rp

Blogging Tips 2017

குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1-ல்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 2 நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் பேஜர், மொபைல் போன், கால்குலேட்டர், நினைவகக் குறிப்பு புத்தகங்கள், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள்  ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றின் ஒரு பகுதியாகவோ எடுத்துவர அனுமதியில்லை.

மங்கல்யானுக்கு உதவும் புவி ஈர்ப்புன் விசை

குரூப்-2 தேர்வு: 6.65 லட்சம் பேர் எழுத ஏற்பாடுகள் தயார்

தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.

வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு, செப்., 4ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. கடைசி தேதி முடிந்த பின், விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின், 6.65 லட்சம் பேரின் விண்ணப்பங்கள், தகுதியானவையாக ஏற்கப்பட்டன.

இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி ............ஐகோர்ட் உத்த்தரவு ...

எஸ்.எஸ்.ஏ திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

பாடங்களின் சமநிலை-அரசு உத்திரவிட்ட தேதிக்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது. எனவே இந்த ஆண்டு தேர்ச்சியை அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ஜெ.கே. அறக்கட்டளை எனும் தனியார் அமைப்புடன் மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்து, பின்தங்கியுள்ள 20 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு

தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது.

IGNOU B.Ed Entrance-2013 results published on Today.

you can check your marks here

BSNL -அதிரடி சலுகை குறைப்பு,அரசு ஊழியர்கள் அதிருப்தி


கடைக்குள் கரப்பான் பூச்சி இருந்தால் லட்ச ரூபாய் அபராதம்!

‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்’ - இதுதான் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவிலுள்ள 4 கோடி சில்லறை வணிகர்களின் உறக்கத்திற்கு உலை வைத்திருக்கும் விஷயம்!
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 14.8.2011-ல் அமலுக்கு வந்தது. ஆனால், கடும் எதிர்ப்பால் இன்னும் இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இருந்தபோதும் வணிகர்களின் தலைக்கு மேல் கத்தியாய் தொங்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சட்டம்.
சட்டம் என்ன சொல்கிறது?
தரமற்ற, சத்துக் குறைவான உணவுப்பொருட்களை விற்றாலே தண்டனைக்குரிய குற்றம். ஒரு மளிகைக் கடைக்குள்ளோ, ஓட்டலுக்குள்ளோ கரப்பான் பூச்சி இருந்தால் உரிமையாளருக்கு லட்சரூபாய்வரை அபராதம் விதிக்கலாம். அதுவே எலியாக இருந்தால் அபராதம் ஐந்து லட்சம்! கடைகளில் தூசு இருந்தாலே சிறை என கடுமை காட்டுகிறது இந்தச் சட்டம்.
உணவுப் பொருட்களை தயாரிக்கும் இடங்களில் தரமற்ற தண்ணீரைப் பயன்படுத்தினால் தயாரிப்பாளருக்கு சிறை. மட்டன், சிக்கன், மீன் கடைகளை நடத்துபவர்கள் அந்தத் தெருவிற்கான மொத்த சுகாதாரத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். அறுக்கப்படும் ஆடுகளுக்கு எந்த நோயும் இல்லை என்று மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.

சிலையாகிவிட்டதா செம்மொழி?

Return to frontpage
அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
ஆசிரியருக்குப் பதில் தெரியவில்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது நியாயம்தான் என்பது போன்ற உணர்வுக்கு அவர் வந்ததாகத் தோன்றியது.

மத்திய அரசு - தனியார் கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லை

Return to frontpage
மத்திய அரசு-தனியார் கூட்டு முயற்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை. இந்த புதிய கூட்டு முயற்சி திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு -தனியார் கூட்டு முயற்சியில் நாடு முழுவதும் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பள்ளிகளின் உள்கட்ட மைப்புக்காக மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் மானிய உதவி வழங்கும். அத்தோடு இந்த பள்ளிகளில் அரசால் ஸ்பான்சர் செய்யப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கிவிடும். அரசு ஸ்பான்சர் மாணவர்கள் நீங்கலாக மற்ற பொது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகமே இன்றைய நிலைக்கேற்ப நிர்ணயித்து அந்த மாணவர்களிடம் வசூலித்துக்கொள்ளலாம்

தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி - ஐகோர்ட் உத்தரவு

"அனைவரின் வாழ்வையும் தீர்மானிக்கும் 3 ஆண்டுகள்"

"ஒவ்வொருவரின், 15 முதல் 17 வயது வரையிலான காலக்கட்டம், வாழ்வில் முக்கியமான காலக்கட்டம். இதில், நாம் ஜெயித்தால், நம் வாழ்வை, நாம் நிர்ணயிக்கலாம்; இல்லையெனில், அடுத்தவர் தீ்ர்மானிப்பர்" என பேராசிரியர், பர்வீன் சுல்தானா பேசினார்.

திறந்த நிலை பட்டங்கள் நிலை : மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.

தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. நாட்டில் உள்ள
பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொலை தூர கல்வி, திறந்த நிலை கல்வி முறைகளில் பட்டங்களை வழங்கி வருகின்றன. அடிப்படை கல்வி முடித்தவர்களும், இந்த முறைகளில் பயி?ன்று பட்டதாரியாக உயர்த்துள்ளனர். இதில், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர்.திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறையில் பட்டங்களை பெற்று பணியாற்றுவோர், தாங்கள் பட்டதாரிகள் என்பதால், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், இவ்வகையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் பெற்ற பட்டங்களுக்கு சமமானது அல்ல என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து,

டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள் இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோல் பங்க்குகள், கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள் இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும். நாளை மறுநாள் முதல், அதாவது டிசம்பர் 1-ம் தேதி முதல் இதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் துணைவேந்தர் சந்திர காந்தா பேட்டி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
5 லட்சம் பேர் பட்டம் பெற்றுள்ளனர்
கல்லூரிகளுக்கு செல்ல முடியாதவர்களும் தபால் வழியில் படிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுச்சென்று உள்ளனர்.
தற்போது 110 பாடப்பிரிவுகளுடன் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் பி.எட். படிப்பில் தமிழ் வழியில் 500 மாணவர்களையும், ஆங்கில வழியில் 500 மாணவர்களையும், மனநலம் குன்றிய மாணவர்கள், காதுகேட்காதவர்கள், கண்பார்வையற்றவர்கள் ஆகிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக்கூடிய வகையில் 500 பேர்களுக்கு பி.எட்.படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
இந்த வருடம் இந்த 3 பி.எட். படிப்புகளுக்கும் தேர்வு நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎச்.டி., எம்.பில். படிப்புகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் - பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு.

click here to download the Improvising and sharing Teaching Methodology through EMIS Reg

6 முதல் 10 வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அளவிலான கட்டுரைப்போட்டி :

தமிழ், ஆங்கில பாடத்தைத் திறம்பட நடத்த கல்வி இயக்குனர் உத்தரவு!


மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக்கூட்டம் 26.11.2013 அன்று அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சென்னை மாநிலத்திட்ட இயக்குநர் திருமதி பூஜா குல்கர்னி இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளி இயக்குநர் பேசும்போது, "அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மேம்படுத்தப்படவேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் எழுத்துப்பயிற்சி, வாசிப்புத்திறன் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படவேண்டும். மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகள் இடைநிற்றல் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுத்திறன்

"படிப்பை தள்ளி வைக்காதீர்; அதுதான் முதல் எதிரி"

"என்னால் முடியும் என மனப்பூர்வமாக நம்புகிறவர்கள் தான், உலகில் வெற்றியடைந்துள்ளனர். நம்பிக்கை வந்துவிட்டால், உழைப்பு தானாக வரும். "நாளை படிக்கலாம்" என தள்ளி வைப்பதுதான் முதல் விரோதி. அதை விட்டொழியுங்கள்; வாழ்வில் எளிதாக ஜெயிக்கலாம்" என பட்டிமன்ற பேச்சாளரும் கல்வியாளருமான, பாரதி பாஸ்கர் பேசினார்.

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்

அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஒன்பது பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையால், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 12 வரை 68 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

DEE - JOINT SITTING MEETING REPORT FOR TEACHERS TPF A/C AUDIT UNDER REG PROC CLICK HERE...

பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், 28 முதல், 30ம் தேதி வரை, இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், 28 முதல், 30ம் தேதி வரை, இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 
செப்டம்பர், அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவிற்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு, மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்கள், www.examsonline.co.in என்ற இணையதளத்தில்

"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடைபெற உள்ளது" என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடைபெற உள்ளது" என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவு: 2014 மார்ச், ஏப்ரலில், 10ம்வகுப்பு,

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு


பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங்  களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண் டிய  நிலை உள்ளதால் கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. புதிய திட்டம் பள்ளிக்கல்வித்துறை ஒவ் வொரு  பள்ளியிலும் படிக்கும்  மாணவர்கள் மற்றும் அவர் களைப் பற்றிய
விவரங்களை தொகுத்து வழங்கஅனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இந்த புள்ளி விவரங் களை தொகுத்து பட்டியல் தயாரிப்பதன் மூலம் எந்தெந்த பள்ளியில் மாணவர்களின் நிலை எவ்வாறு உள்ளது?

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, "எஸ்கேப்' ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா குல்கர்னி எச்சரித்தார்


பள்ளி ஆய்விற்கு வந்து "எஸ்கேப்' ஆன ஆசிரியர்கள் :மதுரையில் பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, "எஸ்கேப்' ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா குல்கர்னி எச்சரித்தார். மாவட்டத்தில் இத்திட்ட செயல்பாடுகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பூஜா குல்கர்னி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர்கள் அமுதவல்லி, பார்வதி (எஸ்.எஸ்.ஏ.,), மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மைய முதல்வர் பாத்திமா திலகராணி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆய்வில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் 40 சதவிகித்திற்கும் கீழ் இருந்தது கண்டு பல்வேறு கேள்விகளை இயக்குனர் எழுப்பினார்.

பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்.

தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அது தொடர்பான ஆயத்தப் பணிகள் சில நாட்களுக்கு முன்புமுடிவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டப் பணிகளுக்காகவும் தொடர் செலவினங்களுக்காகவும் தமிழக அரசு சார்பில் வரவு செலவு கணக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது

பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,)தேர்ச்சி பெற்றவர்கள்,பொங்கல் பண்டிகைக்குப் பின்,பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக,தேர்ச்சி பெற்றவர்கள்,இறுதிதேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க,கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.ஆகஸ்ட், 17, 18தேதிகளில் நடந்த டி.இ.டி.,தேர்வில், 27ஆயிரம் பேர்,தேர்ச்சி பெற்றனர். எனினும்,அரசு பள்ளிகளில், 15ஆயிரம் இடங்கள் மட்டுமே,காலியாக உள்ளன.

தொடக்கக் கல்வி - வழக்கறிஞ்சரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.


DEE - DEE ORDERED TO ALL DEEOs FOR ARRANGE AEEO TRAINING REG COURT CASE REG PROC CLICK HERE...

பீகார்-5ஆம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம், தகுதி தேர்வில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பெயில்

பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்,
இந்நிலையில் 5ஆம் வகுப்புக்கான ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு மற்றும் ஹிந்தி பாடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 43.447 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,

பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள் 6 முதல் 10 மற்றும் மேல்நிலை பிரிவுகள் 11, 12 வகுப்புகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட அரங்கில் விரைவில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் தொடர்பான கருத்துருக்களை வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை டிசம்பர் 10ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கடுமையான நிபந்தனைகள் தற்போது பின்பற்றப்படுகின்றன. இது தொடர்பாக கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி

கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

give us time to teach-govt school teachers thought


EMIS Putting Great Strain on Teachers -The New Indian Express Cover Story

GIVE US SOME TIME TO TEACH

மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது.

மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண், முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் பாதிப்பு:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்காக, சென்னையில், மூன்று மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இதில், 15 ஆயிரம் பேருக்கு, இரு கட்டங்களாக,

இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆதிதிராவிடர் கிருத்துவ பெற்றோர்களுக்கு மகனாக/மகளாக பிறந்த, அதாவது பிறப்பால் கிறுத்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து/சீக்கியம்/புத்த மதங்களுக்கு மாறும் நிலையிலும் மற்றும் பிறப்பால்

இந்து/சீக்கியம்/புத்த மதங்களைத் தழுவும் நிலையிலும் அவர்கள் ஆதிதிராவிடர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம் மேலும் தற்போது இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

CLICK HERE- இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

 

குரூப் 4: 222 காலி பணியிடங்களுக்கு டிசம்பர் 6-இல் கலந்தாய்வு

ரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 222 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று தேர்வாணையச் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். குரூப் 4

அண்னாமலை பல்கலைக்கழக மருத்துவபடிப்புகளுக்கு இனி கவுன்சலிங் மூலமே நிரப்ப முடிவு

சமூக சமநிலை’: நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் - 07.12.2013 தொடக்க / உயர்தொடக்கப்பள்ளிகளுக்க்கான குறுவள மையப் பயிற்சிக் கட்டகம்.

click here to download the 07.12.2013 primary/ upper primary CRC TrainingModuleDEVELOPING THE POSITIVE DISCIPLINE ON SOCIAL EQUITY 

click here to download the 07.12.2013 primary/ upper primary CRC TrainingPower PointDEVELOPING THE POSITIVE DISCIPLINE ON SOCIAL EQUITY 

click here to download the 07.12.2013 primary/ upper primary CRCTraining SONG-MP3 format for  DEVELOPING THE POSITIVE DISCIPLINE ON SOCIALEQUITY

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....

பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.

அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை

தன் தாயருடன் ராஜேஸ்வரிஅண்மையில் சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி. இவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அவரது தற்போதைய முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவரைப் பாராட்டி கெளரவித்தது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றியம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் ராஜேஸ்வரி. சாதாரண தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஏன் இந்த கௌரவம், பாராட்டு? என கேட்போருக்கு இவரது கடந்த காலம் குறித்து தெரிந்தால், முன்னுதாரணமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ராஜேஸ்வரி என்பது புரியும்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்தான் இவரது சொந்த ஊர்.

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு. விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கத்தயார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பிரிவுகளாக
பாடங்களை பிரித்து, மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவம் என்ற அடிப்படையில், தேர்வு நடத்தி, மாணவ, மாணவியரின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது. தற்போது இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் நிலையில், வரும் டிச., 10 முதல் 23 வரை, பள்ளிகளில் இரண்டாம் பருவ தேர்வு நடக்கிறது. தேர்வு விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

கல்வித்துறை உயர் அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 2011 முதல் 2012ம் ஆண்டு வரை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இவை தாக்கல் செய்யப்பட்டன. அரசு பள்ளிகளில் பணியாற்றும் 140 இடைநிலை ஆசிரியர்கள், 102 சிறப்பு ஆசிரியர்கள்,

ஏன் வேண்டும் பான் கார்டு?


கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க முடியும்.

கலைஞர் முகநூலில் கேள்விபதில் பகுதியில் வெளியானது

கேள்வி :- தமிழ்நாட்டில் மாணவர் வருகை, குறைவு எனக் கூறி, ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவும், ஓராசிரியர் பள்ளி களை அறவே மூடிவிடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறதே?

தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the dee proceeding of Taking Immediate action against Court Cases by conducting AEEOs  meeting on 27.112013  reg

அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

GOVT LTR - TO ENTER TAMIL DATE & YEAR IN GO & OFFICIAL ORDERS REG LETTER CLICK HERE...

மேலும் 278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு

நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

பெங்களூருவில் நேற்று, அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர் கூறியதாவது: மத்திய அரசின், முதன்மை திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இவை, 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் திறக்கப்பட உள்ளன.

பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை பதில்

பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.450 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும், காத்தாடுகின்றன. தொடக்க கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

ssa =மாநில திட்ட இயக்குனர் அவர்களின் பேட்டி - மத்திய அரசின் SSA -க்கான நிதி குறைப்பு-

அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு

click here to download the dee proceeding of RBSK Medical Camp Approval and co-operation reg

U-DISE DATA Entry | UDISE தகவல் பதிவேற்றம் செய்யும் ஆசிரிய பயிற்றுனர்கள் / ஊழியர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க நாளொன்றுக்கு ரூபாய்.60 அனுமதித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the ssa proceeding of Rs.60 is permitted per day for BRTEs/ Employees for Tea/ Lunch for UDISE Data entry BRTS

வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி தெரிந்து கொள்வோமா!


பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை பதில்

பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
450 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும், காத்தாடுகின்றன. தொடக்க கல்வித் துறையில், இடைநிலை

நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

click here -Dee proceeding of Taking Immediate action against Court Cases by conducting AEEOs  meeting on 27.112013  reg

தகுதி தேர்வு சான்றிதழ் தயார்


பணப்பலன்கள் வழங்குவதில் தாமதம், கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை


லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.

லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.

ஓட்டுச்சாவடி செயல்படும் பள்ளிகளின் கட்டட தரம், சாய்தளம், பாதுகாப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்ப, தேர்தல் கமிஷன்

"வளரிளம் மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.

SCERT - UNICEF - ANIMIEA TRG FOR HS / HSS HM & TRS - KRP TRG ON 22.11.2013 REG PROC CLICK HERE...

2 டி.இ.ஓ.,களுக்கு பதவி உயர்வு


உதவிப் பேராசிரியர் தேர்வுப் பனி நேர்மையாக நடக்குமா, இரண்டரை ஆண்டுகளுக்கு பின் டி.ஆர்.பி சுறுசுறுப்பு


குரூப் 2 தேர்வு வினாத்தாளை வெளியிட்ட சென்னை வருமானவரித்துறை அதிகாரி கைது


காலி தமிழாசிரியர் பணியிடம் 6 ஆயிரம் பள்ளிகளில் உடனே நிரப்ப பொதுக்குழுவில் தீர்மானம்


தமிழகத்தில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

2003ம் ஆண்டிற்கு பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறையினை ரத்து செய்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதிய முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஊரணியில் மூழ்கி 5 மாணவிகள் பலி


அரசு தேர்வு மையங்கள் அமைக்க இணை இயக்குனர்கள் ஆய்வு


மதுரையில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் 496 மாணவர்கள் ஆப்செண்ட்


”பொழுதை கழித்தால்” நடவடிக்கை - ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது

இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மாநில அளவில் தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வு 98 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத்தேர்வை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள் எழுதினார்கள். மாநில அளவில் நடந்த முதல் நிலைத்தேர்வில் 98 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

திறனாய்வுத்தேர்வு

இந்தியா முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களில் திறமையான மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விபெறும் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு 2 வகையாக நடத்தப்படுகிறது. முதலில் மாநில அளவில் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படும்

மாணவர்களின் செல்போனில் ஆபாச படங்கள் - மாணவிகளின் ஒழுக்கம் சீர்குலையும் அபாயம்

25.11.2013 இன்று இறுதி கட்ட விசாரணையை எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு?

இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி இன்று 25.11.2013 சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. வரிசை எண் 21ல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் DTEd முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை


ஆசிரியர் பயிற்சி முடிவுகள் ஆறு மாதமாக வெளியாகாததால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமச்சீர்கல்வி திட்டம் கொண்டு வந்த பிறகும் சிலபஸ் மாற்றாமல் பழைய பாடதிட்டத்தின் படியே தொடர்ந்து பாடம் நடத்தி வருவதாக கூறினர்....

                    இடைநிலை கல்வி தற்போது செயல்முறை கல்வித்திட்டம், செயல்வழிக் கற்றல் ஆகியவை மாற்றப்பட்டு தற்போது சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் பயிற்சி இயக்குநரும், பாடத்திட்டம் மாற்றாமல்

அறிவிப்போடு நின்றுபோன சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை
வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர்

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பஞ்., தலைவர்களும் வழங்கலாம்

பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை, பஞ்சாயத்து தலைவர்கள் வழங்கலாம்' என, ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்தரவை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.


வருவாய் துறை நிறைவேற்றும் திட்ட பணிகளில் சிலவற்றை, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் அதிகாரம் குறித்து, 2007 அக்டோபர், 12ல் தமிழக அரசு அதிகாரிகளின் உயர்மட்ட குழு கூட்டம்

தமிழ் நாடு பள்ளிகல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்.


Click here பள்ளிகல்வி இயக்குநர் செயல்முறைகள் ந .க .எண் 6462/டி2/இ1/2008நாள் 31.07.2013...

சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி lick here பள்ளிக்கல்வி துறை அரசானை எண் 135.dt 23.07.2013 நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் வழங்குவதை தவிர்த்தல்...

கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 321 அவமதிப்பு வழக்குகள்.

சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக321கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதாக
அதிகாரிகள் கூறியதால் பெரும்பாலான மனுக்கள் முடிக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்களும்,ஓய்வு பெற்ற ஆசிரியர்களும்,பல்வேறு பிரச்னைக்காக சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை யில் வழக்கு தாக்கல்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும்

தமிழக அரசுத்துறைகளில் உள்ள 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

துணை வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் மற்றும் பல்வேறு துறைகளில் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கான இடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

32 செயற்கைக்கோள்கள்: ரஷ்ய ராக்கெட் சாதனை

செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.

பணியாளர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் அட்மா எனப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தற்காலிக ஒப்பந்த அடிப்டையில் பணி தேர்வு முகமை மூலம் யூனியன் அளவில் காலியாக உள்ள நான்கு தொழில்நுட்ப மேலாளர் மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என, எட்டு காலி பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை நிரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

யூனியன் தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் திறன் பெற்ற மற்றும் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி - வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள உத்தரவு

DEE - DEE INSTRUCTS TO ACCEPT ALL DIGITAL SIGNED CERTIFICATES FROM REVENUE DEPT REG PROC CLICK HERE...

இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நடத்திய பட்டிணி போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆதரவு

இன்று 24-11-13 சென்னை சேப்பக்கம் விருந்தினர் மாஇகை அருகில் நடைபெற்ற  பட்டிணி போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிசார்பில்  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நமது சங்கம் சார்பில்
திரு.கே.பி.ரக்‌ஷித்,மாநில துணைத்தலைவர்,அவர்கள்
திரு.க.சாந்தகுமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் அவர்கள்
திரு..செல்லச்சாமி கருமாரன் ,சென்னை மாவட்டசெயலர்அவர்கள்,
திரு.வி. பன்னீர் செல்வம் (சென்னை மாநகராட்சி) அவர்கள்
ஆகியோர்கலந்து கொண்டு  தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணி சார்பில்
வாழ்த்து தெரிவித்தனர்



web stats

web stats