rp

Blogging Tips 2017

TET எப்போது ?? தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

அகஇ - SLAS DEC 2016 - தேர்வின் போது கடைபிடிக்க வேண்டியவைகள் மற்றும் கள ஆய்வாளர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


TECHNO CLUB-பாடத்திட்டம் என்ன? மற்றும் போட்டியின் போது மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் ? விளக்க கடிதம்

 

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!

ரொக்கம் இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடுசெய்து உள்ளது.இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது. .

NEET - நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்பட்டும் : மத்திய அரசு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017-ல் நீட் தேர்வு தமிழ், அசாம்,
வங்கம்,மராத்தி தெலுங்கு மொழிகளில் நடக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் அறிவித்தார்.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அறிவித்தார் அருண் ஜேட்லி


ரொக்கப் பணமாக இன்றி, டிஜிட்டல் முறையில் (டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஆன்லைன், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை) பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

SBI ஏ டி எம் அட்டையை பாதுகாக்க அதிநவீன வசதி அறிமுகம்

SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை எளிமைப்படுத்தி வழங்கிவரும் அதே வேளையில் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாளவும் சில வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது.

உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதலே பலர் தங்களது பண அட்டையை (ATM) வைத்துதான் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பண அட்டைகளை அதிகமாக பாமர மக்களும் பயன்படுத்த துவங்கியுள்ள வேளையில் சைபர் உலகின் தாக்குதலில் இருந்து வாடிக்கையாளர்களை காக்க ATM அட்டையை தேவையேற்படும் போது ON / OFF செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மிலாது நபி விடுமுறை தேதி டிச., 13க்கு, தமிழக அரசு மாற்றியுள்ளது.மாற்றம்

மிலாது நபி பண்டிகைக்காக, விடுமுறை தேதியை, டிச., 13க்கு, தமிழக அரசு மாற்றியுள்ளது. தமிழக அரசின், 2016ம் ஆண்டுக்கான, பொது விடுமுறை பட்டியலில், டிச., 12ல், மிலாது நபிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறை, டிச., 13ல், தென்படும் என்பதால், அன்று, மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது.

DISTRICT WISE NMMS PASSWORD

பள்ளிக் கல்வித்துறை செயலர் வேறு துறைக்கு மாற்றப்படுவாரா??

CCE-4th WEEK ENGLISH MEDIUM "MATHS' '' WORKSHEET

CLICK HERE-TO DOWNLOAD CCE-MATHS

CCE-4th WEEK ENGLISH MEDIUM "'SOCIAL SCIENCE '' WORKSHEET

CLICK HERE-TO DOWNLOAD CCE-E.M- SOCIAL SCIENCE

CCE-4th WEEK ENGLISH MEDIUM SCIENCE WORKSHEET

CLICK HERE-TO DOWNLOAD CCE-E.M- SCIENCE

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்

CLICK HERE-4th WEEK CCE-WORKSHEET

EMIS இணையதளத்தில் தேர்வு எண் சேர்ப்பு ; கால அவகாசம் நீட்டிக்க வலியுறுத்தல்

NMMS ONLINE APPLICATION FORMAT.

இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை-திமலை மாவட்டம்

G.O.Ms.No.927 Dt: December 05, 2016 Holiday - Public Holiday, the 6th of December 2016 declared as Public Holiday under Negotiable Instrument Act as a mark of respect to Selvi J Jayalalithaa, Honble Chief Ministere of Tamil Nadu - Orders - Issued

GO 928 ORDER COPY -Date:5/12/16-தமிழக முதல்வர் மறைவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை..

அமைச்சரவை ஒதுக்கீடு விவரம் !!

1. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- பொது, இந்திய ஆட்சிப்பணி, வனப்பணி, பொது நிர்வாகம்,

2. திண்டுக்கல் சீனிவாசன் -வனத்துறை

3.எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்,

4.செல்லூர் ராஜூ- கூட்டுறவு துறை,

13" கொண்டாடப்பட விருந்த மிலாடி நபி- பண்டிகை( விடுமுறை ) 12ஆம் தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹரை நியமிக்க தாகூர் பரிந்துரை!!!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

NMMS ONLINE ENTRY !!

மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற  விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.

*www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.

ஆழ்ந்த இரங்கல்கள்



இரும்புப்பெண்மணி

,எதையும் துணிச்சலுடன் சாதிக்கும் வல்லமை,

போர்க்குணம் கொண்ட பூ,

வீரப்புதல்வி,தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பறிய பங்கை ஆற்றியவர்,

வல்லமை கொண்ட பெண்,ஆணாதிக்கசமூகத்தில்தழைத்தோங்கி ஆட்சி செய்த பெண்,
கோடானகோடி
உள்ளங்களை கவர்ந்த
தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களின் இழப்பு
மிகுந்த மன வேத்னையைத்தருகிறது
.பல ஆயிரக்கணக்கான
ஏழை மாணவர்களின்
கல்வி மேம்பாட்டுக்கு
பல நலத்திட்டங்களை அறிவித்து
அத்துனையும் நடைமுறைப்படுத்தி,
கல்விக்கண் படைத்தசமுதாயத்தை
உருவாக்க அரும்பாடுபட்ட தலைவி
என்றால் மிகையாகாது.
அன்னாரின் ஆன்மா
சாந்தியடைய மிகுந்த
மன வேதனையுடன்
பிராத்திக்கிறேன்

. கே,பி,ரக்‌ஷித்.
மாநில பொருளாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

- Governor Chennamaneni Vidyasagar Rao's condolence message

ஆழ்ந்த இரங்கல்,வருந்துகிறோம்- போராட்டகுணம்,வெற்றிமட்டுமே தாரகமந்திரம்,எதையும் செய்யத்துணியும் துணிச்சல் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பு-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

எம்ஜிஆர் சமாதி வளாகத்திலேயே ஜெயலலிதா உடல் மாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்யப்படும்

சம்பிரதாயங்கள் முடிந்து முதலமைச்சரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் காலை 5 மணிக்கு வைக்கப்படும்..

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு...வீடியோஜெ., அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் தொடர்ந்து நீடிப்பு


புதிய தமிழக அமைச்சரவை

முதல்வர் மறைவையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் 3 நாட்கள் விடுமுறை..!

அப்பொல்லோ மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சர் #ஜெயலலிதா மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்திவிட்டதாக பிரதமர் மோடி இரங்கல்

விடைபெற்ற சகாப்தம்! இந்து தலையங்கம்

Return to frontpageமுதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: பிடிஐ
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார். இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர், சம காலத்தில் அவர் அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர் - வழிபடப்பட்டவர் என்றும்கூடச் சொல்லலாம் - எவரும் இல்லை. அவருடைய கட்சியையும் தாண்டி தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை 'அம்மா' என்றே அழைத்தார்கள்; அம்மாவாகவே பார்த்தார்கள்.

மெரீனாவில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் என தகவல்

காலமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் இன்று (டிசம்பர் 6) மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஓ.பி.எஸ்சுடன் 31 அமைச்சர்கள் பதவியேற்பு

| தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.31 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார் ஓபிஎஸ்

புதிய தமிழக முதல்வராக திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பதவி ஏற்றார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானர் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெ. உடல் வைக்கப்படுகிறது

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானர் - அப்பல்லோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெ. உடல் வைக்கப்படுகிறது இன்னும் சிறிது நேரத்தில் போயஸ் தோட்டம் ஜெ. உடல் கொண்டு செல்லப்படுகிறது தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு

முதலமைச்சர் #ஜெயலலிதா மறைவையொட்டி, 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அறிவிப்பு

05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

BREAKING NEWS : முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு

05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா
Image result for jayalalitha

CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

G.O NO - 449,dt-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை
CLICK HERE-TO DOWNLOAD CCE- G.O

டெபிட்' கார்டில் மின் கட்டணம் ஜனவரியில் சேவை துவக்கம்

மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு மூலம், பணப் பரிவர்த்தனையை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 2,800 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவை, மின் கட்டண மையங்களாகவும் செயல்படுகின்றன. அந்த மையங்களில், ரொக்க பணம், வங்கி காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

அரசு பணியில் சேரும்போது சொத்து விபரம் வழங்க உத்தரவு

'அரசு பணிகளில் சேருவோர், தங்கள் முழு சொத்து விபரங்களை அளிக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.கேரள மாநிலத்தில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்க்கும் அரசு ஊழியர்களை கண்டறியும் வகையில், அரசு பணியில் புதிதாக சேருவோர், தங்கள் சொத்து விபரங்களை வழங்க வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

TNPSC - MAY 2016 BULLETIN..

CLICK HERE TO DOWNLOAD - BULLETIN - 1 

CLICK HERE TO DOWNLOAD - BULLETIN - 2

திண்டுக்கலை கலக்கும் நோய்களை தீர்க்கும் மூங்கில் அரிசி !

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை.

பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

ANNAMALAI UNIVERSITY - B.ED 2 YEARS ADMISSION NOTIFICATION

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.

தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - கல்வி அமைச்சர் பாண்டியராஜன் மறுப்பு!

CPS:18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி

அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டசம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம்  கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர்கிருஷ்ணன், மாநில   துணைத்தலைவர் மெய்யப்பன்ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது:  தலைமைசெயலகம்,

web stats

web stats