rp

Blogging Tips 2017

TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம். -ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷாவுக்கு கூடுதல் பொறுப்பு.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த  3 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு  வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்க உள்ளது.

நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நுழைவுத் தேர்வு!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற 2018-19 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒற்றை நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..குறைந்த கட்டணத்தில்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும்,தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் முடிவடைவதால், ஜூன் 30ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது ஜியோ.இதன் மூலம் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.
இலவச திட்டம்

விளம்பர எண் குழப்பத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா : போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலக்கம்.

சீருடை பணியாளர் தேர்வாணைய குழப்பத்தால், தமிழக காவல் துறையில் 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

  காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே 21 ல் நடக்கிறது. இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, தபால் அலுவலகங்களில் இளைஞர்கள், ஆர்வமுடன் பெற்று வருகின்றனர்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஆதரவு!!

BRITISH COUNCIL ENGLISH TRAINING - TENTATIVE DATES..FOR PRIMARY | UPPER PRIMARY TEACHERS...



IT - 80CCD (1B) யில் CPS தொகையினை பதிவு செய்யக்கூடாது விருதுநகர் மாவட்ட கருவூலத்துறை தகவல்...


கோப்புகளில் தூசி படிய விட்டால் 'சஸ்பெண்ட்' : கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர்களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில்போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

தமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல்,தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

மாத சம்பளக்காரர்கள் கவனத்திற்கு.. இனி ரூ.50,000 மேல் அன்பளிப்பு பெற்றால் வரி செலுத்த வேண்டும்..!!!

இனி இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் வாயிலாகவோ அல்லது பிற வழிகளில் கிடைக்கும் அன்பளிப்புக்கு வரி செலுத்த வேண்டும். இப்புதிய மாற்றத்தை பட்ஜெட் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிதியியல் மசோதா 2017இல் பகுதி 56

வருமான வரி சட்டத்தின் புதிய திருத்தமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.

7 லட்சம் குழந்தைகளுக்கு மாத்திரை... வழங்கல் குடற்புழு நீக்க தமிழக அரசு தீவிரம்

கடலுார் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் குழந்தைகளுக்கு நாளை (10ம் தேதி) குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்க சுகாதாரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்கம் தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை (10ம் தேதி) குடற்புழு நீக்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மண்ணின் வழியாக பரவும் குடற்புழு தொற்றுக்களைத் தடுப்பதற்காக அல்பெண்டசோல் என்னும் மாத்திரைகளை உட்கொள்ள செய்து இந்நோயின் பாதிப்பினை தடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.இம்மாத்திரைகள் 1 முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலர்களுக்கும் கொடுக்கப்பட்டு உட்கொள்ள செய்யப்படுகிறது

I.T - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை!!

தொடக்கக்கல்வி செயல்முறைகள் - அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளில் துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் ஊதியம் ஜனவரி 2017 வரை வழங்கிய விவரம் கோருதல் சார்பு

TRB - Instructions to chief Educational Officers on TNTET- 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2017 :வரும் ஏப்ரல் இறுதி அல்லது
மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.அதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறைகளை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது.

CLICK HERE - TET- 2017 Exam -TRB Instructions to chief Educational Officers

சாந்த ஷீலா நாயர் ராஜினாமா எதிரொலி: பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுமா? அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஏமாற்றம்

முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று
எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.2004ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இதுபற்றி, ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.

PLI - Premium + service Tax யும் சேர்த்து IT deduction - Under Section 80C ல் காட்டலாம்

ந.க எண்:000565 - நாள் :2/2/17- ஆசிரியர்களை உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களில் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என திட்டவட்ட அறிவிப்பு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் & இயக்குநரின் செயல்முறைகளும்

CLICK HERE - NATIONAL BEST TEACHER AWARD PROFORMA APPLICATION & INSTRUCTION

பள்ளிகளில் நடைபெறும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்


TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது |

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள் | பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017 | விரிவான விவரங்கள் ..

1)Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.

2)Paper I and Paper II Application Forms should be separated (two different colours).

3)Challans for Rs.250 and Rs.500 should be separated for Paper I and Paper II, and these separated Challans should be kept in four separate envelopes (Paper I – Rs. 250, Paper II - Rs. 250, Paper I - Rs. 500 and Paper II - Rs. 500).

சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்: ஆர்.பி.ஐ

பொதுமக்கள் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில்
இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் பணம்  எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தார். அத்துடன் வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

CPS NEWS: அரசு ஊழியர், ஆசிரியர் பணம் 15,000 கோடி என்ன ஆனது?

எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர்

தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர் என அரசு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி தரம் குறித்து பாரதம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு
நடத்தி அறிக்கை வெளியிடும். அதன்படி அசர் அறிக்கை கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது.

RMSA - பள்ளிகளுக்கு மார்க், ஆர்.எம்.எஸ்.ஏ., கணிப்பு

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு.

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓர் ஆண்டுக்குள்செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள், வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கி நடைமுறைகள் தற்போது செல்போன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செல்போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம். இதனால் செல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி. படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PLI - Premium + service Tax யும் சேர்த்து IT deduction - Under Section 80C ல் காட்டலாம்

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் திரு.பன்னீர் செல்வம் - ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார்

'கல்வி தரத்தை உயர்த்துவதே அரசின் தலையாய கடமை'

'கல்வித் தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் தலையாய கொள்கை' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:நாடு முழுவதும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தலையாய கொள்கை.

BSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா

ஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல்  பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது.

  இந்நிலையில் ரூ36-க்கு 1GB என்ற 3G டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல்.சிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும்,ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும்  பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.

இதற்கு 28 நாள்கள் வேலிடிட்டி. மேலும், இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு கூடுதல் (டேட்டா) என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.

TNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிற

விரைவில் TNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும்  வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிறது,

       அதன் ஒரு பகுதியாக  வின்னப்பம் வழங்குவது தொடர்பாக  தலைமையாசிரயர் கூட்டம் வரும் செவ்வாய் 07/02/2017 அந்தந்த மாவட்ட  CEO அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி:இன்று முதல் சிறப்பு முகாம் துவக்கம்

தமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்குகிறது.
தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு, முதல் கட்டத்திலேயே, தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழிகலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

     கோவை மாவட்டத்தில், 645 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஒரு வகுப்புக்கு, குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த கல்வியாண்டுகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இதன் காரணமாக, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கப்படுவதாக, கூறப்படுகிறது.

MODEM & INTERNET -TO ALL AEEO OFFICE-G.O 3- DT-5.1.2017


புதிய பாடம்-பிளஸ் 1 வகுப்பில் அடுத்த ஆண்டு அமல்

SSA - 6 ஆண்டுகளாக ஒரே மாதிரியான பயிற்சி - ஆசிரியர்களுக்கு ஆர்வம் குறைவு.


web stats

web stats