rp

Blogging Tips 2017

இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறைவதும் உண்டா?

மருந்தினாலா நோயினாலா?
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறைவது


'எனக்கு கொலஸ்டரோல் அதிகம் என மருத்துவர் சொல்கிறார்' என்று சொல்லும்போதே அவர் முகத்தில் பெருமிதம் கண்சிமிட்டி மறைந்தது போல எனக்குப் பட்டது. ஆம் சிலருக்கு அது சமூக அந்தஸ்தின் சின்னம் போலாகிவிட்டது.




மாரடைப்பு பக்கவாதம் போன்றவை பின்னர் அதன் காரணமாக விளையும்போதுதான் அதன் பாதிப்பு அவர்களுக்குப் புரியும்.

50 ஆயிரம் பார்வைகளை நம் இணையதளம் 4 மாதங்களில் அடைய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!... நன்றி!! நன்றி!!!

50 ஆயிரம் பார்வைகளை
 நம் இணையதளம் தொடங்கப்பட்ட  4 மாதத்தில்அடைய
 
(27/5/13 அன்று முதல் பதிவு,சரியாக நேற்றுடன் 4 மாதங்கள் நிறைவு)
 
நேரடியாகவும் முகம் தெரியாத பலர் தொலைவிலிருந்தும் உதவி ஆதரவளித்த ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலகங்களுக்கும், கல்வித்துறை இயக்கங்களுக்கும், கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஆசிரிய சங்கங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை நம் www.taakkootani.blogspot.in 
 இங்கு, இன்று பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறது. 

                                                                                                                                                                                       மேலும் இந்த அடைவிற்கு உங்கள் அன்பும், வாழ்த்தும், ஆதரவும் தான் அடித்தளங்கள் என்பதையும் இங்கு வலுவாக பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
 
 தொடர்ந்து தங்கள் அனைவரின் வாழ்த்தையும் ஆதரவினையும் ஊக்கத்தையும் உவப்போடு எதிர்பார்கிறோம்.
 
 குறிப்பாக இந்த தளம் சிறப்போடு செயல்பட ஆதரவளித்த அன்பர் 

முகநூல் நண்பர் ”ஆசிரியர் குரல்”அவர்களுக்கும்,
திரு.ரக்‌ஷித்.கே.பி மாநிலத்துணைத்தலைவர்-(வடக்குமண்டலம்) அவர்களுக்கும், 
திரு.சாந்தகுமார் தலைமை நிலைய செயலர் அவர்களுக்கும் 
 
நன்றிகள் பல
இப்படிக்கு,
வலைதள செய்தி வெளியீட்டுக்குழு,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அனைத்து பள்ளிகளிலும், மருந்துகளுடன் முதலுதவி பெட்டிகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு.

பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் உதவி பெறும் பள்ளி அலுவலகங்களில் முதலுதவி பெட்டி இல்லாமல் உள்ளது.பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் தலைமை
ஆசிரியர் அலுவலகத்தில் முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு வகுப்புகளில் காயங்கள் மற்றும் சிறுவிபத்துகளில் காயங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்.முதலுதவி பெட்டியில் ரத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்து, பஞ்சு,பேண்டேஜ், பிளாஸ்டிக் உட்பட மருந்து பொருட்கள் இருக்க வேண்டும்.இவைகளை, சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியால் சரியான முறையில் முதலுதவி பெட்டியில், மருந்துகளை பராமரித்து வருகின்றனர்.பல பள்ளிகளில் முதலுதவிபெட்டியே இல்லாமல் உள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும், மருந்துகளுடன் முதலுதவி பெட்டிகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து,பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய12நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 கோரிக்கைகள்

ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி,பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை பார்வையற்றோருக்கு40சதவீதமாக குறைக்க வேண்டும்;அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களுக்கு2சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத் திறனாளிக்கான அலுவலகம் முன்பு அந்த சங்கத்தைச் சேர்ந்த9பேர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு மற்ற மாணவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்படுத்துதல் ,பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள நூலக புத்தகங்களை பயன்படுத்துதல் சார்ந்து.

CLICK HERE-தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 025422/ஜே3/2013 நாள் 27.09.2013- வாசிப்புத் திறன் மேம்படுத்துதல் ,பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள நூலக புத்தகங்களை பயன்படுத்துதல் சார்ந்து.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு

மத்திய அரசு ஊழியர்கள்ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லைஎன்றுமத்திய பணியாளர்
நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதுதற்போது, 60 ஆக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில்மொத்தம், 50லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ள நிலையில்ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு,ஓய்வு கால பலன்பணிக்கொடை ஆகியவற்றை மொத்தமாக வழங்க முடியாத நிலை உள்ளதால்மத்திய பணியாளர் அமைச்சகம்மத்திய அரசு ஊழியர்களின் வயதை, 62 ஆக உயர்த்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கிளம்பின.லோக்சபா தேர்தலை மனதில் வைத்துமத்திய அரசு பல அறிவிப்புகள் வெளியிடுவதால்அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் திட்டம் - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடநூல்கள் பள்ளிகளுக்கு 20.09.2013 விநியோகம் செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு

DEE - 2013-14 - II TERM BOOKS SHOULD BE DISBURSED WITHIN 20.09.2013 & SEND REPORT TO DEE REG PROC CLICK HERE...

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (PC)department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell - Instructions issued – Regarding Order Click Here...

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படுமா? 30-ந் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மறுதேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி தீர்ப்புக்காக வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்

மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை"களை திறப்பதற்கு, இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து,

விடுப்பு விதிகள்-குழந்தை இறந்து பிறந்தாலும் மகப்பேறு (மருத்துவ) விடுப்பு உண்டு -அரசு கடித நகல்


பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு

அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.

கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்வார்கள். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊரில் உள்ள பள்ளிக்கு கலந்தாய்வு மூலம் மாற்றப்படுவார்கள்.

தொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வழங்க, பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

DEE - MATHS LEARNING LAB IN 2 MIDDLE SCHOOLS IN EACH DISTRICT REG PROC CLICK HERE...

செப்டம்பர் / அக்டோபர் 2013 - மேல்நிலை / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதியம் மற்றும் சில்லறை செலவினங்கள் அந்தந்த தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு

DGE - HALL SUPERVISORS & OTHER EXPENSES WILL BE PAID THROUGH ECS IN CHIEF SUPERINTENDENT A/Cs REG PROC CLICK HERE...

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு வந்தது. போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் அன்றைய தினமே வழக்கை முடித்து கொள்ள அனைத்து தரப்பும் ஒத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவரை பணி மாறுதல்கள் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்.,16ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET)-2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது.

SSA நிதி குறைப்பு -திட்டங்கள் ?

தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு கோரும் பொது நல வழக்கு மீதான விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இதைத் தெரிவித்துள்ளது.

தலைமையாசிரியர் பதவி வேண்டாம் - கற்பித்தல் பணிக்கு திரும்ப விருப்பம்

அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி

கணித ஆய்வு கூடம் நிறுவ ஏற்பாடு

22/9/13-அன்று, மாநில செயற்குழு தீர்மானப்படி,வட்டாரக்கிளைகள் தனது பொதுக்குழு க்கூட்ட தீர்மான நகல்-30/09/13 அன்று அனுப்பவேண்டியது.

இங்கே கிளிக் செய்து  கடிதத்தை பதிவிறக்கம் செய்க
 Dear Office bearers,
     As our 22.09.2013 State Executive meeting decision, we have to send the resolutions letter to Govt.
(To 1.Chief Minister, Seceretariate 
  2.CM cell  
  3.Educational Minister, 
  4.Educational Seceratary  
  5.Elementary Director) 

on 30.09.2013 uniformily.


      The letter which to be sent on 30.9.2013 by Block level branches attached herewith.
Please get  printout 5 copies and send as above said after filled it. Must to be post on 30.09.2013 the same date. 
                                    
Thanking you.
 K.SELVARAJU,
 Gen.Secretary[I/C],

25/9/13 அன்றைய செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -பொதுக்குழு கூட்ட அழைப்பு


காந்தி ஜெயந்தி முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியர் சம்பளத்தில் பாதி மனைவியிடம் வழங்க உத்தரவு


7-வது சம்பள கமிஷனில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற்றும் முதல் சம்பள கமிஷன் முதல் 6 ஆவது சம்பள கமிஷன் வரை ஓர் ஒப்பீடு

CLICK HERE-PROJECTED PAY STRUCTURE AFTER 7TH PAY COMMISSION (BASED ON COMPARATIVE RISE FROM 1ST TO 6TH CPC )
thanks to www.tntam.blogspot.in

அரசு அலுவலர்களின் குடும்ப அட்டை பற்றிய விவரங்களை துறை வாரியாகப் பெற்று வழங்கிட அவசர சுற்றறிக்கை

அகஇ - ஒவ்வொரு மாவட்டத்ததிலும் அனுமதிக்கப்பட்ட BRTE மற்றும் CRTEs விவரங்கள் வருடவாரியாக நாளை காலை 10.30க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறு வள மைய அளவில் நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுநர்கள், அனுமதிக்கப்பட்ட
பணியிடங்கள் விவரங்களை நாளை காலை 10.30 மணிக்குள் இயக்குநருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு

இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2015-2016-ல் அமல்படுத்த வாய்ப்பு

பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. இந்த பாடத்திட்டம் 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.புதிய பாடத்திட்டம் தமிழக அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே புதிய பாடத்திட்டம் தயாரிக்க ஒவ்வொரு பாடத்திற்கும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தனித்தனி குழுவினர்கள் அந்த பாடத்திட்டத்தை தயாரித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களின் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது.
3½ லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் உள்ளன

தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

DEE - PRIMARY / MIDDLE SCHOOLS STUDENTS SAFETY MEASURES REG PROC CLICK HERE...

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகள் சமீபத்தில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

அப்பள்ளிகளில் 50 தலைமைஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக, நியமிக்கப்பட உள்ளனர். அதுவரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

www.abckid.com
www.kidplanet.org
www.about.com
www.kidslone.com
www.kids.gov
www.kidsort.com
www.4kids.org
www.4kids.com
www.kidinfo.com
www.yucky.com
www.kidbookshelf.com
www.bonus.com
www.kidsdomain.com
www.bitg.com
www.volcano.org
www.ala.org
www.littlechicker.com
www.acbr.com
www.learning.com
www.edbriefs.com
www.wildbirds.com
www.fun.html
www.drawsquard.com
www.funsites.html
www.askjeeves.com
www.links.html
www.allcraft.com
www.kidsites.com
www.didyouknow.com

அரசு கணினி தேர்வு பாடத்திட்டம் மாறுகிறது

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, அரசு சான்றிதழ் கணினி தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. கையடக்க தகவல்தொடர்பு சாதனங்களான ஐ-பேட், ஐ-பாட், ஐ-போன் குறித்த தகவல்களையும் சேர்க்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
அரசு கணினி தேர்வு
முன்பு பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்புடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய இதர தொழில்நுட்ப தகுதிகளையும் வளர்த்துக்கொள்வது வழக்கம். பின்னர் காலப்போக்கில் இந்த தகுதிப் பட்டியலில் கணினி பயிற்சியும்

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!


பார்லி …
..............
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்துவிடும்.

கத்திரிக்காய்..
.........................

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்

அண்ணாமலை பல்கலை தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையை அரசுடமைக்கு தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்தார். இதன்படி இனி நியமனம் சேர்‌க்கை தொடர்பான அனைத்திற்கும் தமிழக அரசின் நடைமுறை பின்பற்றப்படும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: தமிழக அரசு

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வழக்குரைஞர் பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர்,

7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

 புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள். தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு என எதிர்‌க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
2016-ல் அமலுக்கு வரும்

பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வுகருத்துகள்.

பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணிநேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல்

10% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசின் செயலர் இன்று (25.09.2013) ஆணையை வெளியிட்டார்.

click here-to download Central Govt Dearness Allowance G.O

அண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS&PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

SPD - 2013-14 PRIMARY / UPPER PRIMARY CRC WILL BE HELD ON 05.10.2013 & 12.10.2013 REG PROC CLICK HERE...

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷன் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவில் இடம் பெற உள்ள வல்லுனர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஊதியக் குழு தனது பரிந்துரைகளை 2 வருடத்திற்குள் மத்திய அளிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ளார்.

தொலைநிலைக் கல்வி மேற்கொள்ள விரும்புவோர் கவனிக்க...

கல்வி உலகில், தொலைநிலை முறையிலான கல்வி என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. சரியான பாடம் மற்றும் பல்கலையைத் தேர்வு செய்வதே, தொலைநிலைக் கல்வியில் முக்கியமான அம்சம்.
மேலும், பாடத்திட்டத்தின் தரம், தேர்வு முறை மற்றும் தேவையான வழிகாட்டல்கள் போன்றவை, தொலைநிலைக் கல்வியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானவை.

நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  கடந்த 2012 ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக யு.ஜி.சி. தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து முடிவுகளை வெளியிட்டது.
 மொத்தம் 5 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் 2 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அறிவியல் கண்டுபிடிப்பிற்கு தங்கப்பதக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பழநியை சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.பழநி அருகே க.வேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார். இவரது படைப்பான சூரிய ஒளியில் இருந்து சுடுநீர் தயாரிப்பது, சூரிய ஒளி மூலம் நீரை தூய்மைப்படுத்துவது ஆகியவற்றிற்கு மாநில அளவில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மாணவனுக்கு வழிகாட்டியாக ஆசியர் சூரியபிரகாஷ் இருந்தார்.பழநி அருகே காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் வீரகுமார்.

ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டி -ருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம், ஐகோர்ட்டு உத்தரவு

Photo

குளறுபடி, பணிச்சுமை குறைய வாய்ப்பு பிளஸ்2 துணைத் தேர்வில் புதிய முறை

Photo

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.

2013-2014 ஆம் கல்வியாண்டு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்'என்ற தலைப்பில் பயிற்சியினை வழங்கிட மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி:
தொடக்கநிலை முதன்மைக் கருத்தாளர் பயிற்சி-25.09.2013

உயர் தொடக்க நிலை முதன்மைக் கருத்தாளர் பயிற்சி-27.09.2013
இடம்:
SIMET HALL, 
SCERT, CHENNAI.

special provident fund rules

NEW UPGRADE HIGH SCHOOLS LIST AND G.O 185.Dt 17.09.2013

அரசாணை மற்றும் முழுஅளவிலான பள்ளிகள் பெயர்பட்டியல்

மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.: அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வருமா?

தனியார் பள்ளி கல்லூரிகளில், மாணவர் பற்றிய முழு விபரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க, உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடைமுறையை அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றினால், தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்பு ஏற்படும்.

புதுச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், மாணவர்கள் பற்றிய முழு விபரம் பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையிலும், மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் நடைமுறையை பின்பற்றுகின்றன.

விண்ணபிக்க கால அவகாசம் உள்ள சில வேலைவாய்ப்புகளின் சுருக்கமான கால அட்டவணை

ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்ளுபடி

ஆசிரியர்  தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சுமார் 156 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களது மனுக்களை ஒன்று சேர்த்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், திங்கள் அன்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

ஓய்வூதியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறுபதிவாக வெளியிடப்படுகிறது.
GO.179 SCHOOL EDUCATION DEPT DATED.06.09.2013 - SELECTION / SPECIAL GRADE HM PAY INCLUDING SG TR SERVICE ON OR BEFORE 01.06.1988, SANCTIONED ORDER TEACHERS THOSE WHO ARE WORKING BETWEEN 01.06.1988 TO 31.12.1995 - 1528 TEACHERS LIST REVISED & 1528 TRS NAME LIST ORDER CLICK HERE...

நிங்களும் ஐ.ஏ.எஸ் .,ஆகலாம் !

திசைக் குழப்பம் வந்ததுண்டா?திசை அறிய மொபைல் மென்பொருள்AEEO MURALI CHENNAI


உங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில்  கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது? தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா?. புதிய இடங்களுக்கு செல்லும்போது இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அந்த இடத்தில் வசிப்பவர்களை கேட்டுத்தான் திசை அறிய வேண்டி இருக்கிறது.  பகலில் சூரியனை வைத்து திசையை அடையாளம் கண்டு கொள்ள, முடியும் என்றாலும் சில நேரங்களில் சூரியன் சற்று மேலே இருந்தால்  திசைகளை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.  சாலைகளை வைத்தே திசைகளை அறிய முற்படுவதால் சரியான திசை தெரிவதில்லை

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?
உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய், அதிக அளவில் கொழுப்பு சேருதல், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், எலும்பு மூட்டு நோய்கள், புற்று நோய் போன்றவைகள்.

சிறார் வயது : பள்ளிச் சான்றிதழில் உள்ளதே சரி . உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்


தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட்
மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக்
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மூலம் ,
அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் உதவியுடன் பயிலும் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தற்போது அனைத்து பள்ளிகளையும்

பொது வருங்கால வைப்பு நிதி விதிகள்-பாகம்.1


மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள்

பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

           அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல் மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது. "ஆன் லைன்" மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

              இதன்படி, 1 ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, நிரந்தர அடையாள எண் வழங்கப்படும். வேறு பள்ளிக்கு மாறினாலும், அடையாள எண்ணை காட்டி, தகவல்களை உறுதி செய்யலாம். இதற்காக, பதிவு செய்யப்பட்ட விபரங்களை, மீண்டும் சரி பார்த்து இறுதி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

                தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இப்பணிகள் நடக்கின்றன.

நாமக்கல் நகரில் 22/9/13 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்



1. தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு நடுவணரசுஇணையான ஊதியம் வழங்குக-தர ஊதியம் 4200வழங்குக.

2.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்ய்வூதிய திட்டத்தை அமுல் படுத்துக

3.முக்கிய இந்த இரு கோரிக்கைகளை அமுலாக்க தமிழக அரசி னை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்து வட்டாரக்கிளைகள் தனது செயற்குழுவினைக்கூட்டி தீர்மானமிட்டு,அத்தீர்மானத்தினை
கோரிக்கை கடிதமாக தமிழக முதல்வர்,மற்றும்தமிழக அரசுக்கும் ஒரே நாளில் கிடைக்கும் வண்ணம் தீர்மான நகல்கள் அனுப்பி வைப்பது,
(வட்டாரக்கிளைகள் -தீர்மானம் அனுப்ப வேண்டிய நாள்-30/09/13)

4. பொதுச்செயலாளர் வரும் 08/10/13 அன்று அதிகாலை அமெரிக்க சுற்றுப்பயனம் முடித்து தாயகம் திரும்புகிறார்.அவருக்கு அனைத்து மாவட்ட /வட்டார கிஅலைகளின் பொறுப்பாளர்கள்கலந்து கொண்டு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வறவேற்பு அளிப்பது,

மாநில செயற்குழு கூட்ட தீர்மாணங்கள்

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

22/09/2013 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு புகைப்படங்கள் சில


சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

சென்னை : கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில்
தெரிந்துவிடும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த

அரசாணை எண் 185,,நாள் 17.09.2013-(UPGRADED SCHOOLS) புதிய உயர் நிலைப் பள்ளிகள் அனைத்தும் வரும் 03.010.2013 அன்று முதல் இயங்கும்

1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS 

PUMS -பொட்டல் காடு 

PUMS -பன்னம் பாறை 

2)நெல்லை  மாவட்டம்-2-SCHOOLS  

PUMS பலபுதிர ராமபுரம் 

PUMS-வென்றிலிங்கபுரம்  

ஆசிரியர் பணிநிரவல் தமிழக அரசு உத்தரவு

ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும்.

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவுக்கு திடீர் தடை


பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.

புதிய உயர் நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் -NEW UPGRADE SCHOOLS (13மாவட்டங்கள்-22 பள்ளிகள் )

1)தேனி மாவட்டம்

PUMS-லக்ஷ்மிபுரம் -போடி 

PUMS-மஞ்சலாறு அணை -பெரியகுளம் 

2)சிவகங்கை-மாவட்டம் 

PUMS -பொய்யாவயல் -சாக்கோட்டை ஒன்றியம் 

ராமநாதன் செட்டியார் பள்ளி -சாக்கோட்டை ஒன்றியம் -காரைக்குடி 

சத்துணவு முட்டையில் கொத்துக் கொத்தாக புழுக்கள்

கடலூர் மாவட்டம், பண் ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விநி யோகிக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி, அதில் கொத்துக் கொத்தாக புழுக் களும் நெளிந்தன.

இதனைக் கண்ட சத்துணவு ஊழியர்க ளும், பள்ளிக்குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேர டியாக விசாரனை நடத்தினர்.பண்ருட்டி ஒன்றியம், பூங் குணம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள்

சுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படிப்பு.

சுந்தரனார் பல்கலையில்,தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்.,படிப்புக்கான
சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இளநிலை/முதுகலை பட்டப் படிப்பில்55சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்,பழங்குடியினர்மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்தளர்வு அளிக்கப்படும்.படிவங்களை

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்.

DEE - COLLABORATIVE LEARNING THROUGH CONNECTING CLASSROOM ACROSS TAMILNADU

தொடக்கக் கல்வி - RTE 2009 - வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மழலையர்பள்ளிகளில் 25% சேர்க்கை குறித்து விவரம் சார்ந்து.

DEE - RTE 2009 - 25% RESERVATION FOR DISADVANTAGE GROUP REG DETAILS CALLED PROCCLICK HERE

இலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால் ஆசிரியர்கள் அவதி.

தமிழக அரசு வழங்கும் இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் செலவு கணக்கு நிதி முறையாக வந்து சேராததால்
ஆரம்ப பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு அரசின் இலவச திட்டங்களான சீருடை,புத்தகம்,நோட்டுகள்,காலணிகள்,ஜாமன்டரிபாக்ஸ்,அட்லஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. முன்பெல்லாம் ஒரே நேரத்தில் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும்.தற்போதோ மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது.

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது. இதற்கான போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று

பிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.

பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித் தாள் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொழிப் பாட தேர்வுகள்

பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தேர்தல் பணிக்கு ஒதுக்கீடு மும்முரம்

2014 நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடுத்த, பள்ளி வாரியாக ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய, விண்ணப்பங்களை பெரும் பணி தீவிரமாக நடக்கிறது.

தமிழகத்தில், 2014 ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும், மாவட்டம் வாரியாக, அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடக்கிறது. ஓட்டுச்சாவடியில் கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.

கேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம்: டி.ஆர்.பி., முடிவு

முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வு எழுதினர். இதன் முடிவு, இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 52 கேள்விகளில், எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும், இதனால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர்,

ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் அன்பரசு, நிருபர்களிடம் கூறியதாவது:

ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு? பல லட்சம் கையாடல்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கங்களில், பல லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், கிளை வங்கிகள், 140க்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு வங்கிகள் செயல்படுகிறது. இது தவிர, அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் செயல்படுகிறது. 

புதிய உயர் நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் -NEWUPGRADE SCHOOLS (11 மாவட்டங்கள்-19பள்ளிகள் )

1)இராமநாதபுரம்-மாவட்டம்:
PUMS -கமுதக்குடி -பரமக்குடி ஒன்றியம்
2)சிவகங்கை-மாவட்டம்
PUMS -பொய்யாவயல் -சாக்கோட்டை ஒன்றியம்
ராமநாதன் செட்டியார் பள்ளி -சாக்கோட்டை ஒன்றியம் -காரைக்குடி
3)திண்டுக்கல்-மாவட்டம்
நத்தம் -PUMS கோட்டைப்பட்டி
நத்தம் -PUMS உலுப்பகுடி

web stats

web stats