rp

Blogging Tips 2017

Incoming Call -க்கு கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது இன்கம்மிங் கால்ஸ் எனப்படும் உள்வரும் அழைப்புகளை மட்டுமே  ஆகும். அதிலும் இந்திய டெலிகாம் துறை ஜியோ வணிகச் சேவை தொடங்கிய பிறகு கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய மாற்றத்தினைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியைச் செய்த நிலையில் இணையதளத் தரவு மிகப் பெரிய அளவில் குறைந்த விலைக்கு அளிக்க வித்திட்டது. அது மட்டும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளித்தது.
வருவாய் இழப்பு மொபைல் போன் பயனர்களுக்குக் குறைந்த விலையில் இணையதளத் தரவு கிடைத்தாலும் டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் அதனால் பெரிய அளவில் பாதிப்படைந்தது.

G.O Ms.No. 149 Dt: October 31, 2018 -FUNDAMENTAL RULES - Rule 101(a) - Maternity Leave - Granting of Leave for one more delivery to a woman Government servant who gave birth to twins in the first delivery - Amendment to Fundamental Rules - Orders - Issued

click here to download

G.O Ms.No.147 Dt: October 31, 2018 -Tamil Nadu Fundamental Rules - Rule 85 Fundamental Rules - SPECIAL CASUAL LEAVE - Extending the Special Casual Leave to Government servants for certain infectious diseases in the house on production of medical certificate - Amendment - Issued

click here

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள் வழங்கி ஆணையிடப்படுகிறது

click here

தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு

click here to download

Flash News : G.O Ms.No. 150 (31.10.2018) - குழந்தை தத்தெடுத்தாலும் 270 நாட்கள் விடுமுறை - முன்தேதியிட்டு அரசாணை வெளியீடு

click here

கூடுதல் தனி ஊதியம் ரூபாய் 750 பிடித்தம் செய்யப்படும் CM cell reply

ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 காலவரையற்ற வேலைநிறுத்த கடிதம் தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.

Click here to download 

ஜாக்டோ ஜியோ - மாவட்ட வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டிற்கான மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புப் பட்டியல்....


ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை (நிலை) எண். 222 பள்ளிக் கல்வி (அகஇ1) துறை Dt: October 24, 2018 -பள்ளிக் கல்வி - சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

click hereto download

B.com/M.com & B.ed முடித்தால் ஊக்க ஊதியம் பணிநியமனம் பெற்ற நாள் அல்லது மேற்கண்ட படிப்பு படித்து முடித்த நாள் – இரண்டில் எது முந்தையதோ அந்நாள் முதல் அனைத்து சட்டப்பூர்வமான பலன்களையும்/பயன்களையும் பெறத்தகுதி உடையவர் ஆவார்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனமுவந்து ஒருநாள் ஊதியத்தை வழங்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்துக் கொள்ள வசதியாக அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மனமுவந்து அளிக்கும் ஒருநாள் ஊதியத்தை அவர்கள் செப்டம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள ஏதுவாக அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .
இதன் மூலம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கையை சற்று நிலைநிறுத்துவதில் பங்காற்றும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் தலைவர் செ.முத்துசாமி Ex.MLCஅவர்கள் தனது அறிக்கையில் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை மனமுவந்து வழங்க செ.மு கோரிக்கை

*கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத சேதமடைந்துள்ளது .இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தென்னை மரங்கள் உட்பட வாழ்வாதாரத்திற்கு உண்டான விவசாய பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக குடிநீருக்கும், பால் ,உணவு ,உடை உள்ளிட்ட அடிப்படை ஆதாரமின்றி அல்லல்பட்டு கண்ணீரும் கம்பலையுமாய் வசித்து வருகின்றனர் .எனவே தமிழக ஆசிரியர் பெருமக்கள் இயக்கப் வேறுபாடு பாராது *தமது ஒருநாள் ஊதியத்தை மக்களின் துயர்துடைக்க வழங்கி* ,டெல்டா மாவட்ட் மக்களின் கண்ணீரை போக்க நாம் நமது முன்கை எடுப்போம் அவர்களுடைய துன்பத்தில் பங்கு கொள்வோம் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
*செ.முத்துசாமி* ,
ExMLC
தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

web stats

web stats