rp

Blogging Tips 2017

ஊதிய நிர்ணயம் -விதி 4(3)-மாநிலக்கணக்காயர் தற்போது நடைமுறையில் இல்லை-என்ற உத்திரவுக்கு ,எதிராக தீர்ப்பு.அரசு இதுவரை விதி 4(3) ஐ வாபஸ் பெற்று உத்திரவிடாத்தால் நடைமுறையிலிருப்பதாகவே கருத வேண்டும்- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நன்றி -வழக்குறைஞ்சர்-திரு சசிதரன்

ஆசிரியர் பயிற்றுனர்கள் உயர்கல்வி பின்னேற்பு -பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெளிவுறை

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.அதில்
1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் கிடையாது.
2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்று உள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:

RTE 2009-ன் படி, புதிய பணியிடம் தோற்றுவிக்க

கணக்கு / அறிவியல் = 1

ஆங்கிலம் / தமிழ் = 1

சமூக அறிவியல் = 1

 அல்லது

வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்

வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.

இதுகுறித்து, நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதலின் போது ஆய்வுமேற்கொள்ள உள்ள இணை மற்றும் துணை இயக்குநர்களின் பட்டியல்


மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துமிடம் ஏற்பாடுகள் ,பாதுகாப்பு பற்றிய இயக்குனர் செயல்முறைகள்

DEE - Transfer Circular 11 - Court Case Order Regarding

TPF கணக்கு 31/03/2014 வரை தணிக்கை முடிக்காத ஆசிரியர்களின் கணக்குகளை 30/09/2016 க்குள்முடித்து A G அலுவலகத்தில்முடிக்க அறிவுறுத்தல்

RTE - RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT - 2009,NORMS AND STANDARDS FOR A SCHOOL (PUPIL-TEACHER RATIO)


பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

ADW DEPARTMENT TRANSFER COUNSELING ANNOUNCED

முன் சம்பளச் சான்றிதழ் (LPC)

பணி விடுவிப்பு சான்று


2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை !

உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள், எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வான, நீட் தேர்வு, மே மாதம் நடந்தது.பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி,

நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு

அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர்.

'பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு,நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாற்ற கலந்தாய்வு பற்றிய பொதுத் தகவல்.

03.08.2016 அன்று நடைபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 408 பேர் அழைக்கப்பட்டார்கள்.மிகவும் வெளிப்படை தன்மையுடன் 257 பேர் பணியிட மாறுதல் பெற்று  04.08.2016 புதிய பணியிடத்தில் சேர்ந்துள்ளார்கள். 

04.08.2016ல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாற்ற கலந்தாய்வில் 85 பேர் பணி மாற்ற ஆணையினை பெற்றுள்ளார்கள்.பெரும்பான்மையான மாவட்டங்களில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.மொத்தத்தில் இன்னும் 15 இடங்கள்தான் காலியாக உள்ளன.

ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிக்க அறிவுறுத்தல்

கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள் *(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* விடுவிக்க அரசு உத்தரவு

தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான 4D ANDROID APP வெளியிட்டுள்ளது

தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அறிவியல் பாடத்தை 4D augment reality வடிவில் ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டுள்ளது .

   TN SCHOOLS LIVE- 

   TN SCHOOLS LIVE- screenshot
அதை பதிவிறக்கம் செய்து பாடப்புத்தகங்களில் படங்களை ஸ்கேன் செய்ய முப்பரிமான வடிவில் படங்கள் தெரிவதுடன் அதற்கான விளக்கத்தையும் காணலாம். 
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
  • CLICK HERE TO DOWNLOAD APP

ஏ.இ.இ.ஓ.,க்கள் இடமாற்றம்

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. 

SG/MG பெறும் வங்கி கணக்கை, VEC கணக்கிலிருந்து பள்ளி மேலாண்மை குழு கணக்காக பெயர்மாற்றம் செய்திட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

Pre Matric Scholarship to Minority Students for the year 2016-17

CLICK HERE-Matric scholarship to minority

7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி..?

உதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.

AEEO TRANSFER - NEW SENIORITY PANEL

  • CLICK HERE TO DOWNLOAD AEEO SENIORITY PANEL

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

CLICK HERE-WP(C) No.416 OF 2012 - SUPREME COURT - TEACHER ELIGIBILITY TEST NOT ELIGIBLE FOR MINORITY EDUCATIONAL INSTITUTION REG ORDER

BE:1 லட்சம் 'சீட்' - 1 வாரம் அவகாசம்

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கு, ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 523 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஜூலை, 29ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தது.

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  புதன்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கி செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது.

தொடக்கக் கல்வி - 2016-17 பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

DEE - 2016-17 - AEEO TRANSFER APPLICATION SENIORITY LIST CLICK HERE.

புதிய கல்வி கொள்கை 2016 - தமிழ் மொழியாக்க புத்தகம்

New Education Policy 2016 - Tamil Translation Book Click Here.

பள்ளி மாணவர்களின் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு: மத்திய அரசு கெடுவால் கல்வித் துறை சுறுசுறுப்பு

மத்திய அரசின் இறுதி கெடு நெருங்குவதால் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி நிரந்த ஆதார் மையங்களில் பதிவு செய்ய அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லுாரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட பின் தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு, மத்திய அரசு உதவியுடன் இணைந்து பல்வேறு கல்வி நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

01.04.2003க்கு பிறகு அரசு பணிக்கு வந்த அனைவருக்கும் பழைய பென்சன் திட்டம் = அரசு அமைத்துள்ள ஆய்வு குழுவினை புதுப்பித்து உத்தரவு

தொடக்கக்கல்வி - AEEO PANEL - இல் 33 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெயர்களை நீக்கி இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


அகஇ - 15.08.2016 அன்று கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


அடுத்த ஆண்டு முதல் 'நீட்' கட்டாயம் : மசோதா நிறைவேறியது

புதுடில்லி: அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அவசர சட்டம் : 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் குடும்பத்தார் சொத்து விபரத்திற்கு விலக்கு !

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்பு என்ன

எங்கே எனக்கான கல்விக் கொள்கை?
முப்பது ஆண்டுகளுக்கு முன் 1986ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் கல்வி துறையை மனிதவள மேம்பாடுத் துறை என்று மாற்றியமைத்தது. இந்த 30 ஆண்டுகாலத்தில் கல்வித்துறை எத்தனையோ மாற்றங்களையும் பரிமாணங்களையும் அடைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு இந்திய உலகமாயமாக்கலில் இணைந்த பிறகு

அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் அரசுப் பள்ளிகள்: சகாயம் பெருமிதம்

அரசுப் பள்ளிகள் மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழி கொண்டு செல்லப்படுகிறது என்று, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் அரசுப் பள்ளிகளின் சாதனை விழா, திருப்பூர் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. வி.செ.வேலிறையான் தலைமை வகித்தார். ‘மக்கள் பாதை’ அமைப் பின் தலைவர் செ.நாகல்சாமி முன்னிலை வகித்தார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் நேர்முக உதவியாளர் நியமனம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் கூடுதலாக நேர்முக உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 23ம் தேதி
முடிகிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு ரூ.183 கோடி

'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை

வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

G.O. D. No. 142 Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

CLICK HERE....

7th pay:Implementation of the recommendations of the 7th Central pay commission - Fixation of pay and payment of arrears - Instructions - regarding

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.அண்ணா பல்கலையின் சென்னை கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் மாவட்டங்களில் உள்ள பல்கலையின், 13 உறுப்பு இன்ஜி., கல்லுாரிகள், இன்று திறக்கப்பட உள்ளன.

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்

துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் திருத்திய முன்னுரிமைப்பட்டியல்.Revised Mid-HM to Aeeo seniority list

Aeeo வாக ஏற்கனவே பணி புரிந்த ஒன்றியத்தில் மீண்டும் பணிபுரிய மாறுதல் பெறலாம் என்பதற்கான இயக்குனர் செயல் முறைகள்


செப். 25-க்குள் மாணவர்களுக்கு ஆதார் அட்டை: தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு !

விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர் 25-க்குள் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பதிவுகளைக் கணினியில் மேற்கொண்டு, விரைவாகப் பெற்றுத் தருவதற்காக மாவட்டங்கள்தோறும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும், ஒன்றியங்களில் தொடர்புடைய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொறுப்பு அலுவலர்களாகவும் செயல்பட உள்ளனர்.

'மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும் சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்'

மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 
உத்தர பிரதேசம், லக்னோவில் மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.,) வீரராக பணிபுரிபவர் முருகன். இவரது மனைவி மதுரை செல்லுார் தமிழரசி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் ஆக., 24க்குள் இட மாறுதல் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை, ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை யும் அறிவித்துள்ளது.
அதன் விபரம்:

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் திருத்திய முன்னுரிமைப்பட்டியல்.Revised Mid-HM to Aeeo seniority list


மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

 ஆடி அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும்.

web stats

web stats