rp

Blogging Tips 2017

7 ஆம் வகுப்பு மாணவனின் டிசியில் கிரிமினல் என்று எழுதிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அருகே வினோபா பவே நகரில் உள்ள காஷ்மிர் வித்யா மந்திர் என்ற பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த 7ஆம் வகுப்பு மாணவன் மீது ஓழுங்கினமாக நடந்துகொண்டதாக கூறி சிறுவனின் பெற்றோரை அழைத்து பள்ளி நிர்வாகம் எச்சரித்து டிசி கொடுக்க முடிவு செய்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த‘அச்சிறுவனின் பெற்றோர் இனிமேல் இதுபோன்ற தவறுநடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம் என்று பள்ளி நிர்வாகத்தினரிடம்  கெஞ்சினர். எனினும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளதா தலைமை ஆசிரியை, உடனடியாக பள்ளி மாற்று சான்றிதழை (டி.சி.) தயாரித்தார்.

திருவண்னாமலை மாவட்ட டிட்டோஜாக் பேரணியில் தண்டராம்பட்டு வட்டார கிளை அணிய உள்ள இலட்சினை


சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடுவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.சட்டசபையில் இன்று நடந்த
விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
இதற்கு அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார். அமைச்சர் உரிய விளக்கம் தரவில்லை என்று கூறி மீண்டும் பேச முயன்றார். இதற்கு அனுமதி கிடைக்காததால் சட்டப்ப்பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை தொடக்கத்தின் பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் செ.மு அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்

PhotoPhoto
Photo

டிட்டோஜாக் மாவட்ட எழுச்சி பேரணி கோரிக்கை முழக்கங்கள்(திமலை மாவட்டம்)


திருச்சி பட்டதாரிப் பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க பரிசீலனை, நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவிக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்த தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி கிராபோர்டு ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாஜூதாபர்வீன்(வயது 33). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:

ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்குகளை ஒப்படைக்க 10ம் தேதி கடைசி: திருச்சி மாவட்ட கருவூல அலுவலர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியம் ஆண்டு வருமான உச்ச வரம்பை தாண்டியிருந்தால் வருமான வரி கணக்கு ஒப்படைக்க வருகிற 10ம் தேதி கடைசி நாளாகும்.

திருச்சி மாவட்ட கரு வூல அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


ஓய்வூதியதாரர்களின் வயது 60க்குள் இருந்தால் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாகும். 60 வயதிற்குமேல் 80 வயதிற்குள் இருக்கும் ஓய்வூதியதாரரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்ச மும், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமும் இருக்க வேண் டும்

இரட்டைப்பட்டம் தீர்ப்பு வெகு விரைவில்

தமிழகத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் முதல் அமர்வில் வரும் என எதிபார்க்கப்படுகிறது. இச்செய்தி நம்பகமான நபர்களால் நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. இத்தேதியில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நல்ல செய்தி வெளியாக நாம் வாழ்த்துகிறோம்.

நேற்றைய நாமக்கல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நமது மாநில பொதுச்செயலர் திருமிகு ,செ.முத்துசாமி Ex.M.L.C அவர்கள்

நேற்றைய நாமக்கல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நமது மாநில பொதுச்செயலர் திருமிகு ,செ.முத்துசாமி Ex.M.L.C அவர்கள் பத்திரிக்கையாளர் சந்தித்து 7 அம்ச கோரிக்கை குறித்து விளக்கிய காட்சி உடன் மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலருமான திருஇரா.செல்வகுமார்,மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி துணைப்பொதுசெயலர் திரு க .செல்வராஜ் ஆகியோர் மற்ரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலர் திரு.முருக செல்வராஜன் ,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் .திரு .மா.பூபதி ஆகியோர்

Merger of Dearness Allowance with Pay-All India Railwaymen’s Federation வேண்டுகோள்

All India Railwaymen’s Federation 
(Estd. 1924)
4, State Entry Road, 
New Delhi-110055 
INDIA
No.AIRF/13
Dated: January 9, 2014
The Secretary(Exp.),
Ministry of Finance,
(Government of India)
North Block,
New Delhi
Dear Sir,
Reg: Merger of Dearness Allowance with Pay
On the persistent forceful demand of the Central Government employees, including Railwaymen, successive Central Pay Commissions were appointed by the Government of India with a view to improve upon wage structure and to grant parity with other employees of the Public Sector Undertakings in the wake of market inflation and price hike of essential commodities. These Pay Commissions, while recommending revised pay structure have also recommended grant of Dearness Allowance on the basis of increase in the Price Index.
The very purpose of compensating the pay with payment of Dearness Allowance is being defeated because of unbridled inflationary pressure on the economy and the consequent steep rise in the price of essential commodities.This has resulted in erosion of the value of the wage, remarkably beyond tolerable limit, as a consequence of which, payment of Dearness Allowance has failed to compensate devaluation of pay.
While Dearness Allowance was merged with the pay on crossing the percentage beyond 50% during V CPC as the actual value of wage devaluated because of market hike to compensate eroded value of the wages besides payment of Dearness Allowance, but this time Dearness Allowance, which has already gone beyond 80% w.e.f. 1st July, 2013, is yet to be merged with the pay.
It would, therefore, be quite appropriate and in the fitness of the thing that Dearness Allowance is merged with the pay for all purposes to compensate the erosion in the wage in the wake of market inflation and steep price hike of essential commodities which are posing serious constraints in the livelihood of the Govern employees in general and the low-paid employees in particular.
Yours faithfully, 
Sd/-
(Shiva Gopal Mishra)
General Secretary
Source: AIRF

01.01.2014 முதல் அகவிலைப்படி 100% Dearness Allowance from January 2014 will be 100%

 The rate of Dearness Allowance from January 2014 has been now confirmed by just released AICPIN for the month of December 2013. Labour bureau has released the All India Consumer Price Index Number for Industrial workers for the month of December 2013 in its website www.Labour bureau.nic.in to day. The AICPIN for the month of December is very much required to finalize the percentage of DA to be increased for central government employees from January 2014.
             The CPI for Industrial workers is the only factor to determine the additional installment of DA to be released with effect from 01.01.2014, so we need to know the 12 months average of AICPIN from January 2013 to December 2013 to calculate the percentage of Dearness Allowance to be paid from January 2014. Gservants, in its article published on 30th August 2013, told that the Percentage of DA to be paid from January 2014 will be from 100% to 102% . With 7 months CPI points it was estimated that there would be 10% to 12% Hike from existing rate of 90%. The AICPIN for the month of November 2013 has almost confirmed the above estimate that it will not be less than 100%. Now the December months AICPIN confirmed that the rate of DA to be released from January 2014 will be exactly 100%. Even though there is a decrease in 4 points the rate of DA is 100%. The following table shows how the dearness allowance  has reached 100% level.
DEARNESS ALLOWANCE FROM JANUARY 2014
Month
Base Year 2001    =100
Total of 12 Months
Twelve month Avarage
% of Increase Over  115.76 for DA
January 2013
221
2535
211.25
80.83
Febraury 2013
223
2559
213.25
82.49
March 2013
224
2582
215.17
84.22
April 2013
226
2603
216.92
85.88
May 2013
228
2625
218.75
87.39
June 2013
231
2648
220.67
88.97
July 2013
235
2671
222.58
90.62
August 2013
237
2694
224.50
92.28
September 2013
238
2717
226.42
93.94
October 2013
241
2741
228.42
97.32
November 2013
243
2766
230.5
99.11
December 2013
239
 2786  232.16
100.55 

5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு.

NET TAXABLE INCOME 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு .

As per the Central Finance Budget 2013, a new Income Tax Section has introduce under section 87A,
where can get relief as well as Rebate Maximum Rs. 2,000/- who's taxable income up to 5,00,000/-. For more clarification about this new section under clauses 19 & 20 of the Central Budget 2013 as given below:-

Clauses 19 & 20 of the Central Budget which have already passed by the Parliament, thatThe new section 87A in the income tax Act relating to get the rebate of income taxin case of below given certain clauses :-

a) The section 87A seeks to providethat an tax payer being an individual , whose total Taxable Income does not exceed 5,00,000/-( After deduction of U/s 10,16,80C and under chapter VI A). It is must be great opportunity to tax relief for below tax payers.

b) This amendment will take effect from 1st April 2013 which effect for the Financial Year 2013-14 and Assessment Year 2014-15.

இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்


இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கல்வித்திட்டம் பற்றிய கூர்மையான விமர்சனத்தை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது 
clik here to view the report






யுனெஸ்கோ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியக் கல்வித் திட்டம் நடைமுறையிலிருந்து மாறுபட்டதாகவும், குழந்தைகளுக்கு சவாலானதாகவும் இருக்கிறது. வியட்நாம் நாட்டின் கல்வித் திட்டம், அடிப்படைத் திறன்களில் கவனம் செலுத்துவதாகவும், குழந்தைகளால் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நிலைமை அதற்கு எதிராக இருக்கிறது.
ஆரம்பக் கல்வியை மேற்கொள்ளும் குழந்தைகள், அடிப்படை கணிதம் மற்றும் கல்வியறிவைப் பெறுவது முக்கியம். இதன்மூலம், பின்வரும் நிலைகளில் தங்களுக்கு கற்பிக்கப்படுவதை, அந்தக் குழந்தைகளால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
உலகிலேயே, வயதுவந்த கல்வியறிவுப் பெறாத நபர்கள், இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர். குறைந்தபட்சம் 4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாகவும், குறைந்தபட்சம் 5 முதல் 6 ஆண்டுகளை பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 30% பேர் கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

டிட்டோஜாக் நாமக்கல் மாவட்ட எழுச்சி பேரணி அழைப்பு


இனி ஆண்டுக்கு 12 சிலிண்டர் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை 9லிருந்து 12ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12ஆக உயர்த்த ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் ராகுல் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது மானிய விலையிலான சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டிஆர்பி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை

டிட்டோஜாக் கிருஷ்னகிரி மாவட்ட எழுச்சிப்பேரணி அழைப்பிதழ்


வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்குகிறது தமிழக அரசு

மிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பின் கீழ், வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையின் ஆளுநர் ரோசய்யா இன்று உரையாற்றும்போது, தமிழகத்தில் மனிதவள மேம்பாடு தொடர்பாக வெளியிட்ட தகவல்:
"மக்கள் தொகை விகிதாச்சாரத்தில், உழைக்கும் வயதுடையவர்கள் அதிக அளவில் உள்ள சாதகமான சூழலை நமது மாநிலம் தற்போது பெற்றுள்ளது என்பதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சாதகமான சூழல் வெகுகாலம் நிலைத்திருக்காது. எனவே, இச்சூழல் மாறுவதற்கு முன்பே, இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான, சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு முதலீடுகளை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது.

திருவண்னாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டார டிட்டோஜாக் அழைப்பு மடல்

நாமக்கல் மாவட்ட டிட்டோஜாக் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு-உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு முத்துசாமி பங்கேற்பு

டிட்டோஜேக் - நாமக்கல்
இன்று (29.01.2014) மாலை மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பிப்ரவரி 2 ம் தேதி எழுச்சிப் பேரணி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு பேரணி முடிவில் மனு அளிக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டது...மனுவினைப் பெற்றுக் கொள்ள உரிய அலுவலருக்கு வழிகாட்டுதல் வழங்குவதாக அன்புடன் உறுதியளித்தார்...
நிகழ்வில் டிட்டோஜேக் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. செல்வக்குமார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. க. செல்வராஜ் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் திரு. வே. அண்ணாதுரை தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் திரு. கணேசன் மற்றும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் திரு. தங்கவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

GO.(MS).NO.244 SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - School Education - Recruitment of Secondary Grade Teachers –Clarifications Orders Click Here...

பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை

GO(MS)NO.243 SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - Secondary Grade Teachers - Transfer from one District to another District as per the orders of Hon’ble Supreme Court of India - Orders Click Here.

அடுத்த ஆண்டு நவம்பருக்கு பிறகு கையால் எழுதிய பாஸ்போர்ட்கள் செல்லாது

சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன உத்தரவுப்படி, உலகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ள கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள அடுத்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு அந்த பாஸ்போர்ட்கள் செல்லாததாகி விடும். பின்னர் இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குடியேற்ற நடைமுறை கள் தொடர்பான பிரச்னைகளை தவிர்ப்பதற்காக அவற்றை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் 2001ம் ஆண்டுக்கு முன்பு விநியோகம் செய்யப்பட்டவை.

கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை மேம்படுத்த முடிவு

கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள 9ம் வகுப்பு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு நடக்கிறது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களில் 227 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடந்தது. ஆய்வின் போது தமிழ், கணக்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் 6,954 மாணவ, மாணவிகள் உச்சரிப்புத் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன் ஆகியவற்றில் தேர்ச்சி குறைவாக இருந்தது தெரியவந்தது.

புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்

நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால் பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: "திருப்புவனம் பள்ளி ஆசிரியர் பைரவரத்தினம் மாணவரால் தாக்கப்பட்டுள்ளார். இதை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு பணியிடத்தில்

அரசு பள்ளிகளில் "இ-வித்யா' திட்டம் துவக்கம் : எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறக்கும்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும், "இ-வித்யா' திட்டம், ஏனாமில் துவக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அமைந்துள்ள, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், எஸ்.எம்.எஸ்., மூலமாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிக்கு வராமல் "ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ஆரம்பத்தில், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறந்தது. அடுத்தக்கட்டமாக, விடுமுறை, சிறப்பு வகுப்பு, பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.

செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் அரசுமருத்துவமனையில் பணியாற்ற தடை


தமிழகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை, போராட்டம் முடியும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என, அரசு தடை விதித்துள்ளது.

அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 15க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளைபிப்ரவரி 1 5–ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
இதையடுத்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்டஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் (ஜன. 30, 1948) www. tntf .in சிறப்பு பதிவு


அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் (ஜன. 30, 1948)

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

இந்தியாவின் விடுதலைக்காக வித்திட்ட முக்கியத் தலைவர்களின் இவருடைய பெயர்தான் முதன்மையாக உச்சரிக்கப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை’ என அனைவராலும் அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!


சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிக்கான இடங்கள் நிரப்பப்படாத ஒரு கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ்கஜேந்திரபாபு அவர்களால் அனுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில்

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு

ELEMENTARY EDUCATION - AWARDING OF SELECTION / SPECIAL GRADE IN THE POST OF PRIMARY SCHOOL HEADMASTER FROM THE DATE OF PROMOTION AFTER 01.06.1988 COUNTING THIS SERVICE RENDERED IN THE POST OF SG TR REG GO.234 / 179 / 270 / 210 / 216 ORDERS CLICK HERE...

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்:


தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர். ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிட

நாளை (30.01.14) இரண்டு நிமிட மௌனமும் தீண்டாமைக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு


click here for proceedings and உறுதிமொழி
 

இன்று திருவண்ணாமலை மாவட்ட டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்தனர்


திருவண்ணாமலை மாவட்ட டிட்டோஜாக் பேரணி பிப்ரவரி 2ம் தேதி ஞாயிறு காலை 10.மணியளவில் திண்டிவனம் சாலை இரயிவே கேட் முன்பிருந்து தொடங்கி பழைய புற வழிச்சாலை வழியாக வேட்டவலம் சாலை சந்திப்பு சென்று அங்கிருந்து திருவள்ளுவர் சிலையில் முடிவடையும்.
அங்கே டிட்டோஜாக் மாநில பார்வையாளர் திரு சேகர் அவர்கள் கோரிக்கை விளக்க உரையும், மாவட்ட டிட்டோஜாக் பொறுப்பாளர்களின் விளக்க உரையும் நடைபெறும்

பின்னர் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம், மாவட்ட டிட்டொஜாக் பொறுப்பாளர்களுடன் மாநில பார்வையாளர் அவர்கள் வழங்க உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்துக்கு பதில் டேப்லட் கல்வி முறை: பிரிட்டிஷ் கவுன்சில், டிசிசி நிறுவனம் ஏற்பாடு

பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ‘டேப்லட் கல்விமுறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் டிசிசி நிறுவனம் (தி கரிக்குலம் கம்பெனி) இணைந்து பள்ளி மாணவர்களுக்கு, புத்தகத்திற்கு பதில் ‘டேப்லட்டில் கல்வி கற்கும் முறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கும் நிகழ்ச்சி சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் நேற்று நடைபெற்றது. இதில், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ், இணை இயக்குனர் நிருபா பெர்னான்டஸ், டிசிசி நிறுவன நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங், இணை நிறுவனர் ஜனகா புஷ்பானந்தம், ஸ்ரீ பாலவித்யாலயா பள்ளி தாளாளர் சந்தானலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளில் வாரத்துக்கு 5 நாள் வேலை: வருடத்துக்கு 200 பள்ளி வேலைநாட்கள்

Kendriya Vidyalayas set to switch to 5-day week for primary classes


All Kendriya Vidyalayas (KVs) across the country are likely to switch to a five-day week for primary classes (up to Class 5) from the new academic session.

The proposal for a five-day week to “give space for students to pursue self-learning as per their aptitude and interest” is set to be taken up by the Board of Governors of the Kendriya Vidyalaya Sangathan on Tuesday. Officials said the board was likely to clear the move. However, a proposal to cut the working hours of KV teachers was unlikely to be passed, said sources.

HRD Minister Pallam Raju chairs the board, while Minister of State Jitin Prasada is a member. The proposal to switch to a five-day schedule is in keeping with the Right to Education Act. The proposal was first mooted by the KVs in 2012, but was rejected.

மாணவர்களைச் சிதைக்கும் இன்றைய கல்விமுறை-- கா.தமிழ்வேங்கை-கீற்று


சனவரி 3, 2014 நாளிட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வந்த ஒரு செய்தி அதிர்ச்சிக்கும், வியப்புக்கும், நகைப்புக்கும் ஒரேசேர ஆளாக்கியது. செய்தியின் சாரம் இதுதான். சென்னை வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. ப்ரி.கே.ஜி முதல் 4ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை அவர்களின் பெற்றோர்களுக்கு நிர்வாகம் அனுப்பியுள்ளது. பதறியடித்து பள்ளிக்கு வந்த பெற்றோர்களிடம் நிர்வாகம் அளித்த விளக்கம், “தேர்ச்சியில் தகுதியில்லாதவர்களுக்கே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக” கூறியுள்ளது. “அரையாண்டுத் தேர்வு முடிந்துள்ள நிலையில் எப்படி தேர்ச்சிக்கு தகுதியில்லை எனக் கூறமுடியும்?” என்ற பெற்றோர்களின் நியாயமான கேள்விக்கு நிர்வாகத்திடமிருந்து நேர்மையான பதில் இல்லை.

தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா?

Return to frontpage           
முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டுகள் வந்து குவிந்தாலும், என் கல்வி சார்ந்த சுற்றத்தில் என் எழுத்துகள் அதிகம் படிக்கப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு.
“தமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது? வேலை கூட கிடைக்காது” என்று பலர் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்விதான் வேலைக்கு உத்தரவாதம், ஆங்கில அறிவுதான் மெத்த அறிவு, உள்ளூர் மொழி வாழ்க்கைக்கு உதவாது என்கிற எண்ணங்கள் வலுப்பெற்று வருகின்றன. கடன் வாங்கி பெரிய பள்ளியில் சேர்க்கும் எளியவர்கள் குழந்தை ஆங்கிலம் பேச ஆரம்பித்தவுடன் கொடுத்த காசுக்கு பலன் கிட்டியதாக மகிழ்கிறார்கள். ஆங்கிலம் தெரியாவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று தீர்மானமாக நம்புகிறார்கள்.
இது உண்மையா?

சுவரும் பாடம் கற்பிக்கிறது, முன் மாதிரியாக திகழும் ஊராட்சி ஒன்றிய பள்ளி, அனக்காவூர்


புத்தகச் சுமையை குறைப்பதற்காக, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்ற கணினி வகுப்பறைகளை பணபலம் உள்ள பள்ளிகள் தொடங்கி வருகின்றன. இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளிகளில் கிடைக்காது என்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளிச் சுவர்களை புத்தகங்களாக மாற்றி, தமிழகத்திற்கு வழிகாட்டியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி திகழ்கிறது .

அப்பள்ளிக்குள் நுழையும்போது தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம், கொடிப்பாடல், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி சொற்கள், தேச பக்தியுடன் வரவேற்கிறது.

நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் MPHIL க்கான ஊக்க ஊதியம் உண்டு!

MPHIL INCENTIVE ORDER COPY DEE .....

...பட்டதாரி ஆசிரியருக்கு MPHIL க்கான ஊக்க ஊதியம் 

........பாலக்கோடு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல் முறை கடிதத்தினை காண !

பாலக்கோடு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல் முறை கடிதத்தினை பதிவிறக்கம் செய்ய ,,,,,,,,,,

குறையும் மாணவர் சேர்க்கை; அரசின் கொள்கை முடிவு காரணமா?

தமிழக அரசு பட்ஜெட்டில், எந்த துறைக்கும் இல்லாத அளவிற்கு, அதிகபட்ச நிதி ஒதுக்கீடு, பள்ளி கல்வித்துறைக்குத் தான் ஒதுக்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில், 17 ஆயிரம் கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டது. இவ்வளவு கோடிகளை கொட்டியும், அரசு பள்ளிகளின் வளர்ச்சி, கல்வி தரம் உயர்ந்திருக்கிறதா?

ஒரு மாணவி; இரு ஆசிரியர்: இப்படியும் இயங்குது பள்ளி

ஒரு மாணவியுடன் இயங்கி வருகிறது,விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி. இதற்கு இரண்டு ஆசிரியர்கள் வேறு, பணியில் உள்ளனர்.


பட்டமங்களத்தில் 1962 முதல் செயல்பட்டு வருகிறது, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி . இதன் மூலம் ,பட்டமங்களம் மட்டுமன்றி, முள்ளிக்குடி, புத்தனேந்தல் கிராம மாணவர்களும் பயன் பெற்று வந்தனர். 2008--09 கல்வியாண்டு வரை, ஓரளவு எண்ணிக்கையில், மாணவர்கள் படித்து வந்தனர். விவசாயம் பொய்த்துப் போன நிலையில், பட்டமங்களத்தில் உள்ள 50 குடும்பங்கள், பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தது. இதனால், இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதன்பின், 2010--11 கல்வியாண்டில் 10 , 2011--12 ல்5 , 2012--13 ல் இரண்டு என குறைந்து, தற்போதைய 2013--14 கல்வி ஆண்டில், ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும், இந்த மாணவி பெயர் பாதம்பிரியா. இதில் ஆச்சரியம் என்னவெனில், ஒரு மாணவி கல்வி பயிலும் பள்ளிக்கு, தலைமையாசிரியர், உதவியாசிரியர் என ,இரு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். பட்டமங்களம் பூமிநாதன்,"இந்தப் பள்ளியில், ஒரு மாணவி படித்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில், அதிக குழந்தைகள் படிக்க வருவர். குழந்தைகள் இல்லையென, பள்ளியை மூடி விட்டால், பள்ளி வயதில் இருக்கிற குழந்தைகள், படிப்பதில் சிரமம். நான்கு கி.மீ., தொலைவிலுள்ள டி.வேலாங்குடி பள்ளிக்குதான், குழந்தைகள் படிக்க செல்லும் நிலை ஏற்பட்டுவிடும். குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர முடியாது. பள்ளி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும்,”என்றார்.

டி.இ.டி., சலுகை மதிப்பெண்தமிழக அரசு தீவிர ஆலோசனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம்

இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி

இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள், தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த, இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய

கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு


பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 - 13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனவே, வரும் பட்ஜெட்டில், 20,௦௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்படலாம் என, கல்வித் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்

மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள், தகவல் சேகரிப்பில் நாட்களை கடத்தும் நிலை உள்ளது. இதனால், அரசு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இதற்கென தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புள்ளி விவரத்தை, அனைவருக்கும் கல்வி இயக்கம் அடிக்கடி கேட்கிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்கம் கேட்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வித்தரம், கல்வி உதவிதொகை, விளையாட்டு ஆர்வம் போன்ற தகவலை பலமுறை அனுப்பியும், மீண்டும் கேட்பதால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் "டென்ஷன்" ஆகின்றனர

கிருஷ்ணகிரி மாவட்டம் பெடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழா

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்களும்

கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
பழைய நோட்டுகள்: இதற்காக, 'பழைய நோட்டுகளை, மக்கள், வரும் ஜூன் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு, பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிகம் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்கள்:
* எந்த ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து எடுக்கப்படுகின்றன? அவை என்னிடம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து எடுக்கப்படும். வரும், மார்ச் 31ம் தேதிக்குப் பின், வங்கிகள் இவற்றை, புழக்கத்தில் விடக் கூடாது. 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, ஏப்ரல், 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை, வங்கிகளை அணுகலாம். ஜூலை, 1ம் தேதி முதல், 10க்கும் மேற்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்ற வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நபர், அடையாள சான்று மற்றும் இருப்பிட சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு


கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி உதவிக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசடி:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, அரசு, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இவை, பள்ளி நிர்வாகம் மூலம், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில், தலைமை ஆசிரியர்கள் மூலமாக கல்வி உதவித்தொகை, பணமாக வழங்கப்பட்டதில், மோசடி நடந்தது. கடந்த, 2012ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில், போலியாக, மாணவர்களின் கையெழுத்து போட்டு, கல்வி உதவித்தொகையில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது. அதில் சிக்கிய, 77 தலைமை ஆசிரியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது போன்ற மோசடிகளை தடுக்க, கடந்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது

டிட்டோஜாக் திருவண்னாமலை மாவட்ட பிப்ரவரி 2 பேரணி- காவல்துறை அனுமதிக்கடிதம்


அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டவர் மீது நடவடிக்கை; தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு

அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முளகுமூட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஹோமர்லால். இவர், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் குறித்து விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அப்பீல் செய்தார். அந்த அப்பீல் மனுவில், ‘தகவல் தர மறுப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் துணை செய்து, தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கும் தவறான தகவல் தருபவர்கள் விபசாரிகளின் புரோக்கர்களுக்கு சமமானவர்கள்’ என்றும் ‘லஞ்சம் வாங்குபவனும், ஊழல் செய்பவனும் தன் மனைவியை மட்டுமல்ல, தனது உறவு பெண்களையும் வாடகைக்கு விடுவதற்கு சமமானவன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பள்ளி மாணவிக்கு வினோத தண்டனை: ஆசிரியை மீது புகார்

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரில் பள்ளி ஒன்றில் சீருடை அணியாமல் வந்த  5ம் வகுப்பு மாணவியின் ஸ்வெட்டரை கழற்றி, வெறும் ஆடையுடன் நிற்க வைத்து பள்ளி ஆசிரியை ஒருவர், தண்டனை வழங்கியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில், நாளை (29.01.2014)மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு.

Govt Ltr No.46373/Paycell/13-6 Dated.27.01.2014 - W.P.Nos. 21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance Pay Cell department, dated 22-7-2013 basedon the recommendations of the Pay Grievance Redressal Cell – Admission of paybills for the month of January,2014 - Instructions issued – Regarding.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்

4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான கல்வி அறிவு இருந்தால்தான் கல்லூரி படிப்பிற்கு செல்லும்போது எளிதில் எதையும் கையாள முடியும் என்பதால் மத்திய அரசு கணினிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.அதன் அடிப்படையில் தமிழக அரசு 4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களும்

UPDATED INCOME TAX CALCULATOR-2014 WITH FORM -16 EXCEL FORMATE


மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட பயன்படுத்துவதற்கு எளிதான முறையில்(user friendly income tax excel file)
TO DOWN LOAD  CLIK HERE  LINK-1

TO DOWN LOAD  CLIK HERE LINK-2 
 
குறிப்பு - google drive page-ல்sorry we are unable to generate a view of document,at this time try again later என வந்தாலும் இடப்புறம் உள்ள டவுன்லோட் பட்டன்  (down arrow)அழுத்தி டவுன்லோட் செய்யவும்

பள்ளிக்கல்வி துறைக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கீடு

income tax-2014-. Rebate under section 87A -ஓர் விளக்கம்


ncome tax-2014

. Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less.

iஇதற்கு ஓர் விளக்கம்

சந்தேகம்-1
இங்கு (whose net income does not exceed Rs. 5,00,000)
என்றால் net income என்பது வருமானத்தில் எதைக்குறிக்கிறது?

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்



திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை):

அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.

பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மதுரை கருங்காலக்குடியை சேர்ந்தவர் சரசுவதி,

மாற்றுத்திறனாளி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– நான், 1997–ம் ஆண்டு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன்.

டிஆர்பி இணைய தளத்தில் கல்லூரி துணைப் பேராசிரியர் தகுதிப் பட்டியல் வெளியீடு.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள துணை பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண் மற்றும் தகுதிப் பட்டியல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த பட்டியல் குறித்து கருத்து கூற விரும்புவோர் 30ம் தேதி முதல் சென்னையில் ஆஜராக வசதியாக சென்னையில் 3 மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அமைத்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 துணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மே 28ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம்

வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது

நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா  அல்லது  Education cess   கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா  என குழப்பம் நிலவுவதாக அறிய  வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளோம்.
 Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess என தெளிவாக உள்ளது. எனவே Rs.2000 rebate கழித்த பின்னரே Education cess
கணக்கிடுவது சரி என அறிய வருகிறோம். 
படியுங்கள். குறைகள் இருப்பின் கூறுங்கள்.தெளிவு பெறுவோம். நண்பர்களுக்கு உதவுவோம்.

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை கணக்கிடுவது எவ்வாறு

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.
உதாரணம்:
கட்டப்படவேண்டிய தொகை = ரூ.16317
சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட
வேண்டியத் தொகை 16317*0.97086 = ரூ.15842
3% SURCHARGE பிடிக்கப்பட்டால் = ரூ. 475
மொத்தம் = ரூ.16317

எம்பில் படித்த ஆசிரியருக்கு 3வது ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்

செய்தார். அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை



மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்களை காட்டி, சிலர், உயர்கல்வி மற்றும் அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, அவர்களின் பிளஸ் 2, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பப்பட்டு, உண்மைத் தன்மை சான்று பெறப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை, அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பும்போது,

"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம் காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம். 2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள்

டிட்டோஜாக் அமைப்பின் சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக சமர்பிக்க வேண்டிய கோரிக்கை கடிதம்


4 40 கோடி வங்கி வாடிக்கையாளரில் 6.7 கோடி பேருக்கு மட்டுமே மொபைல் பேங்கிங் வசதி0 கோடி வங்கி வாடிக்கையாளரில் 6.7 கோடி பேருக்கு மட்டுமே மொபைல் பேங்கிங் வசதி

நாடு முழுவதும் சுமார் 40 கோடி பேருக்கு வங்கி கணக்கு உள்ளது. ஆனால், இவர்களில் 6.7 கோடி பேர் மட்டுமே, மொபைல் வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர் என  நேஷனல் பேமன்ட் கார்ப்பொரேஷன் தெரிவித்துள்ளது.நிதி மற்றும் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் மும்பையில் நேற்று நடந்தது.இதில் தேசிய பண பரிவர்த்தனை கழக நிர்வாக இயக்குனர் அபய் பி.ஹோதா பேசியதாவது:வங்கி கணக்கில் பணம் எடுக்கப்படுவது மற்றும் இதர வர்த்தக செயல்பாடுகள் குறித்து வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தரவேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் ஆக்கியுள்ளது. வங்கி சேவையை பாதுகாப்பானதாக்கவும், சேவையை இன்னும் சிறப்பாக அளிக்கவும் இந்த வசதி பயன்படும்.

சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக நாடு முழுவதும் 3000 ஏடிஎம் தொடங்குகிறது அஞ்சல் துறை

அஞ்சலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், தனது வருவாயை அதிகரிக்க அஞ்சல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால், வங்கி சேவையின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தனியார் துறையில் புதிய வங்கி உரிமம் வழங்க உள்ளதாக மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது. அப்போது, அஞ்சல் துறையும் வங்கி சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கிளை துவக்க முடிவு செய்தது. ஆனால், அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு மத்திய நிதி அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.

தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை மீண்டும் துவக்க மனு

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை மீண்டும் துவக்க வலியுறுத்த தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 2007ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி.டி.சி.,

சுதந்திரம்... குடியரசு.... என்ன வேறுபாடு?

நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்; மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்; எப்படி வந்தது; ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை
.
சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை அடிமைப்படுத்தி, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, இயற்கை வளங்களை கொள்ளையடித்து ஒற்றுமையாக இருந்த மக்களையும் பிரித்து விட்டு, 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்கு வழங்கியது தான் சுதந்திரம்.
சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் ஆயிரக்கணக்கான மக்களின் ஓய்வில்லா போராட்டம் ஒளிந்திருக்கிறது. பல தலைவர்கள், இன்னுயிரை வருத்தி பல ஆண்டுகளாக ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து நின்று போராடி அடிமை தேசத்தை, சுதந்திர நாடாக உருவாக்கினார்கள். இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது

TETOJAC-நாகப்பட்டினம் மாவட்டம் பிப்ரவரி-2 மாவட்டப்பேரணி அழைப்பிதழ்

பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை


அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

டிட்டோஜாக் --பிப்-2 மாவட்டத்தலைநகர் பேரணி - அழைப்புச்சுவரொட்டி

"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு'நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. கார்டுக்காகவிண்ணப்பிக்கும்போது, முகவரி

அனைவருக்கும் tntf.in தனது இனிய குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது




web stats

web stats