாரி, தொழிலாளர் நல ஆணையர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள, 1,064 இடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பபடும்.
இத்தேர்வுக்கு, இன்று முதல், அக்., 4 வரை தேர்வாணைய இணைய தளமான, www.tnpsc.tn.gov.in வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.

உயர்கல்வி ஆசிரியர்களுக்கு தேவைப்படும் தகுதிகள்

உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா பெற்றுள்ளது என்றால், பலருக்கும் அந்த தகவல் ஆச்சர்யமாகவே இருக்கும். ஆம், அதுதான் உண்மை. சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் டிப்ளமோ கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 3 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
ஆனால், உலகத்தரம் என்பது நமக்கு கனவாகவே இன்னும் இருக்கிறது. பல பட்டதாரிகள் முறையான வேலையற்றவர்களாகவே இருக்கிறார்கள். கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே வேளையில், தரமான மற்றும் தகுதியான ஆசிரியர்கள் என்ற அம்சங்கள் அந்தளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.

உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு!

முன்னாள் ஜனாதிபதி, பேராசிரியர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின், பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர், ஆசிரியர் பணிக்கே, இலக்கணம் வகுத்தவர். தன் ஆழ்ந்த அறிவால், ஆற்றல் மிக்க அயராத உழைப்பால், மாணவர்கள் மனதில், இடம் பிடித்தவர்.
"ஆசிரியர் பணியை, நேசிக்கும் ஆசிரியரே, நல்லாசிரியராகத் திகழ முடியும்; அத்தகைய ஆசிரியரே, மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும்" என்பது, முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல்கலாமின் கருத்து. அவரும் ஒரு நல்லாசிரியர்.

EMIS-பதிவு செப்டம்பர் 4 முதல் அக்டோபர் -1 வரை மாவட்ட வாரியாக நாட்கள் ஒதுக்கீடு விவரம்


மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு EMIS பதிவு எந்த மாவட்டத்திற்குஎப்போது?

அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் செப்டம்பர் 4 முதல் 10ம் தேதி.

கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்கள் செப். 11 முதல் 17.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவாரூர் மாவட்டங்கள் செப்.18 முதல் 24.

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் செப்.25 முதல் அக்.1 வரை

ஒதுக்கீடு செய்து உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நம் மாநில அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட ஆசிரியர் தின விழா அழைப்பிதழ்”



ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் தேர்வு பெற வாய்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் கணிப்பு.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்)தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு

EMIS - விவர தொகுப்பு மாவட்ட வாரியாக அட்டவணை வெளீயீடு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத்தலைநகர் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டகிளையின் சார்பாக திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத்தலைநகர்  கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டகிளையின் சார்பாக திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர(இம்மாவட்ட விடுமுறைப்பட்டியல்படி  ஆசிரியர் தினம் விடுமுறை என்பதால் காலை 11.00 மணிக்கு ஆர்பாட்டம் நடைபெற்றது)முன்னாள் மாநில பொருளாளர் திரு.அ.அப்துல் காதரவர்கள் முன்னிலையில்,மாநிலத்துணைத்தலைவர் திரு.கே.பி.ரக்‌ஷித்.மற்ரும்ம் மாவட்டத்தலைவர் திரி ரவிச்சந்திரன்,மாவடட் பொருளர் திரு.அர்ச்சுனன்,வட்டாஅர செயலர்கள்,போளூர் ரவிச்சந்திரன்,திமை நகரம் சங்கரன்,வெங்கட்ராமன்,புதுப்பாளையம் ரவி,கிழ்பென்னாத்தூர்,ரமேஷ்,பூர்ன சந்திரன்,செங்கம் ஜேம்ஸ் ஆகியோர் பங்கேற்பர்.




 

நாமக்கல் மாவட்ட ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நிரல்

இங்கே கிளிக் செய்து நிகழ்ச்சி நிரல் பார்வையிடவும்

திருவண்னாமலை மாவட்ட ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிநிரல்


எழுத்தறிவு மட்டுமே கல்வியல்ல -உதயை மு. வீரையன்.(தினமணி கட்டுரை)


"கற்கை நன்றே கற்கை நன்றே   பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்று "நறுந்தொகை' பாடுகிறது. கல்வி என்பது ஏழை, செல்வர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் அளிக்கப்பட வேண்டும்.
 நமது அரசமைப்புச் சட்டமும் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. "குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்' 2009 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வு அறிவிப்பு

1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.சார் பதிவாளர், வணிகவரி இணை ஆணையர் உட்பட 19 பதவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது.
நாளை முதல் அக்டோபர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுடிசம்பர் 1ம்தேதி அன்று நடைபெறுகிறது.

ஆசிரியர் தினத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களுக்காக போராட்டம்-தினகரன் செய்தி


ஓய்வூதிய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிப்பு


புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை ஓய்வூதிய மசோதா மீதான விவாதம் நடைபெற்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. எனவே, மதியம் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

Lok Sabha passes PFRDA Pension Bill, 10 key facts

The Lok Sabha today passed the Pension Fund Regulatory and Development Authority Bill 2011, which will open the doors for foreign investment in pension funds. The bill aims to create a regulator for the pension sector and extend the coverage of pension benefits to more people. The Pension Bill has been hanging fire since 2005 when it was first introduced in the Parliament. It was again reintroduced in 2011.
Here are the salient features of the bill:
  1. The Pension Fund Regulatory and Development Authority Bill 2011 will give statutory powers Pension Fund Regulatory and Development Authority (PFRDA) which was established in August 2003 as a regulator for the pension sector.
  2. The bill allows 26% foreign direct investment (FDI) in the pension sector or such percentage as may be approved for the insurance sector, whichever is higher. At least one of the pension fund managers shall be from the public sector

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வலைதள செய்திக்குழுவின் அன்பான வேண்டுகோள்


நாளை 05/09/12  அன்று நடைபெறும் மாவட்டத்தலைநகர் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்திமுடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

போராட்ட களத்தின் நிழற்படங்களை உடனுக்குடன்
 [email protected]  
அல்லது
[email protected] 
 என்ற ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பேரணிச்செய்திக்கு தனியாக போட்டோக்களும் செய்தி அறிக்கைகளும்  மாவட்டசெயலர்கள்
 நிர்வாக ஆசிரியர் ,
ஆசிரியர் பேரணி,
நாமக்கல்
எனக்குறிப்பிட்டு
நாமக்கல்  அலுவலக 
முகவரிக்கு அனுப்பகேட்டுக்கொள்ளப்படுகிறது
.
போராட்டம்  வெற்றிபெற  வலைதள செய்திக்குழு வாழ்த்துகிறது.

வலைதள செய்திக்குழு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

ஆசிரியர் தினம் : தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி


செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  எளிமையின் இருப்பிடமாகவும், உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும், ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது

ஆசிரியர் சமுதாயம் வளர்ந்தால் தமிழ் சமுதாயம் எழுச்சி பெறும்: மு.கருணாநிதி ஆசிரியர் தின வாழ்த்து மற்றும் தலைவர்கள் வழ்த்துச்செய்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
 
இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர்த்திங்கள் 5ஆம் நாள், ஆண்டு தோறும், ஆசிரியர் தினம் என நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.

டி.இ.டி., விடையை ஆட்சேபித்து 2,000 பேர் விண்ணப்பம்

டி.இ.டி., தேர்வு விடைகளை ஆட்சேபித்து, 2,000 தேர்வர்கள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை, பாட வாரியான நிபுணர் குழு, தற்போது ஆய்வு நடத்தி வருகிறது.
இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியலை வெளியிட டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது.

தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் -, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் திட்டம்

தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார். நேரில் வர இயலாத வெளி மாவட்ட மாணவ, மாணவியர், கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிவித்தால், உடனடியாக பதிலளிக்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

IGNOU B.Ed Online Submission of Term End Examination Form for December 2013

click here for IGNOU B.Ed Online Submission of Examination Form for December 2013

ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் விரைவில் வெளியீடு



தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் ஒரு மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், பள்ளிகள், மாணவர்களின் விவரங்கள் கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காக (EMIS) திரட்டப்பட்டது. இதற்காக 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி அக்டோபரில் தொடக்கம்

தமிழகத்தில் 1-1-2014 நாளை தகுதி நாளாக கொண்டு, சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 1-10-2013 அன்று வெளியிடப்படும். அதன்பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு 1-10-2013 முதல் 31-10-2013 வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். 2-10-2013 மற்றும் 5-10-2013 ஆகிய நாட்களில் அனைத்து கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம்.

சிறப்புக் காவல் படைக்கு 10,500 பேரை தேர்ந்தெடுக்க நவ.10-இல் எழுத்துத் தேர்வு

Uniformed Services Recruitment Board, Government of Tamil Nadu 10500 spl police post.apply last dt sep 30 - Notifications

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் இணைவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 வயதும் அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பணி நியமனம்

ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் விரைவில் வெளியீடு



தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் ஒரு மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், பள்ளிகள், மாணவர்களின் விவரங்கள் கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காக (EMIS

முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள், அது குறித்து, உரிய சான்றுகளுடன், ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.

2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும், ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் முதல், இரண்டாம் பருவ பாடத்திட்டங்கள், நடத்தப்படும். இதற்கு, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, 150 அச்சகங்களில் நடந்து வருகின்றன.

தொழில்வரி (மெரும்பாலான இடங்களில்வசுலிக்கப்படுவது)

அரையாண்டு வருமானம் :
21 ,000 வரை : இல்லை
21,000 முதல் 30,000 வரை : ரூ. 94= (95)
30,001 முதல் 45,000 வரை : ரூ.238 = (240)
45,001 முதல் 60,000 வரை : ரூ.469=(470)
60,001 முதல் 75,000 வரை : ரூ.706= (710)
75,001 முதல் 750 வரை : ரூ. 938 = (940)

கணித மேதை கும்பகோணம் ஸ்ரீநிவாச ராமனுஜன்

தானே தனக்குக் கற்பித்துகொண்ட வியப்பிற்குறிய திறமை பெற்ற ஒரு கணித மேதை. இவர் மிக எளியவர். அவருடைய தேவைகளும் மிகக் குறைந்தவை. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதித் தெருவில் வாழ்ந்தார். 
ஜி.எச். ஹார்டி என்ற ஆங்கிலேயர்தான் அவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டுவந்தார்

மாநிலம் முழுவதும், போதிய பாதுகாப்பில்லாமல், 2,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன..DINAMALAR NEWS


மாநிலம் முழுவதும், போதிய பாதுகாப்பில்லாமல், 2,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளை மூடும் விவகாரத்தில், மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாலும், பள்ளிகளின் பின்னணியில், அரசியல் பிரமுகர்கள் இருப்பதாலும், என்ன செய்வது என, தெரியாமல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், தவித்து வருகின்றனர்.எந்த நேரத்தில், என்ன நடக்கும் என, தெரியாத நிலை இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, அதிகாரிகள், "கிலி' அடைந்துள்ளனர்.

IGNOU - MEd & BEd - Entrance Test Previous Year Questions

Here we collect IGNOU - MEd & BEd Entrance Test Previous Year Questions for your reference.

MEd

IGNOU MEd - 2012  - Entrance Test Question - Click Here

IGNOU MEd - 2011 (Special Education) - Entrance Test Question - Click Here

BEd

IGNOU BEd - 2012 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2011 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2010 - (Special Education) -  Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2007 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2006 - Entrance Test Question - Click Here

ஒணம் பண்டிகை: 16ந்தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை!

ஒணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 16ம்தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
 
             அதற்கு பதிலாக செப்டம்பர் 28ந்தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வி பதில்கள் முரன்பாடு உள்ளது

நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளிலும், அதற்காக தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட விடைத்தாளிலும் தவறுகள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்றாவது முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில் நடந்தது. முதல் நாள், ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கும்; இரண்டாம் நாள், பி.எட்., முடித்தவர்களுக்கும் தேர்வு நடந்தது. இவை, இரண்டிலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தேர்வெழுதினர். இதில், இரண்டு தேர்வுகளிலும் வினாத்தாளிலும், அதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைத்தாளிலும் தவறுகளும், முரண்பாடும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Restricted Holiday (R.H) on the occasion of the birthday of Shri Guru Gobind Singh to be observed 28th December, 2014.

CLICK HERE.-To view DOP&T orders.

டெல்லியில் ஆசிரியர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு...

ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசை ஆசிரியர்கள் சங்கம் வற்புறுத்தி வந்தது.

இதனை ஏற்று, ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65ஆக உயர்த்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மீதான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டசெயலர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து
5/9/13 அன்றைய தின கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்திற்கு பின்
அன்றே இப்படிவத்தில் விடுபட்டுள்ள இடங்களை பூர்த்தி செய்து

இங்கே கிளிக் செய்து கடிதத்தை பதிவிறக்கம் செய்யவும்

1.மாவட்டக்கிளையின் பெயர்
2.கோரிக்கை முழக்கம் நடைபெற்ற இடத்தின் பெயர்
3.தலைவர்,செயலர் ,பொருளர்,கையொப்பம் இட்டு
   உரியவர் அவரவரின் முத்திரையிட்டு
 இதனை அன்றே

1.மாண்புமிகு    தமிழக முதல்வர்   அவர்கள்

2.மாண்பு மிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள்,

3.பள்ளிக்கல்வி செயலர் அவர்கள்,

4.தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்

   ஆகிய முகவரியிட்டு  உரியவர்களுக்கு விரைவாக கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
க.செல்வராஜ்
பொதுச்செயலர்(பொறுப்பு)



தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அன்சுல் மிஸ்ரா இ ஆ.ப அவர்கள் முக நூல் மூலமாக தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்களிடையேயும்,ஆட்சியாளர்கள் மத்தியிலும் தனக்கென ஓர் நிலையான இடத்தை பெற்றிருந்தார்,
அதேபோன்று

நமது தொடக்ககல்வி அலுவலர் அவர்களும் ஆசிரியர்களிடமிருந்து முகநூல் மூலம் கோரிக்கைகளை நேரடியாகப்பெறும் வகையில் ஓர் முகநூல் கணக்கை தொடங்கி புகார்கள் பெறும் பட்சத்தில்

1.அனைத்து ஆசிரியர்களின் நலன் பேணிக்காக்கப்படும்.

2. நீண்ட நாட்கள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.

3.ஆசிரியர்,ஆசிரியைகளின் மனக்குமுரல்கள் நேரடியாக இயக்குனர் பார்வைக்கு வர வாய்ப்புள்ளது

விரைவான ஒளிவு மறைவற்ற நிர்வாகம் நடைபெற வழிவகை ஏற்பட வாய்ப்பாக அமையும்.
எனவே

இயக்குனர் அவர்கள்
குறைகேட்க முகநூல் பக்கமும்

மின்னஞ்சல் முகவரியையும்
அறிவிக்க முன் வரவேண்டும்

என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகிறது

கண்ணாமூச்சி காட்டும் இரட்டைப்பட்டம் வழக்கு

இன்று, நாளை, நாளை மறுநாள் என்று தொடர்கதையாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வழக்கு இன்னும் இரு தினங்களில் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே தென்படுகின்றன. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்ல பல தோழர்கள் ஆவலாக உள்ள இந்த வழக்கின் முடிவை நாமும் ஆவலாகவே எதிர்பார்த்து உள்ளோம்.

தொடக்க கல்வித்துறையில் 115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறையில், 115 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பதவி உயர்வு உத்தரவுகளை, சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள்: அரசு தொடக்கப் பள்ளியின் அவலம் - நாளிதழ் செய்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மூன்று பள்ளிகளில் இரண்டு மாணவர்களுக்கு, இரண்டு ஆசிரியர்களும், ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு, இரண்டு ஆசிரியர்களும் உள்ளனர்.

நியமன உத்தரவில் குளறுபடி பட்டதாரி ஆசிரியை "டிஸ்மிஸ்"?

முக்கிய விடைகள் தொடர்பாக' 1800 பேர் ஆட்சேபம்


web stats

web stats