rp

Blogging Tips 2017

தண்ணீரில் நனைந்த ஆவணம் சான்றிதழை காய வைப்பது எப்படி?

வெள்ளத்தில் நனைந்த புத்தகம், சான்றிதழ், சொத்து ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது எப்படி என, நுாலக நிபுணர் ஒருவர் விளக்கம்
அளித்துள்ளார்.

தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக முன்னாள் காப்பாளர் முனைவர் பெருமாள் கூறியதாவது:
* அடுப்புக்கு அருகில் வைப்பது, சூடான பாத்திரங்களின் மீது ஒட்டி வைப்பது கூடாது. ஈர அட்டை, பைண்டிங் அட்டையை நீக்க வேண்டும். இதமான அறை இருந்தால், சிறிதாக சூடு தரும் பல்புகளை எரிய விட்டு, மின் விசிறி உதவியுடன் காய வைக்கலாம்.

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையைரத்து செய்ய, தனியார் பள்ளிகள்முடிவு செய்துள்ளன.

 சென்னைதிருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்கடலுார் மாவட்டங்களில், கன மழைமற்றும் வெள்ளப்பெருக்கால்,ஒரு மாதமாக பள்ளிகள்இயங்கவில்லை.
டிச., 14 முதல், பள்ளிகள் மீண்டும்திறக்கப்பட உள்ளன. எனினும், டிச.,22க்குள் முடிக்க வேண்டிய,10ம் வகுப்பு,பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் மற்றும்,1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான,இரண்டாம் பருவ தேர்வுகளை
நடத்துவதா, வேண்டாமா என, பள்ளிக்கல்வித்துறையும், பள்ளி நிர்வாகமும்

NMMSஉதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு, 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம்,
பிளஸ் 2 முடிக்கும் வரை, உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள், தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது, 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல், 24 வரை, தேர்வுத்துறை இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

பள்ளிகளில் ஈரம் சிரமத்தில் மாணவர்கள்

தொடர் மழையால் பழநி பகுதியிலுள்ள தொடக்கப் பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக சாரல்மழை பெய்து வருகிறது. பழநி பகுதியிலும் இது நீடிப்பதால் வீடு, பள்ளி கட்டட சுவர்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இருக்கை வசதி இல்லாத தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் ஈரத்தரையில் அமர்ந்து 5 வயது முதல் 12 வயது வரையுள்ள மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குளிர்ந்த தரையில் அமர்ந்து படிக்க முடியாமல் நடுங்குகின்றனர்.

பள்ளிக்கல்வி - கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட மாவட்டங்களுக்கு 14/12/2015 அன்று பள்ளிகள் திறக்க ஏதுவாக ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைபடுத்த வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை 14-ந் தேதி திறக்க ஏற்பாடு

பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறை முடிந்து மீண்டும் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும்

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழந்தவர்களுக்கு 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்

இயற்கை பேரிடர் வரலாறு காணாத பாதிப்பை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்படுத்தியது.வெள்ளத்தால் வீடு, கால்நடை, உடமைகளை இழந்து மக்கள் தவிர்த்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி சான்றிதழ்களும் நாசமாயின.பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி சான்று வழங்க அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரு வாரம் சிறப்பு முகாம் நடத்தி கட்டணமின்றி மாற்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு முகாம் 14–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.இந்த சிறப்பு முகாம்கள் சென்னை மாவட்டத்தில்

SLAS QUESTION PAPERS FOR PRIMARY SECTION III & V

CLICK HERE TO DOWNLOAD III STD SLAS QUESTION PAPERS - TAMIL

CLICK HERE TO DOWNLOAD III STD SLAS QUESTION PAPERS - ENGLISH

CLICK HERE TO DOWNLOAD III STD SLAS QUESTION PAPERS - MATHS

CLICK HERE TO DOWNLOAD V  STD SLAS QUESTION PAPERS - TAMIL

CLICK HERE TO DOWNLOAD V STD SLAS QUESTION PAPERS - ENGLISH

CLICK HERE TO DOWNLOAD V STD SLAS QUESTION PAPERS - MATHS

T.V.Malai Respected CEO Mr.PON KUMAR Receives Best Administrative Officer Award From Honorable central MHRD Minister. New Delhi .

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கலை திட்ட பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார வள மையத்தில் பள்ளி குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் வகையில், பலவித பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைதிட்ட பயிற்சி, நேற்று துவங்கியது. தலைவாசல் ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைவாசல் வட்டார வள மையத்தில், மேற்பார்வையாளர் சரவணன் பயிற்சியை துவக்கிவைத்தார். இதில்

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

 சென்னை : கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை : வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும்

பள்ளி சான்றிதழ் நகல் வழங்க சிறப்பு முகாம்

சென்னை: வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி சான்றிதழ் நகல்களை வழங்குவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருள்ளூர், கடலூர் மாவட்டங்களி்ல் சுமார் 131 பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வரும் 14-ம் தேதி முதல் நடத்தப்பட உள்ள முகாம் இருவாரங்கள் வரை நடத்தப்பட உள்ளது. அதில் கட்டணமின்றி பள்ளி சான்றிதழ்களின் நகல் வழங்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்


பள்ளிக்கல்வி - கனமழையால் சான்றிதழ் இழந்த பொதுமக்களுக்கு 14/12/2015 முதல் அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம் - இயக்குநர் செயல்முறைகள்

TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற மேல்/உயர் நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர்களது முறையான நியமனமாக முறைபடுத்திய ஆணை


SLAS : 3 rd 2014 - 15 ALL SUBJECT QUESTION PAPERS

  • CLICK HERE - III STD SLAS QUESTION PAPERS - TAMIL

  • CLICK HERE - III STD SLAS QUESTION PAPERS - ENGLISH

  • CLICK HERE -III STD SLAS QUESTION PAPERS - MATHS

தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுதாரருக்கு , பதில் அளிக்க வழிகாட்டும் நெறிமுறைகள் சார்பான அரசுக் கடிதம் நாள் : 23. 11. 2015

Lr.No.41633 Dt: November 23, 2015 Right to information Act 2005 - Format for giving information to the applicants under Right to Information Act - Issue of guidelines - Communicated - Regarding

SLAS : 5 th std QUESTION PAPER(2014-15)

  • CLICK HERE - V STD SLAS QUESTION PAPERS - TAMIL

  • CLICK HERE -V STD SLAS QUESTION PAPERS - ENGLISH

  • CLICK HERE - V STD SLAS QUESTION PAPERS - MATHS

மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்குகிறது கனரா வங்கி!

மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்கப்படும் என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் தேவையான இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். வசதி கடந்த 4-ம் தேதி முதல் செயல்படுகிறது.

எங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஓ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் கையேந்தி சாதனங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு


மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-

III STD English model SLAS QUESTION PAPER

SLAS model question for STD--3


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட விரும்புவோர் நிவாரணப் பொருட்களை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் உள்ள மையத்தில் ஒப்படைக்கலாம்.- தமிழக அரசு செய்தி வெளியீடு

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-

வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

இலவச வாகன பழுது பார்க்கும் முகாம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச வாகன பழுது பார்க்கும் முகாம் 12ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 
தமிழகத்தில் பெய்தகன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் இவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஓரே பள்ளியில் '3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

அரசுப்பள்ளி நிர்வாகத்தில் அலட்சியமாக இருந்த தலைமையாசிரியர், ஒழுங்கீனம் மற்றும் மாணவர்களை துாண்டிவிட்ட, இரண்டு ஆசிரியர்கள் என, மூவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, சி.இ.ஓ., உத்தரவிட்டார்.அரியலுார் அரசு
மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை ஆசிரியராக ஜெயவேல் பணியாற்றி வருகிறார்.

மழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக் கப்பட்ட 46 ஆயிரம் மாணவர் களுக்கு பாடப்புத்தகங்களும், 39 ஆயிரம் பேருக்கு நோட்டுகளும், 27 ஆயிரம் பேருக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங் களில் மழையால் பாதிக்கப் பட்ட மாணவ, மாணவி களுக்கு உடனடியாக பாடப்புத்த கங்கள், நோட்டுகள். சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, மேற்கண்ட 4 மாவட்டங் களிலும்

EMIS websites are working now. HMs can now enter their students particulars

EMIS websites
Login Page - https://emis.tnschools.gov.in/accounts/login/?next=/

CPS websites are working now.

 Welcome to the Site - http://218.248.44.123/auto_cps/public/accountslip.php

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு DEC 13 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்ககல்வி - அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் நடைப்பெறும் -இயக்குனர் செயல்முறைகள்

பி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்!


சென்னை:'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்தாத முன்பணம் பெறலாம்' என, பி.எப்., நிறுவனம் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாத் கூறியிருப்பதாவது:வெள்ளத்தால், அசையும், அசையா சொத்துகள் பாதிக்கப்பட்ட பி.எப்., சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து, திரும்பிச் செலுத்தாத வகையில்,

கடும் மழைக்கு பின்னர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை

  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட க்கல்வி அலுவலர்,வட்டர வளமைய மேற்பார்வையாளர்,உவித்தொடக்கக்கல்வி அலுவலர், பள்ளித்தலைமை ஆசிரியர்கள்  கூட்டாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குனர் செயல்முறைக்கடிதம்

CLICK HERE TO DOWNLOAD

பள்ளி மேலாண்மை குழு (SMC) பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்கள்

TRB, CHENNAI : மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம்


தொடக்க/நடு/உயர்/மேல்நிலை பள்ளிகளின் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


Flash News - கனமழை : 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09/12/2015) விடுமுறை அறிவிப்பு.

  •  சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருவள்ளூர்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  • காஞ்சிபுரம்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை
  • திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை

THE FUNDAMENTAL RULE OF THE TAMILNADU GOVERNMENT

CLICK HERE TO DOWNLOAD

7th Pay Commission recommendations on Retirement Age

7th Pay Commission recommendations on Retirement Age of CRPF, BSF, ITBP and SSB. Enhancement of Age of Retirement from Existing 57 years to 60 Years of Age This demand has been made by CRPF, BSF, ITBP and SSB. As per the existing position the age of retirement in Assam Rifles and CISF is 60 while it is 57 in rest of the CAPFs up to the rank of Commandants. DoPT has stated that although the issue was dealt with by the V and the VI CPCs, neither of the Commissions recommended any changes in the age of superannuation. MHA has also declined to enhance the age of superannuation on the ground that the age of retirement has been fixed depending on operational need of that particular Organisation.

அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு -தொடக்க ,நடுநிலை ,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திற்கும் பொருந்தும்-பள்ளிக்கல்வி இயக்குனர்

click here to download the DSE PROCEEDING

நிதித்துறை - 01. 01. 2011 க்கு முன்பு பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் PP : 750 இல்லை என்பதற்கான அரசுக்கடிதம் நாள் : 02. 11. 2015

10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
         மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், 9-ஆம் வகுப்பில் இடையில் நின்றவர்கள், தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில்

நாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
       தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நாளை(புதன்கிழமை) தொடங்க இருந்த பி.எட்., பி.எட்.(எஸ்இ.), எம்.எட்., எம்.எட்(எஸ்இ.) தேர்வுகள் டிசம்பர் 12, 13, 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும்.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

காப்பீடு ஆவணம் இன்றி இழப்பீடு

மழையில் காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நவ., மாதம் முதல் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
          இதனால் வீடு, வாகனம், தொழில் நிறுவனங்களில், தண்ணீர் புகுந்து, பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலிசிதாரர்கள் இழப்பீடு கோரி, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல வசதிகளை துவக்கி உள்ளன.

G.O Ms : 105 - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு - தெளிவுரை அளித்து அரசானை வெளியீடு ( நாள் : 10/2015)



CLICK HERE TO DOWNLOAD THE  G.O

வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெறுவதற்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்: முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் மழை, வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை வழங்குவதற்காக டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

வெள்ள நிவாரணம்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி?


தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அரசு வழியாக நிதி உதவி செய்வற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய மனமிருந்தும், செய்ய வழி தெரியாமல் இருப்போருக்கு கீழ்கண்ட தகவல் உபயோகமாக இருக்கும்.இதன் மூலம்
 காசோலை அல்லது வரைவேலை வழியாக பணம் அனுப்ப,

'The joint secretary & treasurer,Chief Minister's Public relief fund, 
Finance department, 
Government ofTamilnadu,
secretariat, 
Chennai 600009,
Tamilnadu, India.
 இந்த முகவரிக்கு அனுப்பவும்

Revised Pension Table of Pre-2016 Pensioners based on 7th CPC Report

REVISED PENSION TABLE OF PRE 2016 PENSIONERS W.E.F. 01.01.2016 (expected date of implementation)

(BASED ON THE 7TH CPC REPORT CHAPTER 10.1 Pension and Related Benefits of Civilian Employees AND 5.1 Pay Structure (Civilian Employees) PAY MATRIX FOR CIVILIAN
EMPLOYEES)
 7th+cpc+pension+table

பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (8.12.15) விடுமுறை

  • சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்  நாளையும் விடுமுறை
  • காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்றும்  நாளையும் விடுமுறை
  • திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்  நாளையும் விடுமுறை
  • தஞ்சை - பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை
  • திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நாகை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • கொடைக்கானல் - பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை
  • புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புத்தகம் இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்


வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்க இரு நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன.
புத்தகம் குறித்த விவரஙகளை கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு தகவல் கொடுங்கள். விவின்: 96770 35963, விவேக்: 95661 80758


7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை.

நிதிப்பற்றாக்குறையை பற்றி கவலைப்படவில்லை. 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை நிறை வேற்றினாலும், நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு என்பதையும் அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சென்னை வெள்ளம்: ஹெச்.டி.எப்.சி வங்கியை தொடர்ந்து கடன்களுக்கான அபராதத்தை ரத்து செய்த ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வங்கிகள், பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மாத தவணைத் தொகையை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

         இந்நிலையில், எச்.டி.எப்.சி வங்கியைத் தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் தங்களது சென்னை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம், வீட்டுமனை கடன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைக்கு நவம்பர் மாத தவணை தொகை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டாலும்,

இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான், கடந்த 8.10.2007 அன்று திருச்சி மாவட்டம் மால்வோய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 31.5.2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனது சம்பளத்தில் இருந்து மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 684 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.

  •     திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  •     நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  •     சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  •     கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  •     காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  •     திருவள்ளூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூரில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திமலை மாவட்டக்கிளை-வெள்ளநிவாரணப்பணி-


கடலூர் பகுதியில் திருவண்ணாமலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ள நிவாரணம்

தண்டராம்பட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிசெயளாலர் திரு கார்த்திக்,மற்றும்வட்டாரப்பொறுப்பாளர்கள்


கடலூர் வெள்ளம் பாதித்த பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ-2,50,000/- மதிப்புள்ள பொருட்கள் மாவட்டச்செயலர் திரு ஸ்ரீ ஜானகிராமச்சந்திரன் தலைமையில் சென்ற குழுவுனர் வழங்கினர்.

சத்துணவு வழங்க முடியாது!

 தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தமிழகத்தில் உள்ள, பெரும்பாலான பள்ளி சத்துணவு கூடங்களும் மூழ்கின.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பாதுகாப்பு கருதி, ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகின.

தொடக்கக் கல்வித்துறையில் மேலாண்மை குழு பயிற்சி

 அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
 தொடக்க, நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு பள்ளியில் இருந்து 6 பேர் வீதம் 6,366 பேருக்கு அளிக்கப்படும். முதற்கட்டமாக டிச., 9 முதல் டிச.,11 வரையும், 2 ம் கட்டமாக டிச., 14 முதல் டிச., 16 வரையும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மேலாண்மை குழுவில் உள்ள தலைவர்கள், தலைமை ஆசிரி யர்கள், .உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் முக்கியத்துவம், குழந்தைகளின் உரிமைகள், பேரிடர் மேலாண்மை, நலக்கல்வி, மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணி, அரசு நலத்திட்டம், பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

கட்டணமின்றி சான்றிதழ்: பல்கலை அறிவிப்பு

வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன் கூறியுள்ளதாவது:

குழப்பம்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு பொருந்துமா?

மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

வெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி? ஆவணங்களைப் பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

web stats

web stats