rp

Blogging Tips 2017

நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும் !--------இவைகளில் இருந்து.


இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)


பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து
பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்; ஹெல்ப் லைன் அறிமுகம்

"ராகிங்" கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்களில், "ராகிங்" தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும், கல்லூரி நிர்வாகம், அரசுக்கு தெரியாமல் ஆங்காங்கே கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ராகிங்கை மத்திய, மாநில அரசுகள் கடுமையான குற்றமாக அறிவித்துள்ளன; கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.
ராகிங் குற்றத்தில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்கப்படுவதுடன், வேறு மாநிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைகளில் சேர்ந்து படிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. குற்றத்தின் தன்மையை பொறுத்து, மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
ராகிங்கால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்கள் சிலர், தற்கொலை வரை செல்கின்றனர்; இதனால் வரும் முன்விரோதத்தால் சிலர் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. சென்னை அருகே "ராகிங்" தொல்லையால் கல்லூரி மாணவர் ஒருவர், சமீபத்தில் உயிரிழந்தார்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி அல்டமாஸ் கபீர் வருகின்ற ஜூலை மாதம் 18-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து அவருக்கு பதில் புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

நீதிபதி பி.சதாசிவம் உச்ச நீதிமன்றத்தின் 40-வது தலைமை நீதிபதியாக வருகிற 19-ம் தேதி பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

வருகிற 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதுவரை அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

புதிய அகஇ மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை
சிறுபான்ன்மை நலத்துறை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை

இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டு திட்டம் எனும் விடுமுறைப்பட்டியல் வெளியிடப்படாததால் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  கோரிக்கை விடுத்துள்ளது பள்ளிக்கல்வித்துறை தனக்கென நாட்காட்டி
வெளியிட்டு உள்ளது. ஆனால் தொடக்கக்கல்வித்துறை பொறுத்துவரையில் ஒவ்வொரு மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டு அதையே அந்தந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை பட்டியல் நடைமுறைப்படுத்ததால், பள்ளி வேலை நாட்கள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீட்டிக்கிறது. இதனால் இன்று கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அதிகாரிகளின் வாய்மொழி உத்திரவுப்படி வேலைநாளாக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. சனி பள்ளி வேலை நாள் என்பதை முன்கூட்டி குறிப்பிட்டு கால இடைவெளி விட்டு வெளியிடாமல், வியாழன் அல்லது வெள்ளி மதியத்திற்கு மேலே உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவிப்பதை தவிர்த்து முன் கூட்டியே திட்டமிட்டு அறிவிக்க ஆசிரியர்கள் கோருகிறார்கள். இவ்வாறு கடைசி நேர அறிவிப்புகளால் ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மனப்பான்மை குறைவதுடனும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்..நீண்ட காலமாக
வாய்மொழி உத்திரவினால் அதிகாரிகள் நிர்வாகம் செய்வதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே தனது கண்டணத்தையும்,வருத்தத்தையும் தெரிவித்துவருவதை இத்தருணத்தில்நினைவுகூர்கிறது.
எனவே இந்த பிரச்சனையில் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: சமீபத்தில், ஆசிரியர் கல்வி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பட்டய தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவிற்குப் பின், பல மாணவர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், சம்பந்தபட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்று, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

மொபைல் பாங்கிங் பற்றித் தெரியுமா?


இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் `மொபைல் பாங்கிங்’ Mobile Banking வசதி ஒரு வரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர்வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலையும் அவஸ்தையைப் பெருமளவு குறைத்துள்ளது. மொபைல் பாங்கிங்’ Mobile Banking வசதி மூலம் நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை அறியலாம்.

ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம், பணப் பரிமாற்றம் செய்யலாம்… இப்படிப் பல வசதிகள்.

உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பாங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) என்ற அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்ட `மொபைல் பாங்கிங்’ சேவை, தற்போது பிரபலமாகி வருகிறது. தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி `பேமன்ட்களுக்கான’ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்புதான் என்.பி.சி.ஐ.

தற்போது ஒரு வாடிக்கையாளர் செல்போன் மூலம் ஒருநாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். ஆனால் மேலும் பல வங்கிகள் இந்த வசதியில் இணையும்போது இந்த `லிமிட்’ அளவு கூடலாம் என்று கருதப்படுகிறது. இப்போதைக்கு சில முன்னணி தேசியமய மாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் மொபைல் பாங்கிங் சேவையை வழங்கி வருகின்றன.

`மொபைல் பாங்கிங்’கை பொறுத்தவரை அது தவழும் நிலையில் இருக்கிறது. ஆனால் இதில் பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புஇருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு சில அடிப்படைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தச் சேவை வளரும்போது மேலும் பல விரிவான, எளிதான வசதிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நாளை "நெட்' தேர்வு : சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு


யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு(நெட்), சென்னையில், நாளை நடக்கிறது. பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) மாநில தகுதி தேர்வை (ஸ்லெட்), ஆண்டுக்கு ஒரு முறையும், தேசிய தகுதி தேர்வை (நெட்), ஜூன், டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் நடத்துகிறது. "ஸ்லெட், நெட்' தேர்வுகளில் வெற்றி பெற்றவர் மட்டுமே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேர முடியும். இந்தாண்டிற்கான, "நெட்' நுழைவு தேர்வு, நாளை (30ம் தேதி), நாடு முழுவதும், 80 இடங்களில் நடக்கிறது.

தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய, நான்கு மண்டலங்களில் நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து, பயிற்சி மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: "நெட்' தேர்வு, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். மொத்தம், 350 மதிப்பெண். முதல் தாளில், பொது அறிவு கேள்விகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் பாடப்பிரிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்படும்.

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்


ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கும்போதும், செலுத்தும்போதும் வாடிக்கையாளர்களின் செல்பேசியில் வங்கி மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. எனவே "எஸ்எம்எஸ் சேவைக்கு கட்டணம்' என்ற பெயரில் ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் என முதல் மூன்று காலாண்டுக்கு சேவைக் கட்டணம் ரூ.15-ஐ வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்துள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 68 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து இந்தத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்தும் ரூ.15-ம், அதற்கு சேவை வரியாக ரூ.2-ம் என மொத்தம் ரூ.17 பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு சில வாடிக்கையாளர் கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் சேவை வரி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதால், ரூ.15 மட்டும் பிடித்தம் செய்யப்படுகிறது. தங்களது கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு, ரூ.2-ஐ அவர்களது கணக்குக்கே திரும்ப அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) இணைய வழியில் விவரங்களை தொகுக்க / பராமரிக்க 03.07.2013 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் மண்டலங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

click here to download the DEE proceeding of CPS Data in ONLINE review meeting reg

படைப்பாற்றல் கல்வி நடைமுறைப்படுத்த மாநில திட்ட இயக்குனர் செயல்முரைக்கடிதம்


Friday, 28 June 2013

midtU¡F« fšé Ïa¡f«
“midtU« f‰ngh«”                                                                “midtU« ca®nth«”
mD¥òe®
khãy¤ £l Ïa¡Fe®,
midtU¡F« fšé Ïa¡ff«,
br‹id 600 006.
bgWe®
TLjš Kj‹ik¡ fšé mYty®fŸ,
midtU¡F« fšé Ïa¡f«
mid¤J kht£l§fŸ
e. f. v©. 1946/mfÏ/m7/12  ehŸ: 14.06.2013
bghUŸ-          midtU¡F« fšé Ïa¡f« - ca®¤bjhl¡f tF¥ò 6, 7 k‰W« 8                          gil¥gh‰wš fšé Kiw tF¥giwæš eilKiw¥gL¤Jjš - rh®ò
***********
                midtU¡F« fšé Ïa¡f¤Â‹ _y« eLãiy, ca®¤bjhl¡f¥gŸëfëš 6,7 k‰W« 8 tF¥òfëš mid¤J¥ ghl§fisÍ« gil¥gh‰wš fšé Kiwæš f‰Ã¤jš eilbgw nt©Lbkd V‰fdnt R‰w¿¡ifÍ«, mj‰Fça murhiz v© 260 nj 12.10.07mid¤J kht£l§fS¡F« mD¥g¥g£LŸsJ.
            j‰bghGJ gŸëfëš 6,7k‰W« 8 tF¥òfëš gil¥gh‰wš fšé f‰Ã¡F« Kiwæš Rz¡f« V‰g£LŸsjhš mjid¡ fisÍ« bghU£L gŸë¡ fšé¢ brays® mt®fŸ flªj V¥uš khj¤Âš br‹idæš cŸs jäœeh£L ghlüš fHf khehL Tl¤Âš mid¤J fšé¤ Jiw  mYty®fS¡F« ÛshŒÎ¡ T£l« el¤Âd®. Ï¡T£l¤Âš mid¤J eLãiy k‰W« ca®¤bjhl¡f¥ gŸëfëY« 6,7k‰W« 8 M« tF¥ò khzt®fS¡F¥ gil¥gh‰wš fšé Kiwæš jh‹ tF¥giwæš f‰Ã¤jš eilbgw nt©Lbkd m¿ÎW¤ÂÍŸsh®. mjdhš x›bthU x‹¿a§fëš gâò绋w MÁça¥gæ‰We®fŸ j§fS¡F xJ¡f¥g£l gŸëfS¡F¢ br‹W tF¥giwæš MÁça®fŸ gil¥gh‰wš fšé Kiwæš jh‹ ghl« f‰Ã¡»‹wd® v‹gjid cW brŒjš nt©L«. nkY« gil¥gh‰wš fšé eilKiwæš Ïšyhj gŸëfis¡ f©l¿ªJ m¥gŸëfëY« Ï¡f‰wš Kiwia eilKiw¥gL¤j nt©Lbkd m¿ÎW¤j nt©L«.
            TLjš Kj‹ik¡ fšé mYty®, kht£l bjhl¡f¡ fšé mYty®fŸ, ca®ãiy k‰W« nkåiy¥ gŸëfëYŸs 6,7 k‰W« 8 tF¥òfëš gæš»‹w khzt®fS¡F gil¥gh‰wš fšé Kiwæš jh‹ f‰Ã¤jš eilbgw nt©Lbkd m¿ÎW¤j nt©L«.  nkY« bjhl¡f¥ gŸëfis MŒÎ¢ brŒÍ« cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ gŸëfis gh®itæl¢ bršY« bghGJ gil¥gh‰wš fšé Kiwæš jh‹ f‰Ã¤jš eilbgW»wjh v‹gjid cW brŒjš nt©L«.  Ï¡fšé Kiwæš f‰Ã¤jš eilbgwhj gŸëfis x‹¿a§fŸ thçahf¤ bjhF¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®¡F m¿¡if mD¥òjš nt©L«. nkY« khãy¤ £l  Ïa¡f¤Â‰F« Ϫj m¿¡ifia¢ rk®¥Ã¡f nt©Lbkd mid¤J kht£l TLjš Kj‹ik¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
khãy¤ £l Ïa¡Fe®
efš - 1
1.        bjhl¡f¡ fšé Ïa¡ff«.
2.       kht£l¤ bjhl¡f¡ fšé mYty®, mid¤J kht£l§fŸ.
3.       cjé¤ bjhl¡f¡ fšé mYty®, mid¤J kht£l§fŸ.

4.       jiyikahÁça®fŸ mid¤J kht£l§fŸ.

தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்--28/6/13ன்படி முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விவரம் தருக

Friday, 28 June 2013

jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ,  br‹id 600 006.
e.f.v©. 014608/nf2/2013 ,     ehŸ 28.06.2013
bghUŸ
bjhl¡f¡ fšé mid¤J tif bjhl¡f/eLãiy¥gŸëfëš 2013-2014 M« fšéah©oš jäœtê k‰W« M§»y têæš 1-M« tF¥Ãš nr®ªJŸs khzt®fë‹ v©â¡if étu« nfhUjš - rh®ªJ
gh®it
bjh.f.Ï. brašKiwfŸ e.f.v©. 14608/nf2/2013               ehŸ. 14.6.13
. . .
            bjhl¡f¡ fšé Ïa¡ff¤Â‹ f£L¥gh£oYŸs mid¤J tif bjhl¡f k‰W« eLãiy¥gŸëfëš 2013-2014 M« fšéah©oš jäœtê k‰W« M§»y têæš 1-M« tF¥Ãš nr®ªJŸs khzt®fë‹ v©â¡if étu¤Âid 28.6.2013 ehëš cŸsgo ϤJl‹ Ïiz¡f¥g£LŸs 2 got§fëš (Excel format š mD¥g nt©L«) x‹¿a thçahf jah® brŒJ 1.7.2013 m‹W Égfš 2.00 kâ¡FŸ Ïa¡Feç‹
Ï-bkæš Kftç¡F jtwhkš mD¥Ã it¡FkhW mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
              ÏJ äfΫ mtru«
Ïiz¥ò  : got« - 2  
                                               
                                                                         sd/- (é.Á.Ïuhnk°tu KUf‹)
bjhl¡f¡ fšé Ïa¡Fe®
bgWe®

mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ.

தில்லி கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி!

தில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள நான்காண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பல்வேறு கல்லூரிகள் அறிவித்துள்ள கட் ஆஃப் மதிப்பெண் 100 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
இதனால், விரும்பிய பாடங்களை எளிதில் மாணவர்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட் ஆஃப் மதிப்பெண்களை தில்லி பல்கலைக்கழக ஆளுகைக்கு உள்பட்ட பல கல்லூரிகள் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளன.
ஹிந்து கல்லூரியில் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப்புக்கான "கட் ஆஃப்' 96.75-99.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. வணிகவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான "கட் ஆஃப்' மதிப்பெண்கள் 97-99.75 சதவீதமாக இருந்தது.
பாஷ்கராச்சார்யா கல்லூரியிலும் "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் வணிகவியல் கல்விக்கு புகழ் பெற்ற ஸ்ரீராம் கல்லூரியில் இடம் பிடிப்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் வணிகவியலுக்கு முதல் "கட் ஆஃப்' 97 சதவீதமாகவும், பொருளியல் படிப்புக்கு 97.5 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், வணிகவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள் கடுமையான போட்டிகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் வணிகவியல் பட்டப் படிப்புக்கான "கட் ஆஃப்' 90 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. 
ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் 96.75-98.75 சதவீதம், லேடி ஸ்ரீராம் கல்லூரியில் 97.75-98.75 சதவீதம், ஷாகீத் பகத் சிங் கல்லூரியில் 96-99 சதவீதம், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் 96.75 சதவீதம் என "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரம் படிப்புக்கும் இதே நிலை உள்ளது. ஹிந்து கல்லூரி 97.5 சதவீதம், எல்.எஸ்.ஆர். கல்லூரி 97.75 சதவீதம், ஹன்ஸ்ராஜ் 97.25, மிராண்டா ஹவுஸ் 96.5-97, கிரோரிமால் 95.5-98.5, ராம்ஜாஸ் 94.5-97.5 என "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹிந்து கல்லூரியில் ஆங்கிலம் படிக்க 98.5 சதவீதம் "கட் ஆஃப்' இருக்க வேண்டும்.  இதழியல் கல்வி வழங்கும் தில்லியின் ஆறு கல்லூரிகளிலும் "கட் ஆஃப்' 90 சதவீதத்துக்கு அதிகமாக
உள்ளது.

தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி உத்தரவு.


DEE - 2013-14 - ALL PRIMARY/MIDDLE SCHOOLS 1STD ENROLLMENT AS ON 28.06.2013 REG PROC CLICK HERE...

TET Hall Ticket only by Online| ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்டி.இ.டி., தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படாது;அனைவரும், இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்'

சென்னை: ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து, டி.ஆர்.பி., வழங்கி வருகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், ஜூலை, 1 கடைசி நாள். இதற்கு இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், இதுவரை, 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 4.8 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று மாலை தெரிவித்தன.
கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை ஆசிரியர் தேர்வு : ஜூலை, 21ல் நடக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான, "ஹால் டிக்கெட்', அடுத்த வாரத்தில்,  டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.
"தேர்வர்கள், வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படாது;அனைவரும், இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.


DEE - CPS - TRS CPS ACCOUNTS AUDIT REG MEETING ON 03.07.2013 PROC CLICK HERE...

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்


திருவண்ணாமலை கலெக்டர் பிங்கலே விஜய் ~சென்னை மாநகராட்சி துணை கமிஷனராகவும்,

மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா~ வணிகவரித்துறை இணை செயலராகவும்,

எல். சுப்ரமணியன் ~மதுரை மாவட்ட கலெக்டராகவும்,

கே.விவேகானந்தன் ~தர்மபுரி மாவட்ட கலெக்டராகவும்,

ஞானசேகரன் ~திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகவும்,

தர்மபுரி கலெக்டராக இருந்த லில்லி~வணிகத்துறை இணை கமிஷனராகவும்,
டி.உதயச்சந்திரன்~நிதித்துறை செயலராகவும், (செலவினம்

ஹர்மந்தர்சிங்~காதி மற்றும் கைவினைத்துறை முதன்மை செயலராகவும்,

ஆர்.ஆர்., சம்பத் ~அருங்காட்சியக செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு:ஐகோர்ட் தடை

விருதுநகர்:உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, பள்ளிக்கல்வித்துறையால், மொழி ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட 181 வது விதியை தளர்த்த கோரிய மனுவில், பதவி உயர்வுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 181 விதியின் படி கட்டுப்பாடு விதித்தது. இதில் 2001 ஜன.,31 க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட முதல் நிலை தமிழாசிரியர்கள், பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே, 2012 டிச.,31வரை உள்ளவர்கள், தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மையான பி.லிட். பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பி.எட்., பட்டம் பெறாமல், மொழியாசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதன் பின்னர், பி.எட்., பட்டம் பெற்றுள்ளனர். இருந்தும் பதவி உயர்வில் இவர்கள் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில், தமிழக தமிழாசிரியர்கள் கழகம் சார்பில், மாநில துணை செயலாளர் இளங்கோவன், 181 விதியை தளர்த்தில அனைத்து மொழி ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு,இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அடிப்படை வசதிகளற்ற பி.எட்., கல்லூரிகள் மூடல்



மதுரை: ""தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச தரத்தில், பாடத் திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார்.

அவர், மதுரையில் கூறியதாவது: தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லூரிகளின் அமைவிடம், ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி, நிவர்த்திக்க நடவடிகக்கை எடுக்கும்படி, அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் சுட்டிக் காட்டிய குறைகளை, நிவர்த்தி செய்யாமல், நிவர்த்தி செய்ததாக சில கல்லூரிகள், பதில் அனுப்பின. மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில், அது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மதுரை, சேலம், நாகபட்டினம் மாவட்டங்களில், தலா, ஒரு பி.எட்., கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவற்றை மூட, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு, மாணவர்கள் சேர்க்கை இருக்காது. இவ்வாறு, விசுவநாதன் கூறினார்

அனைவருக்கும் கல்வி சட்டமும், தீர்ப்பும் நடைமுறை சாத்தியமா?Posted by savithrikannan


'பணம், வசதி இருந்தால் தான் தரமான படிப்பு சாத்தியம்' 'ஏழைகளுக்கு கல்வி என்பது எட்டாத கனி' என்பதற்கு முடிவு கட்டும் விதமாக உச்சநீதிமன்றம், 'அனைத்துகுழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி' என்று 2010ஆம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு 'சட்ட அங்கீகாரம்' தந்துள்ளது. இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

இதை நாமும் வரவேற்பதில் - இந்த சட்டமும், தீர்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் - எந்த தயக்கமும் இல்லை. ஆனால் இந்தச் சட்டத்தில் தெளிவுபடுத்தப்படாத சில அம்சங்களையும், நடைமுறை ரீதியில் உள்ள சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இச்சட்டம் 6முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி தனியார் பள்ளிகளில் தர கட்டளையிடுகிறது. தனியார் பள்ளிகளோ குழந்தைகளை மூன்று அல்லது நான்கு வயதிலேயே சேர்த்தால் தான் ஆரம்ப கல்விக்கு அடித்தளமிடமுடியும். ஆனால் அரசு கூறியபடி ஆறுவயதில், காலம் கடந்து சேர்க்கப்படும் குழந்தை கட்டாயம் திணறி பின்வாங்கிவிடும்.

தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25% ஏழை குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் 65:35 என்ற விகிதத்தில் இணைந்து தருகின்றன. இந்த கல்வி கட்டணம் 1000த்திலிருந்து அதிகபட்சம் 3,000 வரைதான். இது தற்போதைய தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தோடு ஒப்பிடும் போது மிகக் குறைவு. தனியார் பள்ளிகளில் எதுவுமே இந்த சட்டத்தின் மூலம், 25% ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி தரத் தயாரில்லை என்பதே யதார்த்தம். எனவே அவர்கள் இதற்காகவே வேறுசில வழிமுறைகளின் மூலம் இந்த இழப்பை ஈடுகட்டும்போது விரும்பத்தாக விளைவுகள் ஏற்படும்.

'அட்மிஷன் பெறுவதே அதிர்ஷ்டம்' என்ற அளவிலான பெரிய தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளை சேர்க்கும் விஷயத்தில் அந்தந்த பகுதி ஆளும் கட்சி பிரமுகர்களின் தலையீடும், பொருளாதாரக் குற்றங்களும் இருக்காது என்பதை எப்படி உத்திரவாதப்படுத்துவது?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த சட்டத்தை நமது மத்திய, மாநில அரசுகள் இதயசுத்தியுடன், கறாராக அமல்படுத்துவார்களா? என்பது அடுத்த கேள்வி.
இது 135 நாடுகளில் ஏற்கனவே சட்டமாக்கப்பட்டுவிட்ட சட்டம். அமெரிக்கா, சீனா, பிரேசில்... போன்ற நாடுகளில் வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் ஒரு சட்டம். சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகு பற்பல காலகட்டங்களில் அமைக்கப்பட்ட கல்வி கமிஷன்களால் வலியுறுத்தப்பட்டும், அமல்படுத்தப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்ட சட்டம்!

1993லேயே உண்ணிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய விஷயம்தான் 'அனைத்து குழநதைகளுக்கும் கட்டாய கல்வி சட்டம்' என்பது!
அவ்வளவு ஏன்? நமது அரசியல்சட்டத்தின் 21 ஏ பிரிவு கல்வியை அடிப்படை உரிமை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளது.
ஆனால் இன்றைய யாதார்த்தங்கள் என்ன?
கல்வி கற்கும் வயதுள்ள 81 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை.
பள்ளி செல்லும் குழந்தைகளில் 60% இடையிலேயே நின்றுவிடுகின்றனர்.
80% சதவித அரசு பள்ளிகளில் அடிப்படைத் தேவைகள் இல்லை

கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை...

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் புதர்மண்டியும், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றியும் உள்ளது. மாணவர்களிடம் விளையாட்டு திறனை வளர்ப்பது கேள்விக்குறியாகிவிட்டது.
மாவட்டத்தில் 66 அரசு உயர்நிலை பள்ளிகள், 61 அரசு மேல்நிலைபள்ளிகள் உள்ளன. பொதுவாக பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி, மாவட்ட அளவில் சாதனை போன்றவைகளில்தான் கல்வி துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், விளையாட்டு திறமை கொண்ட மாணவர்களை, ஊக்குவிப்பது இல்லை.
பள்ளிகளில் மைதானத்தை மேம்படுத்துதல் கால்பந்து, வாலிபால், பேட்மிட்டன் நெட், ஹாக்கி போன்ற உபகரணங்கள் இல்லை. மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால், மாநில அளவில் சாதிக்க உள்ளவர்களின், திறமை வீணடிக்கப்படுகிறது.
மாநில அளவில் தற்போது, விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடற்கல்வியை கட்டாயமாக்கியுள்ளனர். இதன்படி 9ம் வகுப்பு வரை, உடற்கல்வி திட்டம் தயாரிக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. ஆனால், பயிற்சியும், புத்தகமும் வழங்கினால் போதுமா, மைதானம் மற்றும் உபகரணம் இல்லாமல் எப்படி மாணவர்களை தயார் செய்வது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஒவ்வொரு பள்ளிக்கும் விளையாட்டிற்கான நிதி சரிவர வழங்கப்படாததால், வட்டார, மாவட்ட, மண்டல, மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ககூட அழைத்து செல்ல முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர். முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கிராமம் தோறும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு, மைதானங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது அவையும், பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றி உள்ளது. இதனால் மாவட்டத்தில் விளையாட்டு என்பது மாணவர்களிடையே கேள்விக்குறியாகிவிட்டது.

"அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் பயிற்சி பெற விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்" என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருச்சி: "அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் பயிற்சி பெற விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்" என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை:
தமிழக அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ், திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி கலைப்பண்பாட்டு வளாகம், ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாராம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய இசைப்பயிற்சி கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதில், 12 முதல், 25 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியப் பயிற்சிக்கு, 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவாரம், நாதஸ்வரம், தவில் ஆகிய கலைகளுக்கு ஆரம்ப கல்வித் தகுதியில் சலுகை உண்டு.
இப்பள்ளியில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு இசைப்பயிற்சிக்கு பிறகு படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு 150 ரூபாய். மாதந்தோறும் 400 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
வெளியூர், உள்ளூர் மாணவர்களுக்கு அரசு விடுதியில் இலவசமாக தங்கி பயிலவும், பஸ்களில் இலவச பயணச்சலுகை மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை ஆகியவை வழங்கப்படும்.
இசைப்பள்ளியில் பயில விரும்பும் மாணவ, மாணவியர்கள், "கலைப்பண்பாட்டு வளாகம், எண்.32, நைட் சாயில், டெப்போ ரோடு, மூலத்தோப்பு, மேலூர் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி-6" என்ற முகவரியில் உள்ள திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி

டெல்லி: உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
Franchise முறையில் பல பல்கலைக்கழக பட்டங்களை வழங்குகிறோம் என்று பல்வேறு தனியார் மையங்களின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய மையங்கள், தாங்களை பல்வேறு பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் என்பதாக கூறிக்கொள்கின்றன. மேலும், தாங்களே, பாடங்கள் கற்பிப்பதிலும், தேர்வுகளை நடத்துவதிலும், அங்கீகரிக்கப்பட்ட மையங்களாக கூறிக்கொள்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை தனது தொடர்புடைய மையங்களுக்கு வழங்குவதோடு சரி. அத்தகைய மையங்களை கண்காணிப்பதில் பல்கலைக்கழகங்கள், உரிய வரைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இந்நிலையில், இந்தியாவின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவதில், பல்கலைக்கழக மானியக்குழு, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

பட்டியல் அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எவை?


நெல்லை : தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த அறிவிப்பு பள்ளிகள் திறக்கும் முன் செய்யப்பட்டு தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் விவரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதனால் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தகுதி உள்ள ஆசிரியர்கள் உரிய பள்ளிகளுக்கு மாறுதலாகி செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதுபோல் கிராமப்புற மாணவர்கள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் அங்கேயே உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஐந்து பிரிவுகளுக்கு மேல் இருந்தால் கடும் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை


சென்னை:""மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார்.

அறிக்கையில் தகவல்:

அவரது அறிக்கை:மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதித் தொகுப்பின் படி, ஒரு வகுப்பிற்கு, அதிகபட்சமாக, நான்கு பிரிவுகள் மட்டுமே செயல்பட வேண்டும். கூடுதலாக, ஒரு பிரிவு துவங்க வேண்டும் எனில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அனுமதி பெற வேண்டும். ஐந்து பிரிவுகளுக்கு மேல் செயல்பட, விதியில் இடம் இல்லை. எனினும், நடப்பு கல்வி ஆண்டில், சில பள்ளிகளில், எல்.கே.ஜி.,- ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், அதிகமான மாணவரை சேர்ப்பதாக தெரிய வருகிறது.மெட்ரிகுலேஷன் விதி தொகுப்பில் உள்ள விதிகளை ஏற்காமல், அதிக மாணவர்களைக் கொண்டு, ஐந்து பிரிவுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகள் மீது, துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

20/06/2013 மாலை 6 மணியளவில் நடைபெற்ற தமிழக கல்வி அமைச்சர் திருமிகு .முனைவர் .வைகைச்செல்வன் அவர்கள் மற்றும்.கல்விச்செயளாலர்,பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான அனைத்து சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நமது பொதுச்செயலாலர் திருமிகு.செ முத்துசாமி Ex.MLC பேசி பதிவு செய்த அறிக்கை(MP3)வடிவில்

PLEASE CLICK HERE TO DOWN LOAD

ABL,ALM,SALM.SABL,அறிமுகப்படுத்தப்பட்டபின்பு அதிகாரிகளின் பள்ளிப்பார்வையில் குறைபாடா?


ABL,ALM,SALM.SABL,அறிமுகப்படுத்தப்பட்டபின்பு அதிகாரிகளின் பள்ளிப்பார்வை 1.இத்தனை திட்டங்கலும் எதற்காக மாணவன் தமிழ் ,ஆங்கிலம் பயில வேண்டும் அதற்காகத்தானே ஆனால் நடப்பது என்ன?
1.பள்ளிப்பார்வையின் போது ஏபிஎல் வகுப்பறையில்
அ.படப்பந்தல் உள்ளதா?
தாழ்மட்ட கரும்பலகை உள்ளதா
தினசரி மாணவர் பதிவு உள்ளதா
மாணவர்கள் குழுவில் உல்ளனரா
பாய்கள் போடப்பட்டுள்ளதா
ஆசிரியை தரையில் அமர்ந்து உள்ளார்களா
வகுப்பரைக்குள் அதிகாரிகள் நுழைந்தால் மாணவர் வணக்கம் செலுத்தாது உள்ளனரா
மாணவர் கையில் வெவ்வேறு அட்டை உள்ளதா
இதைத்தான் பார்க்கிறார்கள்
மாணவன் படிக்கின்ரானா என்பதைத்தவிர
இது தான் அரசுப்பாள்ளிகள்
தரம் குறையக்காரணமோ?

Ele.dir.procedings conduct a P.T test from june last to.july last week


தமிழ்நாட்டில் டெல்லி மேல் சபை உறுப்பினர்களாக 6 எம்.பிக்கள் தேர்வு

தமிழ்நாட்டில் டெல்லி மேல் சபை உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிந்தை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்தெடுக்க இன்று மேல் சபை தேர்தல் நடைபெற்றது. பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று மாலை நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்:
பதிவான ஓட்டுகள்: 231

பதிவானதில் செல்லாத ஓட்டு: 1

அ.தி.மு.க. வேட்பாளார்கள்

வா.மைத்ரேயன் - 36 (வெற்றி)

கே.ஆர்.அர்ஜூனன் - 36 (வெற்றி)

டி.ரத்தினவேல் - 36 (வெற்றி)

ஆர்.லட்சுமணன் - 35 (வெற்றி)

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்

டி.ராஜா - 34 (வெற்றி)

தி.மு.க. வேட்பாளர்

கனிமொழி - 31 (வெற்றி)

உயர் தொடக்க வகுப்புகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டிற்கான வளரறி (FA(a), FA(b) குறித்த செயல்பாடுகள்

CCE FA(a) & FA(b) ACTIVITY - UPPER PRIMARY - TAMIL CLICK HERE...

CCE FA(a) & FA(b) ACTIVITY - UPPER PRIMARY - ENGLISH CLICK HERE...

CCE FA(a) & FA(b) ACTIVITY - UPPER PRIMARY - MATHS (TIGER METHOD) CLICK HERE...

CCE FA(a) & FA(b) ACTIVITY - UPPER PRIMARY - TAMIL CLICK HERE...

CCE FA(a) & FA(b) ACTIVITY - UPPER PRIMARY - SCIENCE CLICK HERE...

CCE FA(a) & FA(b) ACTIVITY - UPPER PRIMARY - SOCIAL SCIENCE CLICK HERE...

குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, பீல்டு சர்வேயர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏற்ற கல்வித்தகுதி, இதர தேவைகள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
ஜூலை 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஜூலை 17 க்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது.
விண்ணபிப்பவர் www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது

மதுரை, ஜூன் 26 (டி.என்.எஸ்) அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் சோ.செல்வம் வெளியிட்டுள்ல செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:



மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வானது எதிர்வரும் 10.07.2013 அன்று நடத்தப்பட உள்ளது.

கலந்தாய்வு அரசாணை எண்.29 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 18.06.2013இல் உள்ள நெறிமுறைகளின்படி நடைபெறும் எனவும், பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை 05.07.2013ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்தில் உரிய வழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) தெரிவித்துள்ளார்.

மாற்றித்தான் பார்ப்போமே... dinamani.......

பள்ளி வேலைநேரத்தில் மாற்றம் இல்லை; பாடவேளையில் மட்டுமே மாற்றம்'' என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது. பாடவேளையை 40 நிமிடங்களாகக் குறைத்திருப்பதும் வழிபாட்டுக்குப் பிறகு தியானம், மதிய உணவுக்கு முன்பாக யோகாசனப் பயிற்சி மற்றும் நீதிபோதனை வகுப்புகள் என எல்லாத் திட்டங்களும் பாராட்டத் தக்கதாக இருந்தாலும், பள்ளி வேலை நேரத்தை ஏன் மாற்றியமைத்திருக்கக்கூடாது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து அன்றாடம் ஒரு பள்ளி வாகன விபத்து நேரிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அந்தக்கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியாக விழுந்த நர்சரி பள்ளி குழந்தை இறந்தபோது, அனைத்து பள்ளி வாகனங்களின் மீதான கண்காணிப்பும் நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டன. போக்குவரத்து அலுவலர்களின் ஆய்வுகள் தொடர்ந்தன. இப்போதும் தொடர்கின்றன. ஆனாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை.

இதற்குக் காரணம், எதிரே வரும் வாகன ஓட்டிகள் தவறிழைக்கிறார்கள். அல்லது பள்ளி வாகனம் அல்லாத மற்ற வாடகை வாகனங்களைப் பெற்றோர் நியமித்துக்கொள்கிறார்கள். பள்ளி வாகனங்களுக்குக் கட்டுப்பாடு, சோதனை இருக்கும் அதே வேளையில், ஆட்டோவோ கால்-டாக்ஸியோ எந்தவிதக் கட்டுப்பாடும் சோதனையும் இல்லாமல் மாணவ, மாணவியரைப் பள்ளிக்குக் கொண்டு செல்கின்றன

எம்.டி.எஸ்., படிப்புக்கு ஜூலை 2ம் தேதி கலந்தாய்வு

  "முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு (எம்.டி.எஸ்.,), ஜூலை, 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்" என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
           விவரங்களை, விண்ணப்பதாரர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம்.

பி.எட்., பயிலும் ஆசிரியர்களை, அவர்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளியிலேயே, பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் பி.எட்., பயிற்சிக்காக, விடுப்பு எடுத்து செல்வதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.  
             ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், கிராமப்புற பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது.
 
            இப்பகுதியில், பணியாற்றும் பட்டய பயிற்சி முடித்த ஆசிரியர்கள், பணியில் இருந்து கொண்டே, பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பயிற்சிக்காக, ஒரு மாதம் விடுப்பு எடுத்து செல்ல் உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
         ஏற்கனவே, பள்ளி வேலை நாட்களில், துறை வாரியான பயிற்சிகளுக்கு, ஆசிரியர்களை அனுப்புவதால், கல்வி தரம் பாதிக்கப்படும் எனக்கூறிய ஆசிரியர்களே, ஒரு மாதம் விடுப்பு எடுத்து செல்வதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் விரும்புகின்றனர். பி.எட்., பயிலும் ஆசிரியர்களை, அவர்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளியிலேயே, பயிற்சி பெற அனுமதிக்க வேண்டுமென, அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இவ்வாறு செய்தால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்,'' என்றார்.
 
 
          மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராமச்சந்திரன் கூறுகையில்,"" மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, நடுநிலை பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு, அதே பள்ளியில் பி.எட்.,பயிற்சியும், ஆரம்ப பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயிற்சி வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
List of Self Financed Teacher Training Institutes

PDF 2013-2014-ஆம் கல்வியாண்டில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்.

PDF 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ள தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்.

PDF 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் தென்மண்டல தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்


மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

20/06/2013 மாலை 6 மணியளவில் நடைபெற்ற தமிழக கல்வி அமைச்சர் திருமிகு .முனைவர் .வைகைச்செல்வன் அவர்கள் மற்றும்.கல்விச்செயளாலர்,பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான அனைத்து சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நமது பொதுச்செயலாலர் திருமிகு.செ முத்துசாமி Ex.MLC பேசி பதிவு செய்த அறிக்கை(MP3)வடிவில்

CLICK HERE TO DOWNLOAD

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் 201 பேருக்கு இலவச லேப்டாப்

சென்னை : தமிழை மொழி பாடமாக கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 201 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 2012,2013ம் கல்வி யாண்டில் தமிழை மொழி பாடமாக கொண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தை பெற்ற 50 மாணவ , மாணவிகள் மற் றும் மூன்றாம் இடத்தை பெற்ற 129 மாணவ , மாணவிகளுக்கும்,

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை  மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 12 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவியர்களுகக்கென 12 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிபு, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் இத்துறை விடுதிகளில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:

பூமியைப் போன்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு


பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. அதிநவீன தொலைநோக்கி மூலம் வானியல்

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு

புதுடில்லி: இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். நமது கல்வித்துறை திட்டங்களில் கற்பிக்கும் திறன் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்க கல்வித்துறை தவறுவதாகவும், புரிந்து கொள்ளாது மனப்பாடம் செய்து எழுதுவது நாகரிகமாக மாறி விட்டதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SABL 2013 - Ladder and Card Modification

Tamil ladder Changes Std I & II
Tamil Ladder III & IV
Tamil Cards changes
English, Maths, Science, S.Science Changes 

அகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.

REAL STATUS OF GOVERNMENT SCHOOL TEACHERS_THANKS TO MR.TARATHI

REAL STATUS OF GOVERNMENT SCHOOL TEACHERS

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.
சமீபத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டேன். 'அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்.

அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா? அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்?

Beauty of Mathematics - Magic


Beauty of Mathematics - Magic

*Sequential Inputs of numbers with 8*
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

*Sequential 1's with 9*
1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 + 10 = 1111111111

தேவை இலவசக் கல்வி, இலவசத் தேர்ச்சியல்ல! தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

கல்வியை இலவசமாகத் தர வேண்டும்; ஆனால், தேர்ச்சி இலவசமாகிவிடக் கூடாது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
 "ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்க நிறைவு விழாவில் அவரது நிறைவுரை:
 ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்மணியை ஏன் புத்தகமாகக் கொண்டுவரக் கூடாது என்று பலரும் கேட்கின்றனர். அது புத்தகமானால், தமிழாசிரியர்கள் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே பயன்படும். இப்போது நாளிதழின் ஒரு பக்கமாக இருப்பதால் சராசரி வாசகர்களுக்கும் தமிழ் இலக்கியம் பற்றிய ஆர்வம் ஏற்படவும், தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் சென்றடையவும், நடைமுறைத் தமிழ் வளர்ச்சி அடையவும் வழிகோலுகிறது.
 உலகம் ஏற்றுக் கொள்ளும் கோட்பாடாகத் தமிழ் இலக்கியங்களில் என்ன இருக்கிறது என்று கேட்டால், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகுக்கு உரத்துச் சொன்ன ஒரு கோட்பாடு நம் சங்கத் தமிழில்தான் இருக்கிறது. கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பல காவியங்கள் உண்டு. ஆனால், சங்கத் தமிழ்ப் பாடல் ஒவ்வொன்றும் ஒரு காவியம். ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலும் ஒரு காவியமல்லவா?
 ஏனைய மொழிகளில் காண முடியாதவை பல நம்மிடம் உள்ளன. ஆனால், நாம் அவற்றைப் பிற மொழிகளுக்குப் பெயர்க்கவில்லை. எடுத்துச் சொல்லவில்லை. நமக்குள்ளே பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதை பிற மொழியினருக்கு எடுத்துச் சொல்லத் தவறிவிட்டோம்.

மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்

மதுரை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

மதுரையில் காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நெரிசலை தவிர்ப்பதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மதுரையில் உள்ள 61 பள்ளிகளின் துவக்க நேரத்தை காலை 8:30 மணிக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்பு

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr260613g.jpg

9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது.
மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு
பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும்,
நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர
அறிக்கையைப் பெற இயலும்.

click here to download cce-excel file

6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட
வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி
விழுக்காட்டினையும் அறிய முடியும்.

இன்னும் பல வசதிகளுடன்..............


அரசு மருத்துவக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை: பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 5–ந்தேதி கடைசி நாள்



பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 5–ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4–ந்தேதி வரை...

பி.எஸ்.சி. நர்சிங் (4 வருடம்), பி.பார்ம் (4 வருடம்), பிசியோதெரபி (பி.பி.டி.) (4வருடம்), பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு) (4 வருடம்), பி.எஸ்.சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி (பி.எஸ்.சி. ஐ.எம்.) (3 வருடம்), பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி (பி.எஸ்.சி. ஆர்.டி.) (3 வருடம்), பி.ஓ.டி (4 வருடம்) போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. இந்த விற்பனை ஜூன் 4–ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த படிப்பில் சேர பிளஸ்–2 படிப்பில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப்பாடங்களை கொண்ட பிரிவில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் இணையதளங்கள்



தமிழ் இணையதளங்கள் :

இன்றைய காலக்கட்டத்தில் இணையம் மிகவும் அவசியமாக இருக்கிறது.அனைவருமே கணினி மற்றும் மொபைல்களில் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தமிழ் இணையதளங்கள் விவரம் நமக்கு அதிகம் தெரிவதில்லை.அதன் பயன்பாட்டிற்காக தமிழ் இணையதளங்களின் பட்டியல் .

பொழுதுபோக்கு

http://sutties.blogspot.com/
http://sashiga.blogspot.com/
http://vijisulagam.blogspot.com/
http://azurillcrafts.blogspot.com/
http://allinalljaleela.blogspot.com/
http://geethaachalrecipe.blogspot.com/
http://annaimira.blogspot.com/
http://pennkal.blogspot.com/
http://ammus-recipes.blogspot.com/
http://eniniyaillam.blogspot.com/
http://kulanthaikal.blogspot.com/
http://ammakalinpathivukal.blogspot.com/
http:/ammus-recipes.blogspot.com
www.allinalljaleela.blogspot.com
http://idlyvadai.blogspot.com/
http://jannal.blogspot.com/

உடல்நலம்

www.payanangal.in
http://azurilbeautycorner.blogspot.com/
http://tamizhodu.blogspot.com/
http://ruraldoctors.blogspot.com/
http://maruththuvam.blogspot.com/
http://www.payanangal.in/
http://ruraldoctors.blogspot.com/

கலந்தாய்வு இன்றி இடமாற்றம்? கல்லூரி பேராசிரியர்கள் அதிர்ச்சி

நெல்லை : கலந்தாய்வு அறிவிப்பு வரும் முன்னரே இடமாறுதல் செய்யப்படும் நடவடிக்கைக்கையை கைவிட வலியுறுத்தி, அரசு கல்லூரிகள் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் 7 கல்வியியல் அரசுக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆண்டு தோறும் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

ஒரே இடத்துக்கு 2 அல்லது கூடுதல் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தால், அவர்களில் யார் அதிக நாள் ஒரே கல்லூரியில் பணியாற்றியுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படும். இடமாறுதல் கலந்தாய்வு நடத்த குறைந்தது 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு, விருப்பம் உள்ள பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் மனுக்கள், அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலம் கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

சுயநிதி எம்.பி.பி.எஸ்., பி.இ.: கல்விக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சேர்ந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 935 எம்.பி.பி.எஸ். இடங்களை அளிக்கின்றன.
சுயநிதி மருத்துவம், பொறியியல் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான கட்டணத்தை ஆண்டுதோறும் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு நிர்ணயித்து வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் எவ்வளவு? தமிழகத்தில் செயல்படும் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.12,290 மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயநிதி கல்லூரிகளில்...நடப்புக் கல்வி ஆண்டுக்கு (2013-14) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்துள்ள ஆண்டு கல்விக் கட்டண விவரம்

பணி அனுபவம் கணக்கிடுவதில் தேர்வு வாரியம் புது நடைமுறை

சிவகங்கை : உதவி பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவம் கணக்கிடுவதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய நடைமுறையால் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பணி அனுபவம், கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி அனுபவத் துக்கு 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்பட உள்ளது. கல்வித்தகுதியில் பிஎச்டிக்கு 9 மதிப்பெண்களும், எம்.பில் பட்டத்துடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண்களும் அளிக்கப்பட உள்ளன

தொடக்கக் கல்வி-நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள்தொடக்கக்கல்வித்துரையில் நடைமுறைப்படுத்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி குறித்த உத்தரவு

DEE - HIGH COURT IMPLEMENTATION & AVOID CONTEMPT CASE REG ONE DAY SOFTWARE TRG - PROC CLICK HERE...

கனமழை காரணமாக கோவை மாவட்டபள்ளிகட்கு நாளைமுதல் 2 நாட்கள் விடுமுறை

கனமழை காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் (25/6/13&26/6/13)என இரணடு நாட்களுக்கு அனைத்து பள்ளிகட்கும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்
என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம் - நாளிதழ் செய்தி

தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராம மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில், ஆங்கில வழிக் கல்வியை அரசு செயல்படுத்தியது. இந்தாண்டு, மதுரை மாவட்டத்தில் 194 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், 178 தொடக்க பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் தலா 40 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.

தற்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மீடிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை. ஜூன் 10ல் வகுப்புகள் துவங்கிய நிலையில், ஆங்கில வழிக் கல்வி நடத்தும் ஆசிரியர்கள் விவரம், பாட அட்டவணை குறித்தும் பள்ளிகளில் இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்று, பெற்றோர் கூறுகின்றனர்.

பிஎப் நிதிக்கு இந்த ஆண்டும் 8.5 சதவீத வட்டிதான்

புதுடெல்லி : ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) 2012,13ம் நிதியாண்டில் தந்த 8.5 சதவீத வட்டியையே நடப்பு ஆண்டிலும் தனது 5 கோடி சந்தாதாரர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎப்ஓ தனது சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டியை நிர்ணயித்து வழங்கி வருகிறது. 2011,12ம் நிதியாண்டில் 8.25 சதவீதமாக இருந்த வட்டியை கடந்த ஆண்டில் 8.5 சதவீதமாக உயர்த்தியது.

இந்நிலையில் இபிஎப்ஓ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நடப்பு ஆண்டில் ஊழியர்கள், நிறுவனங்கள் மூலம் எவ்வளவு பிஎப் நிதி கிடைக்கும், அதற்கு எவ்வளவு வட்டியை வழங்கினால் சரியானதாக இருக்கும் என்று ஏற்கனவே கணக்கிடப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் வட்டி விகிதத்தை மாற்றாமல் 8.5 சதவீத வட்டி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.

கல்வி அதிகாரிகள் கெடுபிடி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி=DINAKARAN NEWS

சென்னை : முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் சேர்க்கும் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாதத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள், உள்ளிட்ட அகமதிப்பீட்டு தேர்வுகளை ஆங்கிலத்தான் எழுத வேண்டும் என்று உயர்கல்வித் துறை கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் கல்வியாளர்கள், தமிழார்வலர்கள், பல்வேறு அமைப்பினர் எதிர்த்து குரல் கொடுத்தனர்.

இதையடுத்து ஆங்கிலத்தில் எழுத தேவையில்லை. தமிழிலேயே தேர்வுகளை எழுதலாம் என்று அரசு அறிவித்தது. இந்த பரபரப்பு அடங்கியுள்ள நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை அந்த பணியை கையில் எடுத்துள்ளது. தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்படும் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில்தான் சேர்க்க வேண்டும். பிறகுதான் தமிழ் வழிக்கல்வியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இனி பள்ளிகளில் புத்தகங்கள் இருக்காது""இ-நோட்புக" வழங்கப்பட உள்ளது.


தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக, "இ-நோட்புக" வழங்கப்பட உள்ளது.

இது குறித்து கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்ததாவது: "5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 50 ஆயிரம் "இ-நோட்புக்" வழங்கப்படுகிறது. இதன் மூலம் புத்தக சுமையிலிருந்து மாணவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இந்த "இ-நோட்புக்" கில் அனைத்து பாடப் புத்தகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

பி.இ.: 6,940 இடங்கள் நிரம்பின

பி.இ. கலந்தாய்வின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2,994 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்தனர்.
3 நாள்களில் மொத்தமாக 6,940 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 1,690 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டைப் போலவே இ.சி.இ. படிப்புக்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் படிப்பை அதிகமானோர் தேர்வு செய்துள்ளனர். இ.சி.இ. படிப்பை 1,612 பேரும், மெக்கானிக்கல் பிரிவை 1,317 பேரும், கம்ப்யூட்டர் பிரிவை 884 பேரும் தேர்வு செய்துள்ளனர்.

பள்ளி தொடங்கும் நேரத்தில் மாற்றமில்லை: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் எந்தவிதமாற்றமும் செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு யோகா, தியானம், நீதி போதனைகள், உடல் நலம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கற்றுத்தரும் வகையில் பாடவேளை நேரத்தில் மட்டுமே மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பள்ளி வேலை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், பாடவேளை நேரங்களில் மாற்றம், காலை வழிபாடு முறை, உறுதிமொழிகள் ஏற்பு போன்றவை ஆசிரியர்களுக்கு விளக்கமிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி நாட்காட்டி தயாரிக்கப்பட்டு்ளது.இந்த நாட்காட்டி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுப்பப்பட்டது.இதில் பள்ளிகளின் கால அட்டவணை என்ற பெயரில் பள்ளி தொடங்கும் நேரம், ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒதுக்க வேண்டிய நேரம், யோகா, சுகாதாரக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.ஏற்கெனவே நீதிபோதனை வகுப்புகள் போன்றவற்றை நடத்துவதே இல்லை.

2013-14ம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளி வாரியாக மாணவர்களின் சேர்க்கை குறித்து அறிக்கை -யினை தொகுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

SPD - SCHOOL WISE ENROLLMENT DETAILS CALLED REG PROC CLICK HERE...

சூரிய நமஸ்காரம் வீடியோ மற்றும் ஆடியோவர்ணனையுடன் -பார்த்து பயன்பெற



web stats

web stats