ரியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் நொஸோமி ஒகுஹாராவை 21-19, 21-10என்ற நேர் செட்களில் அபாரமாக ஆடி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து.![](https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/14053958_620556244784615_7093541759129509420_n.jpg?oh=32ce03d58cef4510db6a7cf0495978da&oe=58143363)
![](https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/14053958_620556244784615_7093541759129509420_n.jpg?oh=32ce03d58cef4510db6a7cf0495978da&oe=58143363)
இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. தங்கப்பதக்க போட்டியில் உலகின் முதல்