rp

Blogging Tips 2017

ஜாக்டோ_ஜியோ கூட்டமுடிவுகள்

வணக்கம். ஜாக்டோ_ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 26/7/2018 சென்னையில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

1. திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதப்போக்கினைக் கண்டித்தும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீளப்பணியமர்த்தவும், பணம் வசூல் நடவடிக்கையில் ஈடுபடும் செயலுக்கு அவர்மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோவின் சார்பில் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் 1.8.18 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது

. 2)நிலுவைக்கோரிக்கைகள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க 4.8.18 சனிக்கிழமை சென்னையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடத்துவது

. இவண்.

ஜாக்டோ-ஜியோ.

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும் எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும் எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்'  தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதி தேர்வான, 'டெட்' கட்டாயம் ஆகியுள்ளது.தமிழகத்தில், 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பள்ளி, கல்லுாரி கல்வி சான்றிதழ் அடிப்படையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது.எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

புதிய அரசாணை 

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு,'டெட்' தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டி தேர்வும் நடத்தப் படும். போட்டி தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த அரசாணையை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார். 

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை நேரில் சென்று கூர்ந்தாய்வு செய்ய இணை இயக்குநர்களை நியமித்து ஆணை வெளியீடு

CLICK HERE

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு; ஜூலை 31-ம் ேததியுடன் முடிவடைய இருந்த அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு

தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு

சென்னை, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான, செப்.,5ல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை, தமிழகத்தில், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்ற பெயரில், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கான விண்ணப்பம், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பம் வழங்கப்படவில்லை

அரசாணை (நிலை) எண். 152 Dt: July 24, 2018 -பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி -பாடத்திட்டம் - மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு - தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது

அரசாணை (நிலை) எண். 152 Dt: July 24, 2018  

GO Ms No 232 Dt: June 13, 2018 -Salary-Revision of Salary of staff Nurses on contract pay appointed under NHM - approved -Orders - Issued


GO Ms No 232 Dt: June 13, 2018 

G.O.Ms.No.252 Dt: July 26, 2018 -Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 – With effect from 1.07.2018 to 30.09.2018 is 7.6% - Orders – Issued

G.O.Ms.No.252 Dt: July 26, 2018 

G.O -126,127,128,129 -Tamil Nadu Elementary Education & School Educational Subordinate service -Higher Secondary Amendments to special Rules for Tamil Nadu School Subordinate service -orders issued CLICK HERE

CLICK HERE

CPS TEACHERS RE-EMPLOYMENT G.O

CLICK HERE

Scan செய்யதேவையில்லை எளியமுறையில் ஒன்றாம் வகுப்பு Video

பாடம்: தமிழ்

வரிசையாக புத்தக பக்கஎண்களின் படி
👇👇👇
பக்கம் எண்: 2
📌https://youtu.be/7U99TEn9q3A

பக்கம் எண்: 4
📌https://youtu.be/pSg31IALtrE

பக்கம் எண்: 7
📌https://youtu.be/kg_FmhAV7hc

பக்கம் எண்: 17
📌https://youtu.be/nDylMQA5R30

பக்கம் எண்: 18
📌https://youtu.be/qvgHXM87lNM

பக்கம் எண்: 19
📌https://youtu.be/CPhzawPJUOo

பக்கம் எண்: 25
📌https://youtu.be/vwKX-cdsbss

பக்கம் எண்: 26
📌https://youtu.be/ZU7jiI9wz2c

பக்கம் எண்: 30
📌https://youtu.be/ivQqLHAAFbE

பக்கம் எண்: 32
📌https://youtu.be/fhXWrNnkzl4

பக்கம் எண்: 35
📌https://youtu.be/5Yn_e7v0I2Q

பக்கம் எண்: 36
📌https://youtu.be/6fRit5pwvIM

பக்கம் எண்: 40
📌https://youtu.be/xRJE5ZT0qSU

பக்கம் எண்: 41
📌https://youtu.be/FTsklrSjLos

பக்கம் எண்: 45
📌https://youtu.be/FTsklrSjLos

பக்கம் எண்: 46
📌https://youtu.be/aiQ6XWL-pts

பக்கம் எண்: 47
📌https://youtu.be/kzBWmzkJqGg

பக்கம் எண்: 48
📌https://youtu.be/YVUgpdG7Il8

பக்கம் எண்: 50
📌https://youtu.be/pSB62NM2r-I

பக்கம் எண்: 52
📌https://youtu.be/hFUaCL91_Tc

பக்கம் எண்: 57
📌https://youtu.be/UPhtFDEAGUA

பக்கம் எண்: 62
📌https://youtu.be/461wd7FSA08

பக்கம் எண்: 66
📌https://youtu.be/FB7FhJbmWTE

தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் 1முதல்12வரையிலும் பாடப்புத்தகங்கள்..தேடி எடுத்து கொள்ளலாம்…!

http://www.textbooksonline.tn.nic.in/Std1.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std2.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std3.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std4.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std5.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std6.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std7.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std8.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std9.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std10.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std11.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std12.htm

பள்ளிகளில் மன்றங்கள் -அறிமுக கையேடு - Click Here To Download(PDF)

 Click Here To Download(PDF)

அனைவரும் தேர்ச்சி' திட்டத்தை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றம்! -அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பின்பற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து, மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

அனைவரும் தேர்ச்சி' திட்டத்தை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டும்ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டில்நிறைவேற்றப்பட்டது.குழந்தைகள் இலவச,கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், ௨௦௦௯ல் கொண்டு வரப்பட்டது. 

  இச்சட்டத்தின்படி, 1 முதல், 8ம் வகுப்பு வரையுள்ள மாணவ - மாணவியர், 'பெயில்' ஆக்கப்படாமல், அடுத்த வகுப்புக்குஅனுப்பப்படுவர். இது, 'அனைவரும் தேர்ச்சி' திட்டம்என்றழைக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த சட்டத்தில் திருத்தம்செய்வதற்கான மசோதாவை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஅமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் தாக்கல் செய்துபேசியதாவது:பள்ளிகளில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு, அனைவரும்தேர்ச்சி திட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஆண்டு இறுதி தேர்வில்தோல்வியடைந்த, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டுமாதங்களுக்கு பின், மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வில்தோல்வியடையும் மாணவர்களை, மீண்டும் அதே வகுப்பில் படிக்கவைக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.


தோல்வி அடைந்த மாணவர்கள், பள்ளியை விட்டு நீக்கப்படமாட்டார்கள்.இருப்பினும், அனைவரும் தேர்ச்சி திட்டத்தைபின்பற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து, மாநிலங்களே முடிவுசெய்துகொள்ளலாம். அதுபோல, தோல்வி யடைந்த மாணவர்களுக்குமறுதேர்வு நடத்துவது குறித்தும் மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும் மத்தியஅரசு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர், மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு பள்ளி வேலை நேரத்திற்கு முன்/பின் சிறப்பு வகுப்புகள் தவிர்க்க அறிவுறுத்தி மெட்ரிக் பள்ளி இயக்குநர் செயல்முறைகள்!


GO Ms. No. 93 Dt: July 17, 2018-Examiniations - Tamil Nadu Public Service Commission - Competitive Examinations - Enhancement of upper age limit for Group-I, I-A and I-B Services Examinations - Orders - Issued.

CLICK HERE GO Ms. No. 93 Dt: July 17, 2018

CPS & GPF - சந்தாதாரர்கள் அவசியம் செய்ய வேண்டிய பணிகள்

PS Account Slip வெளியிட உள்ளதால்
உடனடியாக கிரெடிட் கிளியர் செய்ய அறிவுறுத்தல்.

GPF சந்தாதாரர்கள் அனைவரும் tn ag வலைதளத்தில் தங்கள் மொபைல் நம்பரை இணைக்க அறிவுறுத்தல்.

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து
இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

🔲 ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை
அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?

அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை.

 இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

web stats

web stats