rp

Blogging Tips 2017

"தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ குறுந்தகடு தயார்" --ஆசிரியர் குருமூர்த்தி

"தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ குறுந்தகடு தயார்" ! - DVD தயாரிக்கப்பட்ட விதம்:- 1லிருந்து 5ஆம் வகுப்பு வரை கணிதம் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு வீடியோவுடன் பாட வரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வார்த்தைகளால் விளக்கமுடியாத பல பாடக்கருத்துகள் உரிய விளக்கங்களுடன் வீடியோ காட்சிகளாக உள்ளன.

நாளை-20/02/2016 காலை 10 மணிக்கு திருச்சியில் ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம்

நாளை காலை திருச்சி மாநகரில் ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் நடக்க  உள்ளது.அதில்  அரசின் அறிவிப்புகளுக்குபின்னர் தற்போதைய சூழலைக்கருத்தில்கொண்டு போராட்டத்தினை எவ்வாறு வலிமையாக கொண்டுசெல்வது குறித்து கருத்துகள் விவாதிக்கப்படும் என நம்பப்படுகிறது

மாற்றுத்திறனாளிகள் சலுகை பெறுவதற்காக 60 சதவீதமாக இருந்த ஊனத்தின் அளவு 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

110விதியின் கீழ் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத்திறனாளிகள் சலுகை பெறுவதற்காக 60 சதவீதமாக இருந்த ஊனத்தின் அளவு 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண, சமூகநலவாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு. அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டக்குழு அறிவிப்பு.

இன்று நடைபெற்ற அரசு ஊழியர் மற்றும் அனைத்து ஆசிரியர் போராட்டக்குழு தற்பொழுது நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நமது போராட்டக்குழுவை தற்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. முதல்வரின் அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அறிக்கையையும் அமைச்சர் குழு கோரியுள்ளது.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகை அளித்து ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110 வது விதியின் கீழ்  அறிக்கை ஒன்றை வாசித்தார் அதில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்பதற்கும், வளர்ச்சியில்  மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும்

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு, வரும் ஏப்.1-ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், பாரிமுனையை சேர்ந்த வக்கீல் எ.ரங்கநாயகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலியல் கொடுமைகளை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளிக்கூடங்களில், பாலியல் கொடுமை குறித்து விளக்கம் அளிக்க உளவியல் நிபுணர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது : SR - ல் பதிவு செய்ய உத்தரவு

பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

BE சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்.

பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 
           போலிச் சான்றிதழ்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனால், சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்கான வசதி இருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக இணையதளத்தில் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். தேவைப்படுபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் உண்மைத் தன்மையை அறியலாம் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிப்., 25ல் பேரணி'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவின் உயர்மட்டக் குழு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் தலைமையில்,

எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்' சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.

நாளைதிட்டமிட்டபடி மாவட்டத்தலைநகரில் மனித சங்கிலி "ஜாக்டோ' முடிவு.-

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, "ஜாக்டோ' அமைப்பு சார்பில் நாளை மாவட்டத்தலைநகரில் மனித சங்கிலி போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜாக்டோ தொடர்பாளர் இளங்கோவன் அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டபிடித்தப்பணம் பாதுகாப்பாக உள்ளது

NPR : ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு

'தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.

பணி நிறைவடையாததால், பிப்., 25 வரை இப்பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் - வேலைக்கு வராத ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு - பெரம்பலூர் மாவட்ட முதமைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் விதி 110 இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்.

அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு:

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில் அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,

8.02.2016 அன்று நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட குழு முடிவுகள்

.
முடிவு: 1. 20.02.2016 அன்று காலை 11.00 அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம்.

முடிவு 2. 25.02.2016 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய ஜேக்டோ பேரமைப்பின் கோட்டை நோக்கி பேரணி.

முடிவு-3: தேர்தல் பணியை புறக்கணித்தல். 

முடிவு-34
             25.02.2016 தேதிக்குள் தமிழக அரசு ஜாக்டோவின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், 25.02.2016 அன்று மாலை ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்த
ஒருமனதாக ஜாக்டோ கூட்டத்தில்  முடிவாற்றப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிளஸ் 2வுக்கு மார்ச், 4; மார்ச், 15ல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.

வருமான வரி சலுகையில் மலைப் படி, & குளிர்காலப் படிகளை கழிக்கும் விதிகள்மற்றும் CPS இன் MISSING CREDIT தொடர்பான RTI தகவல்


அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2016 - தேர்வர்கள் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் - ஓழுங்கீனச் செயலாக கருதப்படுதல் மற்றும் தண்டனை வழங்கப்படுதல் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல் சார்பாக இயக்குனர் உத்தரவு

Govt Employee Can’t Be Denied Promotion On Ground Of Quarrel With Wife: Madras High Court

Chennai: Madras High Court has held that a government employee cannot be deprived of promotion on the ground that there is some family quarrel between him and his wife.
Justice D Hariparanthaman
Justice D Hariparanthaman


Justice D Hariparanthaman was disposing of a petition filed by one A Velusamy working as an Assistant Audit officer in the Chief Internal Audit officer, Audit Branch, Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO), Chennai.

The petitioner had sought a direction to authorities to include his name in the panel for promotion to the post of Internal Audit officer.

Dismissed Employees Entitled For Leave Encashment: Madras High Court

Madurai: The Madras High Court has ruled that dismissed employees were entitled to encash their “earned or privilege leave” accumulated over the years.
Justice D Hariparanthaman
Justice D Hariparanthaman
Justice D Hariparanthaman, allowing a petition filed by General Manager of Thanjavur District Central Cooperative Bank, who was dismissed from service, said employees can encash their earned leave on the day of retirement irrespective of the pendency of any disciplinary proceedings against them.


The court held that Earned Leave encashment is a right equal to the right to property guaranteed under Article 300 A of the Constitution and it cannot be deprived.

அடக்குமுறை ஆரம்பம்-பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுக்கும் சங்க நிர்வாகிகளுக்கு சிக்கல்

 தமிழகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் போன்றோர், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி,

ஆசிரியர்கள் ஸ்டிரைக்; பிளஸ் 2 தேர்வு பாதிக்கும் அபாயம்?

பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத் தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது; ஆனால், எந்த உறுதியும் அளிக்கவில்லை.

அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டக்குழு உதயம்இன்று முதல் தாலுகா அளவில் மறியல்

சென்னை, பிப். 16 -
தமிழக அரசின் மவுனத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு உதயமாகி உள்ளது.இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி சென்னையில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், 68 துறைவாரி சங்கங்களும் இணைந்து பிப்.10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் பிப்.15 முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்துள்ளது.

ஆவேசம் வேண்டாம் ,அறிவிப்புகள் வரும்

தமிழகமே போராட்டக்களங்களாக மாறி மண்ணெல்லாம் சிவந்த மண்ணாக உருவெடுத்து வருகிறது.
ஆனால் நிதிநிலை அறிக்கையில் ஆறுதல் அறிக்கைக்கூட எதுவும் இல்லை என வேதனை தீ பற்றி எரிகிறது.
மனித நேயம் என்ற வார்த்தையே இந்த அரசின் அகராதியில் இல்லை என்பதை நாம் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.
உயிர் தியாக போராட்டமே நாம் செய்ய துணிந்தாலும் அன்றாடம் சாதாரணமாக மாண்டு போகிறவர்களின் எண்ணிக்கையில் கூட நமது இறப்பு எண்ணிக்கையை கொண்டு வரமாட்டார்கள்.
விதி 110ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கைகூட பொய்த்துவிட்டது.
எனவே சென்னையில் 18.02.2016 ஆம் தேதி கூடவுள்ள ஜாக்டோ மாநிலப் பொதுக்குழு ஜாக்டோவின் தனித்தன்மையை இழக்காமல் ஜாக்டோ போராட்ட செயல்திட்டங்களை வடித்தெடுத்து அறிவியுங்கள்.
ஜாக்டோ மீது நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர்களை காயப்படுத்திவெந்த புண்ணாக்குகிற போராட்ட முறைகளை தீர்மானமிட்டு அறிவிப்பதை தவிர்த்துவிடுவது ஆசிரியர்களை சேதாரமின்றி பாதுகாக்கின்ற கவசமாகும்
2002,2003 ல் டெஸ்மா காலத்தில் களத்தில் இருந்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை.
தேர்தல் அறிவிப்பு வெளிவரும் வரை நாம் போராட்ட களத்தில் நின்றே ஆக வேண்டும் .
ஆசிரியர்களின் சினத்தீயினை அணையாமல் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும் .
ஆனால் அதே நேரத்தில் பலியாகவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
.போராட்ட முறைகளை நிதானமாக எடுத்து அறிவியுங்கள்.

கோட்டையே கதியாய் கிடக்கும் கல்வி அதிகாரிகள்!

முதல்வர் ஜெயலலிதா பாணியில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம், கல்வித் துறை செயலர் சபிதா அடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆடம்பரம் தவிர்க்க...:
புதிய கட்டடம், பாலம் திறப்பு என, பெரும்பாலான நிகழ்ச்சிகளை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சில் நடத்துகிறார். போக்குவரத்து நெரிசல், ஆடம்பரம் தவிர்க்க, எளிமையாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், களத்தில் இறங்கி, உண்மை நிலையை தெரிந்து செயல்பட வேண்டிய அதிகாரிகள்,

கோரிக்கைகளை நிறைவேற்றாத இடைக்கால பட்ஜெட் எதிரொலி: போராட்டத்தில் குதிக்க தயாராகிறது ஜாக்டோ அமைப்பு

ஜாக்டோ கோரிக்கை மீது அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டதால் நாளை முதல் ஜாக்டோ மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளது என்று ஜாக்டோ உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ஜாக்டோ

IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை, 110 விதியின் கீழ் அறிவிப்பு?

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டசபையில் நேற்றுதாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் ஏதும் இடம் பெறாததால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
         இதனால், அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள், மறியலில் ஈடுபட்டனர். சென்னை, எழிலகத்தில் மறியல் செய்த, 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்; தமிழகம்முழுவதும், 45 ஆயிரம் பேர் கைதாகினர்.

அரசுக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்:

மறியல் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 

போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள்

இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால், போராட்டம் தொடரும் என்று "ஜாக்டோ' (ஆசிரியர்கள்) அமைப்பினர் தெரிவித்தனர்.
 பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து "ஜாக்டோ' வாயிலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.

முதல்வரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் ஜாக்டோ

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற அமைச்சர்களின் வாக்குறுதிக்காக அமைதிகாத்து காத்திருந்தனர் எனினும் எந்த வித அறீவிப்பும் இல்லை.இன்று முதல்வர் அறிவிப்பார் என ஜாக்டோ காட்திருக்கின்றனர்.எனினும்ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றா விட்டால் jacto அடுத்த கட்ட போராட்டத்தை  நாளை 18.02.2016 அன்று  சென்னையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் ஜாக்டோவின் பொதுக்குழு கூடுவதாகவும் அதில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.
அதுவரை அமைதி காப்போம். ...

பி.எப். வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்வு: மத்திய மந்திரி தகவல்

நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமானது, முறைசார் தொழிலாளர்களின் நிதியை முதலீடு செய்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தொழிலாளர்களுக்கு வட்டி வழங்கி வருகிறது.

தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ‘படி’ மற்றும் போக்குவரத்து போலீஸ் செலவுகள் அதிகரித்துள்ளதால் தேர்தல் செலவு 35 சதவீதம் உயர்வு

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.வழக்கமாகசட்டமன்ற தேர்தலுக்கான செலவு தொகையை மத்திய அரசு வழங்கும். பாராளுமன்ற தேர்தல் செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும்.கடந்த 2011சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 148 கோடி செலவானது. இந்த தேர்தலுக்கு 35 சதவீதம் செலவு தொகை அதிகரித்துள்ளது.அதாவது ரூ. 198 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய வருவாய் வழித்தேர்வு தேர்வர்களுக்கு"ஹால் டிக்கெட்' வழங்க உத்தரவு

தேசிய வருவாய் வழி, திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான "ஹால் டிக்கெட்' வழங்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்திராதேவி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 221 புதிய ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளதோடு,

NMMS EXAM HALL TICKET - 2016 download

NMMS EXAM HALL TICKET

  • NMMS EXAM - 2016 HALL TICKET DOWNLOAD (AEO & SCHOOL LEVEL)

NMMS EXAM NOMINAL ROLL

  • NMMS EXAM - 2016 NOMINAL ROLL DOWNLOAD (CEO LEVEL)

+1 common exam time table 2016

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (ASTPF) தமிழக அரசு இதுவரை மாநில கணக்குத் துறைக்கு ( GPF) ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை

"பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு'

பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது என சென்னை டிஸ்லெக்சியா(கற்றலில் குறைபாடு) சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறினார்.சென்னை டிஸ்லெக்சியா சங்கம், ரோட்டரி சங்கம் சென்னை- தெற்கு சார்பில் கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி
ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

ஆதார் எண் இணைக்கும் பணி மதிப்பூதியம் எவ்வளவு தெரியுமா?


சேமிப்பு கணக்கில் அளவுக்கு மீறினால்... பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கவே, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை, 'டேர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையாக மாற்றப்படுகிறது; இதன் மூலம் வாடிக்கையாளர்களே பயன் அடைகின்றனர்' என, எஸ்.பி.ஐ., என்றழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்த அறிவிப்பு: 'ஜாக்டோ'வில் குழப்பம்

சென்னை: ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக, 'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக,

web stats

web stats