rp

Blogging Tips 2017

உயர்கல்வி செயலர்திடீர் விடுப்பு

உயர்கல்வி செயலர் திடீர் விடுப்பில் சென்றதால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுஉள்ளது.உயர்கல்வி செயலர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும், பிற்பட்டோர் நலத்துறை செயலர் கார்த்திக், ஜன., 30 முதல், திடீர் விடுப்பில் சென்றுள்ளார்.அதனால், விடுப்பிலுள்ள செயலரின் பணிகள், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

2வது வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே இனி வரிக்கழிவு

இரண்டாவதாக வீட்டு கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே
வரிக்கழிவு என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு வருமான வரியில், வட்டிக்கும், முதலுக்கும் முழு வரிக்கழிவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TET & TNPSC தேர்வுகள் ஒரே நாளில் வருவதால் தேர்வர்கள் குழப்பம்!

ஒரே நாளில் தேர்வுகள்!டி.இ.டி., தேர்வு ஏப்.,29, 30ல் நடக்க வாய்ப்புள்ள நிலையில், அதே நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகள் நடக்கின்றன.

TRB சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.இதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்' மூலம் சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.இதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் பாண்டியராஜனும்,"ஏப்., கடைசியில் தேர்வு நடத்தப்படும்," என தெரிவித்துள்ளார்.

EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை Update செய்வதில் சிரமம்

💥 *Update செய்வதில் சிரமம்*

அதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள் 10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவு செய்தால்தான் step3 போக முடியும்.

💥 இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது

EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் வசதி அறிமுகம்

*EMIS பற்றிய தகவல்*

💥EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

மாணவர் பெயரின் மீது click செய்தால் இதற்கு முன் update, transfer options மட்டுமே இருந்தன. தற்போது download profile என்ற options அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

💥 அதனை click செய்தால் மாணவர் விவரங்கள் இதுவரை பதிவுசெய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.

அதுபோல் CLASSWISE மாணவர்கள் விவரங்களைபதிவிறக்கம் செய்யவும் Download class wise List pdf என்ற option உள்ளது.
💥 *Update செய்வதில் சிரமம்*

அதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள் 10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவு செய்தால்தான் step3 போக முடியும்.

💥 இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது

Emisல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தவும்.

Step-1.
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக
மாணவர்களின் Total இருக்கும்.

Step-2.
அதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.
Open ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.

 Step-3.
அதை Click செய்யவும்.
Save செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 
இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- 2012-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம்

DSE - அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை பத்திரம் பெற்று வழங்குதல் தொடர்பான ஆணை!!


திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.


திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் காரணமாக  உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

CLICK HERE- TO DOWNLOAD-TNPSC Annual Planner 2017

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு


தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - TRB மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட AEEO களுக்கு ஊக்க ஊதியம் வழங்க இயலாது - இயக்குனர் செயல்முறைகள்


EMISல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.

Step-1.
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக
மாணவர்களின் Total இருக்கும்.

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களைஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.
* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.
* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.
* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.

RTI - IT - SCHOOL FEES DEDUCTION


TAX NEWS-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரி ஆக குறைப்பு வருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..!

5% ஆக ரூ.   2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை மாத ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக 
குறைப்பு
#வருமான வரி தொகையில் மாற்றமில்லை

# தனி நபர் வருமன வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும்.

*வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோமில் இருந்து கிண்டிக்கு மாற்றம்*

சென்னை சாந்தோமில் இயங்கி வந்த மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

    சென்னை சாந்தோமில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகையில் மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது.
இந்நிலையில், சாந்தோமில் இயங்கி வந்த இந்த வேலைவாய்ப்பு அலுவலகம் கிண்டிக்கு மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

      கிண்டி தொழிற்பேட்டை அருகில் அரசினர் பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலவலக கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.

  01.02.2017 முதல்(நாளை) இந்த அலுவலக மாற்றம் நடைமுறைக்கு வருவதாகவும், புதிய முகவரியில் இனிமேல் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களை வேலை செய்யவிடுங்கள்ஒரு ஆசிரியரின் கதறல்

தயவு செய்து மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கொடுங்கள்..

1)EMIS update செய்ய கணிணி செண்டர் செல்லவும்,போட்டோ

,2)ஆதார் எண் எடுக்க அலையவும்

3) இரும்பு சத்து,குடற்புழு நீக்க மாத்திரைகளை தேடிய அலையவும் அனுப்பாதீர்.

4) SMC பயிற்சி,IED பயிற்சி,maths kids பயிற்சி.. என்று பள்ளிக்கே செல்லாமல் பயிற்சிக்க்கே செல்லும் நிலை..

5) தினந்தோறும் அறிக்கை புகைப்பட நகலுடன் அனுப்பி ,எதை எதற்கு அனுப்புவது என்று குழப்பம் ஆகிவிட்டது...

6)இன்றாவது பள்ளியில் சென்று கற்பிக்கலாம் என்று அமர்ந்தவுடன் ,ஒரு SMS..உறுதிமொழி எடுத்து புகைப்படத்துடன் அறிக்கை அனுப்பவும் என்று..எல்லாவற்றையும் பொறுத்து பாடம் கற்பிக்கலாம் என்று அமர்ந்தால் இரண்டு தலை தெரிகிறது .

நாங்கள் other Union Aeeo+ BRT..84 பதிவேடுகள் ,வாசிப்பு பயிற்சி,அடிப்படை கணக்குகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று ஒருநாள் முடிந்துவிடுகிறது..

அடுத்த நாள் அதே யூனியன்brt போனில் பயிற்சிக்கு ஆள் பத்தவில்லை உடனடியாக 2_பேரை அனுப்பவும்..

இது என்ன வேலைக்கு ஆள் பற்றாக்குறையா ?

என்ன கொடுமை சார்..இது

எல்லாவற்றையும்விட எங்கே போட்டி,

தேர்வு நடத்தினாலும் பாடிகார்டு போல் மாணவன் பின்னால் சென்று,முடித்து விட்டு ,பத்திரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்..

மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‛நீட்' எனப்படும் அகில
இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை​-G.O.Ms No.5 (12.01.017)

EMIS -LATEST NEWS.....

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

  • 2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

  • 📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

  • 📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

  • 📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., (CBSE )திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன.இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Bharathhiar University (SDE) B.Ed Admission 2017-19 Notification Application & Prospectus..

CLICK HERE TO DOWNLOAD - B.ED|NOTIFICATION...
CLICK HERE TO DOWNLOAD - APPLICATION..
CLICK HERE TO DOWNLOAD - PROSPECTUS...

01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு நடப்பு கணக்குகளுக்கு-எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.
இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே
பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது

TNTET -2013:New RTI letter -TRB

ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்.

CLICK HERE - TRB - TNTET - RTI ANSWERS

ஆசிரியரின்றி உபரிப் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக இனிவரும்காலங்களில் காண்பிக்க கூடாது - அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

இளைஞரணி மாநாடு குறித்தான நாமக்கல் செயற்குழு கூட்ட முக்கிய முடிவுகள்

தமிழ்நாடு ஆசிரியர்  கூட்டணியின்  மாநில இளைஞரணி  மாநாடு குறித்தான சில முக்கிய முடிவுகள் நாமக்கல்லில் 29.01.2017 அன்று நடைபெற்ற எடுக்கப்பட்டன
1 மாநில மாநாடு  11 ஜூன்2017  அன்று திருச்சியில்  நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது
2. மாநில மாநாடு நடத்த ஆயத்தம் செய்யும் விதமாக மே 2 ஆம் தேதி திருச்சியில்மாநில பொதுக்குழுவினை நடத்துவது

3.மாநாட்டிற்கு மாநில முதலமைச்சர்,கல்வி அமைச்சர், திருச்சி மாவட்ட அமைச்சர்கள்,மற்றும் சட்டமன்ற கட்சி த்தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் ,மத்திய அமைச்சர் திரு பொன்னார்,மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ,கல்வியாளர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் ஆகியோரை அழைப்பது என முடிவாற்றப்பட்டது

4. மாவட்டத்தலைநகரில் மாநாடு ஆயத்தக்கூட்டம் பிரவரி 19 முதல் கிருஷ்ணகிரி யில் ஆரம்பிப்பது என முடிவாற்றப்பட்டது

மாநில இளைஞ்ரணி மாநாடு நிதி-19.01.2017ல் நாமக்கல் செயற்குழுவில் அளித்தோர் விவரம்

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு.

அரசு பொதுத்தேர்வில், 'சென்டம்' வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.
         மார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன.  இதற்கான முன்னேற்பாடுகளில், தமிழக கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பிடும்முறையில், பல மாற்றங்கள் வர உள்ளன.
          கடந்த ஆண்டில், சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த ஆண்டு, இன்னும் கூடுதல் நிபந்தனைகளை கொண்டு வர, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. மதிப்பீட்டு முறையில், ஆசிரியர்கள் கவனமின்றி செயல்படுவதால், அதிக அளவில், 'சென்டம்' வழங்கப்படுகிறது.

செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து, நம்மைப் பாதுகாக்கும் வழிகள்...

செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.ஏனெனில்,செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.மேலும், செல்போன் கதிர்வீச்சினால், நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

GOI : Officers to face action for delay in GPF payments to retiring employees

Action will be taken against the officers concerned in cases of delay in processing payment of General
Provident Fund (GPF) to retiring employees, the Centre has said.
The move comes after it was noticed that GPF final payment in many cases was not being made to the government servants immediately after retirement leading to payment of interest for the period delayed.

பிளாஸ்டிக் 'ஆதார் கார்டு' வெச்சு இருக்கீங்களா? அல்லது வாங்கப் போறீங்களா? இந்த அறிவிப்பை முதல்ல படிச்சிடுங்க

 பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட, அட்டையில் உள்ள ஆதார் அடையாள அட்டை மட்டுமே அதிகாரப்படியாக செல்லுபடியாகும்.
 பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட்கார்டுகள் மூலம் பிரின்ட் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் ஒருபோதும் செல்லாது என்று ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 ஆதார் அடையாள அட்டையை பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சடித்து தருகிறோம் என்று ரூ. 50 முதல் ரூ. 200 வரை கொடுத்து பொது மக்கள் ஏமாற வேண்டாம் அந்த வகையான கார்டுகள் ஒருபோதும் செல்லாது என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இது குறித்து ஆதார் அட்டை வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விடுத்த அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
 யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு வழங்கிய ஆதார் அட்டையில் வெட்டிக் கொள்ளக்கூடிய பகுதி எனக் கூறப்பட்டுள்ள பகுதி, அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு காகிதத்தில் பிரின்ட் செய்யப்படும் ஆதார் ஆகியவை மட்டுமே அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும்.
 ஒரு நபரிடம் பேப்பர் வடிவத்தில் ஆதார் கார்டு இருந்தால், அவர் மேற்கொண்டு லேமினேஷன் செய்யல்பட்ட அல்லது ஸ்மார்ட், அல்லது, பிளாஸ்டிக் ஆதார் கார்டுவைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 இதற்காக மக்கள் தனியாக பணம் செலுத்த வேண்டாம்.
 ஆதார் அமைப்பில், பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு என்ற ஒரு திட்டம் இல்லை.

NMMS-2017- MAT, SAT TENTATIVE ANSWER KEY IN PDF FILE

CLICK HERE-NMMS MAT, SAT TENTATIVE ANSWER KEY

TNTET-2017 -TET தேர்வுக்கான-TRB CHAIRMAN- ன் கடிதம்

  • விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017

    விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017
    TNTET Paper 1 தேர்வு - 29.04.2017
    TNTET Paper 2 தேர்வு - 30.04.2017
    PG TRB தேர்வு - 20.04.2017

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அமைச்சர் மாபா.பாண்டியராஜன்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அமைச்சர் மாபா.பாண்டியராஜன்கோவை: தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாதம் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அராசணை
வெளியிடப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா கிட்ஸ் வழங்கப்படும்.

தமிழக அரசின் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். 
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு சுமார் 800 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாயத்துடன் செயல்படும் அதிகாரிகளை மாற்ற முடிவு

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலக கட்டுப்பாட்டில், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தேர்வுத் துறை, மெட்ரிக் இயக்குனர் போன்ற, பல துறைகள் உள்ளன. இவற்றுக்கு, தனி இயக்குனர்கள் உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் அனுபவம் மிக்கவர்கள் என்றாலும், செயலகத்தில் உள்ள அதிகாரிகள், அவர்களைச் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என, புகார்கள் உள்ளன. பணி நியமனம், பணியிட மாற்றம், நிதி ஒதுக்குதல் போன்றவற்றில், செயலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், எந்த கோப்பும் நகர்வதில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இயக்குனரகத்துக்கு தெரியாமல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, செயலக அதிகாரிகளே நேரடியாக தொடர்பு கொண்டு, பரிந்துரைகள் செய்கின்றனர். இதனால், நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுவதாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.

TNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

பள்ளிக்கல்வி -தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் -2006 -அரசு/உதவி பெறும் -உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளில் தமிழ் பாடம் பகுதி 1-ல் மொழி பாடமாக கற்பிக்க சட்டம் இயற்றப்பட்டது சார்பு-


SSA - SPD Proceedings regarding PINDICS - QMT


திருச்சி மாநாடு-இளைஞர் அணி மாநாடு- முசிறி ஆயத்தக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி அளிப்பு விவரம்

இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: 5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு

ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18 கல்வியாண்டில் கல்லூரியை முழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
 இவற்றில் 5 கல்லூரிகள், தங்களது இந்த முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.
 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இ.சி.இ.) போன்ற பிரிவுகளின் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைய தொடங்கியது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

மாணவர்கள் இடைநிற்றல் :

கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் நடத்துதல் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

வரும் திங்கள் அன்று நடைபெற இருந்த SMC பயிற்சி தேதி மாற்றம்.???????

பள்ளி மேலாண்மை பயிற்சி பிப்ரவரி  13,14,15 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் ஆசிரியர்கள் அந்தந்த வட்டாரவளமைய மேற்பார்வையாளரை தொடர்புகொண்டு பயிற்சி பற்றிய நாட்களை உறுதிபடுத்திக்கொள்ளவும்

தொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01.2017ம் நாளினை தீண்டாமை எதிர்ப்பு தினமாக அனுசரித்தல் சார்ந்த செயல்முறைகள்

CLICK HERE-DEE - UNTOUCHABLE DAY - 30.01.2017 - ANTI-UNTOUCHABILITY DAY OBSERVANCE REG PROC & PLEDGE

அகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்

CLICK HERE-SSA - 2016-17 - CIVIL WORKS REG CIRCULAR

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும் 30.01.2017 காலை 11.00 மணிக்கு மேற்கொள்ள, தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 🌺 தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்'
[SET Exam.] தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
🌺 அதன் தலைவராக, தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி  நியமிக்கப்பட்டு உள்ளார்.

7 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: திட்டத்தைத் தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்

இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள இந்தியா, அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.

web stats

web stats