rp

Blogging Tips 2017

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது-அரசாணை வெளியீடு

முதன்மை கல்வி அலுவலர்கள் (திருவாரூர், கிருஷ்ணகிரி) மற்றும் தொடக்கக்கல்வி துணை இயக்குநர் நியமனம்

தொடக்கக் கல்வி துறை:. மாறுதல் கலந்தாய்வு விவரம்

3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
6.8.16 - நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
7.8.16 - தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு
13.08.16 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்
14.08.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு & இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சென்னை மாவட்ட கிளையின் சார்பாக சென்னை DEEO அவர்களின் விரோத போக்கை கண்டித்து DPI வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சென்னை மாவட்ட கிளையின் சார்பாக சென்னை DEEO அவர்களின் விரோத போக்கை கண்டித்து  DPI வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மாநில பொருளாளர் ரக்‌ஷித் அவர்களும் , மாநில பொது செயலாளர்  செல்வராஜ் அவர்களும் , மாநில இளைஞரணி செயாளர் நாகராஜனும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரை ஆற்றினார்கள் . சென்னை மாவட்ட செயலாளர் சாந்தகுமார் அவர்கள் திறமையுடன் செயல்பட்டு ஆசிரிய பெருமக்களை ஒருங்கிணைத்து இருந்தார் . வாழ்த்துக்கள்.

அலகு மாறுதல் தடையின்மை சான்ரு குறித்த தெளிவுறை

ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்கிறது: நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி முடிவு

ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை திருத்தி அமைக்க நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய் துள்ளது.தமிழகத்தில் 600-க்கும் மேற் பட்ட கல்வியியல் கல்லூரிகளும், 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன.

இவை தவிர, உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிகல்லூரிகளும் இருக்கின்றன. தனியார் ஆசிரி யர் பயிற்சி கல்வி நிறுவனங் களில் அளவுக்கு அதிகமான கல்விக்கட்டணம் வசூலிக்கப் படுவதாக வந்த புகாரை தொடர்ந்து தமிழக அரசு முதல்முறையாக கடந்த 2012-ம் ஆண்டில் ஆசிரி யர் பயிற்சி படிப்புகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.

CEO,DEO TRANSFER LIST

அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மை பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்!

செயலி புதிது: உங்கள் ‘நெட்' வேகம் என்ன?

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அறிமுகம் செய்துள்ள ‘மைஸ்பீடு' எனும் செயலியைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா? இந்தச் செயலி மூலம் பயனாளிகள் தங்கள் இணைய இணைப்பின் வேகம் பற்றிய விவரங்களை அறியலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது

7-வது சம்பள கமிஷன்: நிலுவை தொகை ஒரே தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் - மத்திய அரசு

புதுடெல்லி,7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும், ஊழியர்களுக்கு நிலுவை தொகை ஒரே தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட

41 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

Elementary education :-41  அரசு உயர்நிலை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அவர்களது பட்டியல் :

 1 என்.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர் 
2 மு.மணிமேகலா தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் தஞ்சாவூர்

AUGUST 2016-Diary

🍁2.8.16- Tue, Aadi festival holiday,

🍁 6.8.16- Sat, Grievance day,

🍁12.8.16-Fri- R.L- Varalakshmi Nonbu,

🍁15.8.16- Mon- 70th Independence day -holiday ,

🍁18.8.16- Thurs, R.L, Rig, yazur Upakarma,

🍁19.8.16- Fri- R.L, Gayathri Jebam,

🍁25.8.16- Thurs , Sri Krishna Jayanthi- holiday,


🍁27.8.16-sat, Working day(PRIMARY & MIDDLE SCHOOL)


தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு

2016-17 கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மதிப்புமிகு மாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி EMIS இணையதளம் 2016-2017 கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது.
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும்  வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1.2016-17 கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்.

"பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது'

நிகழ் கல்வியாண்டில் பதவி உயர்வில் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்(ந.க.எண்: 011042) கூறியிருப்பதாவது:

Download 'TNNHIS2016'

Dear friends,
Download 'TNNHIS2016' android app from playstore. It's very helpful in getting NHIS treatments, list of hospitals, list of dependents and their details. A must app that should be installed in every Govt. Employee's mobile..
User id example:NMK\01\SB435\NHIS16\123456
Password:Date of birth in dd/mm/yyyy format.
CLICK HERE TO DOWNLOAD THE "TNNHIS2016" APP



பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - வேலு: தமிழக அரசு அலுவலர் களுக்கு, புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தகுந்தபரிந்துரை அளிப்பதற்காக, உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, எப்போது குழு அமைக்கும்; குழு பரிந்துரைகள் எப்போது நிறைவேற்றப்படும்; இதற்கு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?

e-gazette notification regarding 7th CPC issued 25.07.2016

e-gazette notification regarding 7th CPC issued 25.07.2016 Click Here

மத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு அறிக்கை கெசட்டில் வெளியீடு


காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்வு: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்ந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 227 இடங்கள் நிரம்பியுள்ளன.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !

அரசு உதவி பெறும் தனியார்  பள்ளி  ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு  மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இயக்குனரின் செயல்முறை ஆணையை   இயக்குனர்  அவர்கள் ரத்து செய்துள்ளார்கள்.

இயக்குனரின் செயல்முறை  ஆணை

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !

அரசு உதவி பெறும் தனியார்  பள்ளி  ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு  மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இயக்குனரின் செயல்முறை ஆணையை   இயக்குனர்  அவர்கள் ரத்து செய்துள்ளார்கள்.

இயக்குனரின் செயல்முறை  ஆணை

சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை ஆய்வு செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

SSA:இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க உத்தரவு

அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவுதொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு


பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் - அட்டவணை

2016-17 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு ஜூலை 25ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. மறைந்த உறுப்பினர்களுக்கு 25ம்தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். 28ம் தேதி வரை விவாதம் நடைபெற்று, 29-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை இடம்பெறும். அதன்பின்னர் 30, 31 ஆகிய விடுமுறை நாட்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.

கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள்.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 

             தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை இக் காலியிடங்களை நிரப்ப, 2014ம் ஆண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுதினர்.

அனைத்து மானியங்களுக்கும் 'ஆதார்'

அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள்ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆதார்எண் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் ஆதாருடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

நகரங்களில் இணைய சேவை முதலிடத்தில் தமிழகம்

நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இணைய சேவை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும், நகர் பகுதிகளில், 23.1 கோடி பேரும், கிராமப் பகுதிகளில், 11.2 கோடி பேரும் இணைய சேவையை பெறுகின்றனர்

web stats

web stats