rp

Blogging Tips 2017

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டித்துள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக, 12 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் தரவும், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், 'மாணவி அனிதாவின் மரணம், பள்ளி செல்லும் இளைய சமூகத்தினர் மனதில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு, உளவியல் ஆலோசனைகளை வழங்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

நீதிபதி கிருபாகரன் கேள்விகள்

*பள்ளிக்கு செல்லாமல், எத்தனை ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன?
* எவ்வளவு ஆசிரியர்கள், பணிக்கு வராமல் உள்ளனர்?
* ஆசிரியர் சங்கங்களில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், நிர்வாகிகளாக பணியாற்றுகின்றனரா?
* தனியார் பள்ளி ஆசிரியர்களும், போராட்டத்தில் பங்கேற்கின்றனரா அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் மட்டும், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனரா?
* அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
* தமிழக மக்கள் தொகையில், ஆசிரியர் விகிதாச்சாரம் எவ்வளவு?
* ஆசிரியர்களின் குறைந்தபட்ச, அதிகபட்ச சம்பளம் எவ்வளவு?
* அதற்கு, அரசு பணம் எவ்வளவு செலவிட படுகிறது; அரசின் மொத்த பட்ஜெட்டில், எத்தனை சதவீதம்?
* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் சதவீதம் என்ன; அவர்களின் சராசரி மாத, ஆண்டு வருமானம் என்ன?
* தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, குறைவான சம்பளம் வழங்கப்படுகிறதா?
* போராட்டத்தினால், எத்தனை பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன?

JACTTO GEO வேலைநிறுத்தக் களத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்கள்!

⚡பள்ளி, கல்லூரி & பல்கலைக்கழக ஆசிரியர் இயக்கங்கள்⚡

☀1. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம்

☀2. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

☀3. தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கழகம்

☀4. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்

☀5. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

☀6. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF)

எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசியல் சட்ட 2 ஆம் பாகத்திலுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் பேச்சு சுதந்திரம் ,எழுத்து சுதந்திரம், சங்கம் வைக்கும் சுதந்திரம்,வன்முறையில்லா ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சுதந்திரங்களையும் உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது.இவற்றை தடைசெய்யும் அரசாங்க நன்னடத்தை விதிகள் செல்லத்தக்கதல்ல...


G.O Ms. No. 762 Dt: September 12, 2017-Minister for Revenue changed as Minister for Revenue and Disaster Management -Orders -Issued.

G.O.(Rt) No.695 Dt: September 01, 2017 New Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organisations - Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals and inclusion of additional specialities based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued

G.O.(Rt) No.695 Dt: September 01, 2017 New Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organisations - Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals and inclusion of additional specialities based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued

JACTO-GEO பத்திரிக்கைச் செய்தி: அரசின் அச்சுறுத்தலுக்கும் பணியாது ,காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு.வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளவும் முடிவு


தமிழகத்தில் நவோதயா பள்ளி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை : தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி குமரி மகாசபைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ்
என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிகதரன், சுவாமிநாதன் அடங்கிய பெஞ்ச், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி

போராட்ட காலத்தில் மருத்துவ விடுப்பில் உள்ளோரின் - மருத்துவ சான்றிதழ்களின் உண்மைத் தன்மை ஆராயப்படும்! - Secretary Proceeding..


SCERT- LEARNING OUTCOMES BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS- POSTPONED TO 04.10.2017 TO 14.10.2017


JACTTO - GEO செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஸ்ட்ரைக் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம் - போராட்ட வியூகம் :


11.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்


📌12.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்


📌13.9.2017 முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்


ஜேக்டோ ஜியோ போராட்டம் தலைமைச்செயலக சங்கம் மற்றும் நீதித்துறை சங்கம் உட்பட 92 சங்கங்கள் பங்கேற்பு.


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தை விதிகள் 20, 22 மற்றும் 22Aன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு


web stats

web stats