rp

Blogging Tips 2017

மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்- 09-04-2017 சென்னையில்


திருச்சி மாநில மாநாடு ,மாவட்டந்தோறும் மாநாட்டு ஆயத்தக்கூட்டம் மாநில பொறுப்பாளர்கள் பயணதிட்டம்

JIO AIRTEL VODAFONE எது சிறந்தது ஏப்ரல் 1 முதல் அதிரடி

TET-Prospectus

Prospectus - Paper - 1

Prospectus - Paper - 2

TNTET - 2017 - தற்போது இரண்டாவது ஆண்டில் D. T. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 1 தேர்வை எழுதலாம்.

TNTET - 2017 Paper - 1
📝 தற்போது இரண்டாவது ஆண்டில் D. T. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 1 தேர்வை
எழுதலாம்.
🚨 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே D. T. Ed., பட்டயபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

TNTET - 2017 - தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தேர்வை எழுதலாம்.

TNTET - 2017   Paper 2

📝 தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-
2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 2 தேர்வை எழுதலாம்.

🚨 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே (2016-2017)  B. Ed., பட்டபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

சீமைக் கருவேல மரங்களை அகற்றுமாறு ஆசிரியருக்கு உயர்நீதிமன்றம் வினோத தண்டனை !!

சீமைக் கருவேல மரங்களை அகற்றுமாறு ராமநாதபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தண்டனை விதித்துள்ளது. உள்நோக்கத்துடன் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரூ145-க்கு 14GB, ரூ.349-க்கு 28GB: ஏர்டெல்லின் டபுள் தமாக்கா !

ஜியோவின் இலவச ஆஃபர் இந்த மாதத்துடன் முடிகிறது. இதனால், குறைந்த விலையில் பல ஆஃபர்களை வழங்கி வருகிறது ஜியோ. இந்நிலையில், தற்போது ஏர்டெல் இரண்டு அதிரடி ஆஃபர்களைவழங்கியுள்ளது. அதன்படி, ரூ.145-க்கு ரீசார்ஜ் செய்தால் 14GB 4G டேட்டா (ஒரு நாளைக்கு 500MB அடிப்படையில்) மற்றும் அன் லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 28GB (4G டேட்டா ஒருநாளைக்கு 1GB அடிப்படையில்) மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளளது

.Airtel

நிதி பற்றாக்குறையால் தள்ளாடுது -SSA-திட்டம்

இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும், இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பிறப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.இதே போல் சமையலர்கள்,

TET தேர்வு நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற
அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்குபின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.

INCHARGE -தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு கூடுதலாக பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு வாரத்திற்கு அரசு முறைப்பயணமாக  வெளிநாடு செல்வதால் அவர்கள் வரும் வரை தொடக்கக் கல்வி
இயக்குனர் முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு கூடுதலாக  பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது*

SBI - Bank ல உங்க அக்கவுன்டல மினிமம் 5000 இருக்கனுங்கோ....

இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்

புதுடில்லி : வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் ரூ.5000 :

EMIS UPDATED NEWS தலைமையாசிரியர்கள் கவனத்திற்க்கு ,

1.ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் left இருந்தால் அல்லது டபுள் என்ட்ரி இருந்தால் நீங்கள் மாணவனின் விவரத்தை குறிப்பிட்டு [email protected]. என்ற முகவரிக்கு மெயில் அனுப்பினால் அவர்கள் delete செய்வார்கள் .

2. பிற வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் emis எண்ணுடன் இருந்தால் அவர்களை உங்கள் பள்ளி emis இல் சேர்க்க student pool இல் search optionஇல் தேடி மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் . மாணவனின் பெயர் மற்றும் பிறந்த தேதி குறிப்பிட்டு அதன் மூலம் தேடி மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் . 

TPF TO GPF ACCOUNT SLIP

சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு (GPF) மாற்றப்பட்டதால் 2014-2015 ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று( AG's OFFICE ) பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.

 விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.      

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் காவலர் அய்யா திரு செ.முத்துசாமி அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வருடன் இன்று சந்திப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் காவலர் அய்யா திரு செ.முத்துசாமி அவர்களுடன் மாநிலபொதுச் செயலர் க.செல்வராசூ,மாநில பொருளாளர் கே.பி.ரக்‌ஷித்,மாநில இளைஞரணி செயலர் நாகராஜன்,துணைப்பொதுசெயலர் சாந்தகுமார் ஆகிய மாநில பொறுப்பாளர்கள் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சரை 01.03.2017 அன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன்,ஆசிரியர் சார்பான பொது கோரிக்கைகள் வைத்து திரு.செ.மு அய்யா அவர்கள் பேசினார்கள்.


புதிய ஊதியக்குழு , இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரண்பாடு, புதிய ஓய்வு ஊதியம் நீக்கம் குறித்தான கோரிக்கைகள் முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதை முதல்வர்அவர்கள் கனிவுடன் கேட்டு உடனடியாக இக்கோரிக்கைகள் அனைத்தும்....பரிசீலனை செய்யப்பட்டு புதிய ஊதியகுழுவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை மாண்புமிகு முதல்வர் அளித்து உள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

Inspire Awards MANAK is extented

Last date of submission of Student Nominations for Inspire
Awards MANAK is extented to 15th March 2017.
  

FLASH NEWS-TET- Notification and Syllabus Application Sales Centres, &Application Receiving Centres and Prospectus

TamilNadu Teachers Eligibility Test 2017- Please click here for Notification and Syllabus 

TamilNadu Teachers Eligibility Test 2017- Please click here for Application Sales Centres, Application Receiving Centres and Prospectus

:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


DEE and SSA PROCEEDINGS- 2017-18 ஆம் ஆண்டிற்கான கருத்துரு அளித்தல்- SSA மற்றும் SSA அல்லாத ஆசிரியர்களின் காலிப்பணியிடம் மற்றும் பணிநிரவல் சார்ந்த மாவட்ட அளவிலான அறிக்கை கோருதல் சார்பு


TET-Application Sales Centres and Application Receiving Centres

Kanyakumari
Tirunelveli
Tuticorin
Ramanathapuram
Sivagangai
Virudhunagar
Theni
Madurai
Dindigul

Nilgiris
Coimbatore
Erode
Salem
Namakkal
Dharmapuri
Pudukkottai
Karur
Perambalur
Tiruchirapalli
Nagapattinam
Thiruvarur
Thanjavur
Villupuram
Cuddalore
Thiruvannamalai
Vellore
Kancheepuram
Thiruvallur
Chennai
Krishnagiri
Ariyalur
Tiruppur

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19- ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது - NCERT.

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம், அனுமதி நீட்டிப்பு வழங்குவது, புதிய படிப்புகள்- இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திகொள்ள அனுமதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்.சி.டி.இ. மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 'முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

* தேர்வு அறையில் புத்தகம், விடைகள் அடங்கிய, 'பிட்' காகிதம்
வைத்திருந்து, அதை பார்த்து எழுதும் முன், கண்காணிப்பாளரிடம் மாணவர் தானாக ஒப்படைத்தால், விளக்க கடிதம் எழுதி வாங்கி எச்சரிக்கப்படுவார்; மறுநாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்* காப்பியடிக்க புத்தகம், பிட் பேப்பர் வைத்திருந்ததை, கண்காணிப்பாளர் கண்டுபிடித்து, மாணவர் அதை பார்த்து எழுதாமல் இருந்தால், அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும். மீண்டும் அடுத்த தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார். குறிப்பிட்ட பாடத்திற்கான

TNTET : கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை !!

விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். மேல்மலையனூர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

March #2017 #Diary

1 -R.L-Ash wednesday

4 -Grievance day, Pri CRC, Upper primary CRC,

4-R.L-Vaikundasamy birthday

11 -R.L-Maasi maham

29 -G.H-Telegu new year

+2 பொதுத்தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்ககளை ஈடுபடுத்தக்கூகூடாது - அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு!!

போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2ம் தேதி முதல் தவணை, 30ம் தேதி 2வது தவணை

போலியோ சொட்டு மருந்து இந்த ஆண்டு முதல் தவணையாக ஜனவரி 17ம் தேதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில்தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக இரட்டை தடுப்பூசி மருந்து 9 மாதம் முடிந்த 15 வயதுக்குட்பட்ட 1.7 கோடி குழந்தைகளுக்கு பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை போடப்படும்என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதியும், பிப்ரவரி 21ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களின் தேதியை மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டது.*

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் TÈT தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  ஏப்ரல் 29, 30ம்தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்கள் மார்ச் 6 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாவட்டங்களில் உள்ள அரசினர் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பியுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

'ஸ்மார்ட் வாட்ச், பெல்ட், ஷூ' அணிய...தடை ..! பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.
மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கு கிறது. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.

ஊதியக்குழுவினை அமுல்படுத்தும் முன் 30% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்கள் போர்க்கொடி !!

TET - 2017 :விண் ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப் படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரம் விரைவில் இணைய தளத்தில் வெளியிடப்படும் - TRB

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது..தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி,

  * இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம்தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

*பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில்குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால், அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது. நிதித் (ஊதியம்) துறையின் சார்பில் ஒரு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து 2012 ஆம் ஆண்டில் G. O. Ms. No - 243 என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அந்தஅரசாணையின் படி அரசு துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ரூபாய் 4,00,000/- வரை மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்ற சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நியமிக்கப்பட்டது.

6000-ஆசிரியர்கள் பணியிடம் -அரசு மீதான அதிருப்தி குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

இந்த மாதச் சம்பளம் 27ஆம் தேதியே வழங்க உத்தரவு..


web stats

web stats