rp

Blogging Tips 2017

பள்ளி மாற்றுச்சான்றிதழுடன் சேர்த்து மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமைஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

பள்ளியை விட்டு செல்லும்போது, மாற்றுச்சான்றிதழுடன் (டிசி), மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை எச்சரித்துள்ளது. எஸ்எஸ்ஏ மூலம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் கற்றல் குறைபாடு உள்ளவர்கள் கண்டறியப்பட உள்ளனர்.

6வது ஊதியக் குழு பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க கோரிக்கை

எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்? 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு பிளஸ் 2 படித்து பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியாது

தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கல்வி ஆண்டில் (2013-2014) எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ், உருது,
ஆங்கிலம்,

மூன்று நபர் ஊதியக் குழு - பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை "தனி ஊதியம்" ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு.

GO.241 FINANCE (PAY CELL) DEPT DATED.22.07.2013 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009– Recommendations of the Pay Grievance Redressal Cell – Dispensation of Higher Start of Pay for the posts of Junior Assistants / Typists and Record Clerks - Orders issued...

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 88 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசால் வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...

ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதல் நாள் இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. நேற்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு நேற்று  மாலை 38 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 60 அரசாணைகளில், பள்ளிக்கல்வித் துறையை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 88 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013 -க்குள் முடிக்க உத்தரவு - பதிவுகள் உள்ளீடு செய்ய இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை மூலம் மாணவர்களின் விவரங்களை Web - Portal ல் பதிவு செய்ய தயாராக வைத்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதற்கான இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே நிலுவையில் உள்ளீடு செய்யப்படாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவு

GO.263 SCL EDN DEPT DATED.22.07.2013 - Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in School Education / Teacher Education Research and Training Departments – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -- Orders-Issued. 

11 ஆயிரம் பார்வைகளை நம் இணையதளம் 2 மாதங்களில் அடைய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!...

11 ஆயிரம் பார்வைகளை நம் இணையதளம் 2 மாதத்தில்(சரியாக இன்றுடன் 60 நாட்கள்)  அடைய நேரடியாகவும் முகம் தெரியாத பலர் தொலைவிலிருந்தும் உதவி ஆதரவளித்த ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலகங்களுக்கும், கல்வித்துறை இயக்கங்களுக்கும், கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஆசிரிய சங்கங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை நம் www.taakkootani.blogspot.in இங்கு, இன்று பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறது. 

                                                                                                                                                                                       மேலும் இந்த அடைவிற்கு உங்கள் அன்பும், வாழ்த்தும், ஆதரவும் தான் அடித்தளங்கள் என்பதையும் இங்கு வலுவாக பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து தங்கள் அனைவரின் வாழ்த்தையும் ஆதரவினையும் ஊக்கத்தையும் உவப்போடு எதிர்பார்கிறோம். குறிப்பாக இந்த தளம் சிறப்போடு செயல்பட ஆதரவளித்த அன்பர் ”ஆசிரியர் குரல்” முகநூல் நண்பர் அவர்களுக்கும்,திரு.ரக்‌ஷித்.கே.பி மாநிலத்துணைத்தலைவர்-(வடக்கு மண்டலம்) அவர்களுக்கும்,திரு.சாந்தகுமார் தலைமை நிலைய செயலர் அவர்களுக்கும் நன்றிகள் பல
இப்படிக்கு,
வலைதள செய்தி வெளியீட்டுக்குழு,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அரசு பள்ளிகளில் வருகை பதிவு: முறையாக கண்காணிக்க உத்தரவு

"அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதிவேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

          தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. 

          இதை தடுக்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், உரிய நேரத்திற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களா, என கண்காணிக்க வேண்டும். தாமதமாக வரும் ஆசிரியர்களை, வருகை பதிவில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது. 6, 9ம் வகுப்புகளில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான (பிரிட்ஜ் கோர்ஸ்) பயிற்சிகளை துவக்க வேண்டும்

ஆசிரியர்கள் பணி கற்றுக் கொடுப்பதுதான்; சமையல் வேலையை கண்காணிப்பது அல்ல - நீதிமன்றம் கருத்து

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் இறந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவின் தரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 48அரசாணைகளில், ஒரு அரசாணை பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழக அரசு வெளியீட்டுள்ளது

இன்று வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...

ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு இன்று மாலை 26 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 48 அரசாணைகளில், பள்ளிக்கல்வித் துறையை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 76 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 உடனடி தேர்வு: 20.5 சதவீதம் பேர் தேர்ச்சி

click here to know Your - HSC Special Supplementary Examination Results  - June 2013 
பிளஸ் 2 உடனடித்தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். தேர்வுக்கு விண்ணப்பித்த, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆப்சென்ட் ஆனதாகவும், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்று, அதே கல்வியாண்டில், உயர்கல்வியை தொடரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 10 முதன்மைக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களுக்கு மாறுதல் மற்றும் 17 மாவட்டக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களுக்கு பதவிஉயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

CLICK HERE TO DOWN LOAD THE ORDER

சம்பள உயர்வில் பெரிய மாற்றம் இல்லை: ஆசிரியர்கள் கருத்து

சென்னை: "சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை" என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: "பத்து ஆண்டு, 20 ஆண்டு பணி முடித்த, தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது

RE - OPTION அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. G.O. 240 Dt.22.7.2013

அதாவது 1.1.2006   to  31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது. 
இங் கே கிளிக் செய்து  அரசானையை பெறலாம்

SMC MEETING TO BE CONDUCTED LAST FRIDAY OF EVERY MONTH | ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை கூட்டவதை உறுதிப்படுத்தவும் அவ்வாறு நடைபெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு

click here to download the ssa proceeding of SMC MEETING TO BE CONDUCTED LAST FRIDAY OF EVERY MONTH and seek explanation

மாகஆபநி - உயர்தொடக்கப்பள்ளி பெண் ஆசிரியர் -களுக்கு குழந்தைப் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி 02.08.2013 முதல் 04.09.2013 வரை நடத்த உத்தரவு.

SCERT - PREVENTION OF SEXUAL EXPLOITATION OF GIRL & CHILD SAFETY AWARENESS TRG FOR UPPER PRIMARY WOMEN TRs FROM 02.08.2013 TO 04.09.2013 REG PROC CLICK HERE...

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 237 நாள்.22.07.2013ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது(அதாவது 3% + 3%). பணப்பலன்   01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது (Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013).

01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
                      ஏற்கனவே 1.1.2006 முதல் 31.05.2009 வரை தான் பெற்ற தேர்வுநிலை/சிறப்புநிலையில் ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவித்து (option given to  fix the new pay in their selection/ special grade awarded  date & pay )ஊதிய நிர்ணயம் செய்து கொண்டோருக்கு தற்போது இவ்வரசாணையால் பயன் இல்லை 
                           ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் நடைமுறைப்படுத்தி இந்த ஆணை அமுலுக்கு வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெறுவர்.

PG TRB ஜூலை 2013 - தமிழ் - முதுகலை ஆசிரியர் போட்டி தேர்விற்கான உத்தேச வினா - விடைகள் மற்றும் விடைகள் - திருத்தப்பட்டது

REVISED - TO DOWNLOAD TENTATIVE ANSWER KEYS FOR PG TRB JULY 2013 - TAMIL SUBJECT Q&A - "A" SERIES CLICK HERE...

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் மேலும் அரசாணைகள் வெளிவர வாய்ப்பு உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று  28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் 28 அரசாணைகளும் வெளியிடப்பட்டன. மேலும் இன்று 7 அரசாணைகள் தயாராக  உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் புதிய அரசாணைகள் பற்றிய விவரம் அறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழுமையான தகவல் நாளை காலை 11 மணியளவில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கி உத்தரவு.

CLICK HERE TO SEE THE ORDER

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 உயர் / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு

CLICK HERE TO DOWN LOAD THE ORDER

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. Link Rectified

>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
>தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.

GOVT ORDERS FIRST SPELL FIRST SPELL CLICK HERE... - Link Rectified


GOVT ORDERS SECOND SPELL CLICK HERE...- Link Rectified

TO DOWNLOAD THREE MEN COMMISSION GOs CLICK HERE...

 

தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்களுக்குரிய விலையில்லா நலத்திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 02.08.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

DEE - ALL DEEOs MEETING WILL BE HELD ON 02.08.2013 AT CHENNAI REG NO COST SCHEMES IMPLEMENTATION DETAILS CALLED REG PROC CLICK HERE...

ஜூன் / ஜூலை 2013, மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஜூன் 19 முதல் ஜூலை 01, 2013 தேதி வரை நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.07.2013 நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 30.07.2013 அன்று மதிப்பெண்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் உள்ளோர்க்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணை வெளியீடு

GO.120 SCHOOL EDUCATION DEPT DT.22.7.2013 - CEO / ADDL CEOs TRANSFER & NEW INCHARE REG ORDER CLICK HERE...

DSE - CEO / ADDL CEOs TRANSFER & NEW INCHARGE DETAILS REG PROC CLICK HERE...

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர முடியாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கவலை

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர முடியாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த 2012&13ம் கல்வி ஆண்டிற்கான
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்தது. இதன் முடிவுகள் மே 9ம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி முதல் உடனடி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சியடையாத பாடங்களுக்கு தேர்வு எழுதினர்.இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள்

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்வதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வியில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பிரிவில், பி.ஏ., (ஆங்கிலம், ஆங்கிலம் ஒரு ஆண்டு கூடுதல் படிப்பு, ஹிஸ்டரி), பி.எஸ்சி., (கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் நேரடி இரண்டாம் ஆண்டு, சைக்காலஜி), பி.சி.ஏ., பி.சி.ஏ., (நேரடி இரண்டாம் ஆண்டு), பி.காம்., பி.காம்., (நேரடி இரண்டாம் ஆண்டு), பி.காம்., (சி.ஏ., சி.ஏ., நேரடி இரண்டாம் ஆண்டு)

திறனாய்வு தேர்வு -கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் 2012-13ம் கல்வியாண்டில் 50 சதவீத மொத்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களிடையே திறமை மிக்கவர்களை தேர்ந்தெடுத்து 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்புக்கான உதவித்தொகையாக ஆண்டுதோறும் 1,000 ரூபாய் வீதம் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த சர்வே(2012-13) தெரிவிக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு;

PG TRB ஜூலை 2013 - தமிழ் - முதுகலை ஆசிரியர் போட்டி தேர்விற்கான உத்தேச வினா - விடைகள் மற்றும் விடைகள்

TO DOWNLOAD TENTATIVE ANSWER KEYS FOR PG TRB JULY 2013 - TAMIL SUBJECT Q&A - "A" SERIES CLICK HERE...

இணையதளம் மூலம் 10 நிமிடத்தில் மணி ஆர்டர் சேவை: தபால் துறை அறிமுகம்

சென்னை: இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்தில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.

தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.

மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், துறை வாரியான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAMIL FONTS

  1. Vanavil Avvaiyar
  2. Bamini
  3. Baamini
  4. Bamini_E
  5. Bramma
  6. Sun tommy 
  7. Neelu New
  8. Ismail
  9. JF Bramma
  10. JF Guru
  11. JF Nagulan
  12. Kambar
  13. Ka Kudai
  14. Ka Lagaram
  15. Ka Panjami
  16. Lakshmi 024
  17. Lakshmi 052
  18. Latha
  19. Sai Indra
  20. Sai Vrishin
  21. Shri 0802
  22. Tam 158
  23. Tam Cannadian
  24. Periyar Normal
  25. Periyar Bold
  26. Tam 013
  27. Tam 045

  1. Important Tamil Fonts in Zip file ( Vanavil Avvaiyar Font , Bamini , Etc...)  Click here for fonts

SBI யில் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் இதோ உங்களுக்காக இதோ இந்த பதிவு

https://prepaid.onlinesbi.com/CMS/
https://prepaid.onlinesbi.com/CMS/

த.அ.உ.ச - ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படை யில் Diploma Qualification உள்ள பணியிடங்களுக்கு ரூ.2800 லிருந்து ரூ.4200/-ஆக திருத்தியமைக்கப்பட்டது. ஆனால் இநிஆ பணியிடத்திற்கு மாற்றப்படவில்லை - அரசு பதில்

இங்கே கிளிக் செய்யவும்

வழக்கு எண்: MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012. Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200(GP) என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என பதில்

CLICK HERE-PAY BAND CHANGE TO SG TRS -GOVT GIVE LETTER TO COURT

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.


"முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன .அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது

ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

"அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட "லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வித்துறைக்கு உட்பட்ட 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், "அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பிலும் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட கணினிகள், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்துவது கிடையாது என்று புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் அரசு துறையால் வழங்கப்பட்ட கணினி, மடிக்கணினி பயன்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுரைகள் பாடவாரியாக தொகுத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

"தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத் தகுதியில்லை"அரசு உத்திரவை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்

"தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத் தகுதியில்லை" என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த சர்வே(2012-13) தெரிவிக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு;

National Foundation for Teachers Welfare Invites Application for 2011-12 & 2012-13 Educational Assistance | ஆசிரியர் நல தேசிய நிறுவனம், புது தில்லி - தொழிற்கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2011-12 மற்றும் 2012-13 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

click here to download the DSE proceeding of NFTW   Application for 2011-12 & 2012-13 Educational Assistance

தொடக்கக்கல்வி-அங்கீகாரம் பெற்று/பெறாமல் நடைபெறும் அனைத்துவகை தனியார் சுயநிதி பள்ளிகளின் விவரம் கோருதல் சார்பாக இயக்குனர் உத்திரவு

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING

மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்

ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

ஐ.ஐ.டி., பாடத்திட்ட தரத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: 24ம் தேதி இறுதி செய்யப்படுகிறது.அடுத்த கல்வி ஆண்டில் (2015-16) அமல்படுத்தப்படுகிறது

ஐ.ஐ.டி., பாடத் திட்ட தரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தயார் செய்யப்பட்டுள்ள வரைவு பாடத் திட்டம், வரும், 24ம் தேதி நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில், இறுதி செய்யப்படுகிறது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார்

சத்துணவுக்கு அழுகிய முட்டைகள்


பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 01.08.2013 & 02.08.2013 அன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களை சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுக் கூட்டம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்தது, தற்பொழுது ஆகஸ்டு 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு வினாத்தாளில் குளறுபடி

முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கான, போட்டித் தேர்வு, தமிழ் வினாத்தாளில், 44 கேள்விகளில் எழுத்துப் பிழைகள் இருந்ததால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது. இத்தேர்வுக்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., கடந்த மே, 9ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு, 1.67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

மாணவ, மாணவியருக்கு சுதந்திர தினத்தன்று சீருடை கிடைக்கும்

சுதந்திர தினத்தன்று, அரசு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியர், புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில், மதியம் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, அரசு சார்பில், இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவருக்கும், நான்கு, "செட்" சீருடை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு, நடப்பாண்டு, ஒரு, "செட்" சீருடை வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களில், 13 லட்சம் மாணவியருக்கு பாவாடை, 10 லட்சம் மாணவியருக்கு சுடிதார், 25 லட்சம் மாணவர்களுக்கு டவுசர் மற்றும் பேன்ட் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சீருடை தைப்பதற்கு, 1.45 கோடி மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டு உள்ளது.

முதல்வர் அறிவித்தபடி, நான்கு, "செட்" சீருடைகளை, நான்கு தவணைகளாக வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி, பள்ளி துவங்கியதும், முதல், "செட்" சீருடை வழங்கப்பட்டது. அடுத்து சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.

வங்கிக் கணக்கில் உதவித்தொகை: அரசு கட்டாய உத்தரவு

"கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த, "கோர் பாங்கிங்" உள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க வேண்டும்" என அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது.

பள்ளி மாற்றம் அடைந்த குழந்தைகளின் முன்னேற்ற அறிக்கையினை மாற்றுச் சான்றிதழுடன் இணைத்து வழங்க உத்தரவு.


திருக்குறள்பற்றிய செய்திகள் சில


திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

நமது இயக்கப்பத்திரிக்கை “ஆசிரியர் பேரணி’’ 20/07/2013 பதிப்பு

வாசிக்க  இங்கே கிளிக் செய்யவும்

அமெரிக்காவில் உள்ள நமது பொதுச்செயலாளருடன் தொடர்புகொள்ள




அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள BSNL-ல் ரூ-41/-க்கு ரேட் கட்டர் உள்ளது.அதை உங்கள் கைபேசியில் ரீசார்ச் செய்து ஆக்டிவேட் செய்தபின்பு நமது பொதுச்செயலருடன்ம்பேச நிமிடத்திற்கு ரூ.1.50 மட்டுமே கட்டணம்.எனவே அமெரிக்கா சென்றுள்ளநமது பொதுச்செயலர் அவர்களை தொடர்பு கொள்ள விரும்புவோர் 001 908 821 2771  என்ற எண்ணில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம். (இந்திய நேரப்படி முன்னிரவு 9.00 மணிமுதல் மறுநாள் காலை 7.00 மணிவரை மட்டுமே தொடர்பு கொள்ளவும்)

அன்புடன்
க.செல்வராஜ்.
பொறுப்பு பொதுச்செயலர்.

தரம் உயர்ந்த பள்ளிகளில் காலியிட விதிமுறை தளர்வு?

தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களை முழுவதுமாக நிரப்பும் நோக்கில், விதிமுறையில் ஒரு சில தளர்வு காட்டலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை

விருது - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் -களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "சிறந்த செயல்பாடுகளுக்கான விருது 2013" தகுதியுடையோர் விண்ணபங்களை 23.07.2013க்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DEE - CM AWARD - "BEST PERFORMANCE AWARD 2013" - APPLICATION CALLED REG PROC CLICK HERE...

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி களில் 6,7,8 வகுப்புகளுக்கு SSA ன் கீழ் நியமனம் செய்த 7979 மற்றும் 1282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு.

GO.157 - 7979 SSA BT POSTS SANCTIONED AS PER GO.197 REG PAY CONTINUATION ORDER FROM 01.04.2013 TO 31.03.2014 - PAY ORDER CLICK HERE...

GO.127 - 1282 SSA BT POSTS SANCTIONED AS PER GO.193 REG PAY CONTINUATION ORDER FROM 02.12.2012 TO 31.12.2013 - PAY ORDER CLICK HERE...

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு


அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90 ஆயிரம் அதிகரித்துள்ளதாக தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள சுமார் 35 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஆண்டு (2013-14) 4 லட்சத்து 8 ஆயிரத்து 871 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தமாக 3 லட்சத்து 18 ஆயிரத்து 995 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்தனர்.

ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர்ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.


ஒரு பணியிடத்திற்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.

web stats

web stats