rp

Blogging Tips 2017

திருவண்ணாமலை மாவட்ட சிறப்புக்கூட்டம்-திமலை டவுன்ஹால் பள்ளியில் நடைபெற்றது

PhotoPhotoPhotoPhotoPhoto

மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

இங்கே கிளிக் செய்து தீர்மான நகலை பதிவிறக்கம் செய்யவும்

1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது . ஆர்.டி.இ., சட்டம் மற்றும் அதன் கீழ், மாணவர் சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது ஆகியவற்றை எதிர்த்து, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.

ஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு- DINAKARAN NEWS



:தமிழ்நாட்டில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஓரு ஆசிரியர் பணியிடம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவது தடுக்கப் பட்டு கலந்தாய்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.வேலூர் மாவட்டத்தில் உள்ள

தேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் தேர்தல் பணியில் இருந்தனர். தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூலம் வாக்களிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

என்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகிறது

கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

மருத்துவம், என்ஜினீயரிங் உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ–மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். என்ஜினீயரிங் கட்–ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட 200–க்கு 200 அதிக அளவில் எடுத்துள்ளனர்.

TN-DGE: HSE MARCH - 2014 - RESULT ANALYSIS


HSE MARCH-2014 - PERFORMANCE & ANALYSIS

HSE MARCH-2014 - MANAGEMENT APPEARED PASS PERCENTAGE

HSE MARCH-2014 - LANGUAGE WISE TOPPERS

HSE MARCH-2014 - STATE TOPPERS

HSE MARCH-2014 - REVENUE DISTRICT WISE PERFORMANCE

List of Allowances & Advances increased by 25% due to Dearness Allowance touched to 100% with effect from 1.1.2014.

List of all allowances and advances enhanced by 25% from the existing level from 1st January 2014 in order to enter the Dearness allowance into 100%. Already in January 2011, followed the 6th CPC recommendations, all the allowances and advances had been enhanced by 25% due to Dearness allowance crossed 50% mark. This is second time to get the allowances at revised rates.
The complete list of allowances and advances to eligible for Central Government employees including Railway employees are compiled by NFIR and the same we reproduced for your ready reference as under..
No. Name of the
Allowances
6th CPC
Revised Rates from 1.9.2008
25% Increased from 1.1.2011
(DA Crossed 50%)
25% Increased from 1.1.2014
(DA Crossed 100%)
1. Children Education Allowance Rs.1000 Rs.1250 Rs.1500
2. Hostel Subsidy Allowance Rs.3000 Rs.3750 Rs.4500
3. Child Care Allowance
(for disabled)
Rs.1000 Rs.1250 Rs.1500
4. Washing Allowance Rs.60 Rs.75 Rs.90

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம்

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததில், தனியார் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. வருவாய் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்களின் விவரம்:



* கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹீப்ரான் பள்ளி மாணவி ஆர்.மிருனாளினி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.


* நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஜெ.எஸ்.ஜூப்ளி பள்ளி மாணவி பாலப்பிரியா 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.


* தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பானுமதி, மரியா சைனி கமலசந்திரிகா, புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாய் குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

ஆர்.டி.ஐ., நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது : மத்திய அமைச்சர் நாராயணசாமி தகவல்

மத்திய அரசு, நாடு முழுவதும், கட்டாய கல்வி சட்டத்தை (ஆர்.டி.ஐ.,) அமல்படுத்தியுள்ளது. இதன்படி, தனியார் பள்ளிகளில், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு, 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். அதற்கான மானியத்தை, ஒவ்வொரு மாநிலத்திற்கும், மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த மானியம், தமிழகத்திற்கும் முறையாக வழங்கப்படுகிறது. ஆனால், சில தனியார் பள்ளிகள், மானியம் சரியாக கிடைப்பதில்லை என புகார் கூறுகின் றன. மாநில அரசுகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து பரிமாற்றத்தால் தான், மானியம் சரியாக போய்ச் சேருவதில்லை. மத்திய அரசு தரும் நிதியை, மாநில அரசுகள் முறையாக, வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

வரும் கல்வி ஆண்டில் 50 சதவீத அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் தொடங்குவது குறித்து விளக்க வேண்டும். -தி.மலை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) அ.புகழேந்தி

தி.மலை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று கீழ்பென்னாத்தூர் வட்டார வளமையத்தில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் கிருபாகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கூடுதல்
தி.மலை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை

TET: 5% தளர்வை எதிர்த்து bench court இல் writ மனு தாக்கல்

  தமிழக அரசு கடந்த பிப்ரவரி 6 ம்  தேதி SC,ST,MBC,BC பிரிவினருக்கு TET தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வை வழங்கி GO MS.NO 25 வெளியிட்டது

          .இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி 5% தளர்வு சரியானதே என தீர்ப்பு வழங்கியது.

                இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து  சென்னை division bench இல் இன்று writ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதோடு தாள் 2 க்கு நடைபெறும் CV க்கு stay order கோரப்பட்டது.

           ஆனால் நீதிபதி writ மனுவை மட்டும் ஏற்று கொண்டு stay வழங்க மறுத்து விட்டார்.

கோடை விடுமுறைக்குப் பின் 2014-2015 ம்கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் சார்பு~ தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை


பிளஸ் 2 தேர்வு: பாட வாரியாக சென்டம் பெற்றவர்கள்

நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்:
கணிதப் பாடத்தில்  - 3,882
இயற்பியல் பாடத்தில்  - 2,710
வேதியியல் பாடத்தில் - 1,693
உயிரியல் பாடத்தில் - 652
கணினி அறிவியல் பாடத்தில் - 993
தாவரவியல் பாடத்தில் - 15
வணிகவியல் பாடத்தில் - 2,581
கணக்கு பதிவியல் - 2,403
வணிக கணிதம் - 605

பிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்திலேயே ஈரோடு (வருவாய் மாவட்டம்) முதலிடத்தை பெற்றுள்ளது. திருவண்ணாமலை கடைசி இடத்தை வகிக்கிறது.
நாமக்கல் இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மூன்றாம் இடத்தையும், பெரம்பலூர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்...
வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:

வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:

பிளஸ் 2 : ஒட்டு மொத்தமாக மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள்

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, ஒட்டுமொத்தமாக மாநில அளவில் அனைத்து மொழிப் பாடங்களையும் எடுத்து படித்தவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
முதல் இடத்தை 1,193 மதிப்பெண்கள் எடுத்து 3 மாணாக்கர் பிடித்துள்ளனர். அதில்,
1. ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதி, பாரதி வித்யா பவன் பள்ளி மாணவி விஷ்ணுபிரியா சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்தவர்.
2. திருச்சி எஸ்வி ஹிந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆனந்தி சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.
3. சுசாந்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவியாவார். இவர் தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்துள்ளார்.
இதே போல மாநில அளவில் 7 மாணாக்கர் 1192 மதிப்பெண்களை பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...

அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அரசு டிரைவர்கள் சம்பளம் குறைப்பு

அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த டிரைவர்களின் சம்பளம் ரூ.4000 லிருந்து ரூ.6000 க்குள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. முன்னதாக சில துறைகளில் டிரைவர்களின் சம்பளம் ரூ.5000 முதல் ரூ.9000 ஆக இருந்தது. இந்த சம்பள வேறுபாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டார். இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.6% ஆகும்.
மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 2014./ PLUS TWO RESULT - MARCH 2014

CLICK HERE LINK 1 TO SEE RESULTS..........

CLICK HERE LINK 2 TO SEE RESULTS............

CLICK HERE LINK 3 TO SEE RESULTS ...........

CLICK HERE LINK 4 TO SEE RESULTS .............

CLICK HERE LINK 5 TO SEE RESULTS .............

சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்

அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக,
ஐந்தாண்டு படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு, 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன.

இன்று பிளஸ் 2 ரிசல்ட்; பெற்றோரே கவனியுங்க! மதிப்பெண் பார்த்து மனஅழுத்தம் வேண்டாமே...


இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் எழும் மன அழுத்தம் தவிர்க்க, பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டன. தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலோ, அல்லது தோல்வி அடைந்தாலோ மாணவர்கள், தற்கொலை செய்து கொள்வது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது.எதையும் தாங்கிக் கொள்ளாத மனப் பக்குவத்துடன் வளரும் மாணவர்களே இது போன்ற தற்கொலை முடிவை தேடிக் கொள்வதாக, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.தமிழகத்தில்,

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயத்த முடியாது: ஐகோர்ட்

ப்ளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஜூன் மூன்றாம் தேதி, உடனடி தேர்வு நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில், கோபி, ஈரோடு என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவ்விரண்டிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ப்ளஸ் 1 பயில்கின்றனர். பெரும்பாலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

TO DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL CLICK HERE...

01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 287 முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080 முடிய மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 04 முடிய மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் 01) இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு, ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது

kh®¢ 2014-š eilbg‰W Koªj nkšãiy¤ nj®Î¡fhd nj®Î KoÎfŸ  09.05.2014 m‹W fhiy 10.00 kâ¡F btëæl¥gL»wJ. 

gŸë khzt®fŸ Ïizajs têahfΫ,  SMS _ykhfΫ,  mt®fŸ gæ‹w gŸëfŸ _ykhfΫ nj®Î KoÎfis m¿ªJ bfhŸsyh«.

jå¤nj®t®fS¡F kÂ¥bg© rh‹¿jœfŸ éãnahf« brŒjš
jå¤nj®t®fŸ  mt®fŸ nj®btGÂa ika§fëš 09.05.2014 m‹nw  kÂ¥bg© rh‹¿jœfis¥ bg‰W¡bfhŸsyh«.    nj®Î KoÎfŸ btëæl¥gL« ehs‹nw jå¤nj®t®fS¡F kÂ¥bg© rh‹¿jœfŸ tH§f¥gLtjhš mt®fë‹ nj®ÎKoÎfŸ Ïizajs¤Âš btëæl¥gléšiy.   vdnt, jå¤nj®t®fŸ midtU« j§fsJ kÂ¥bg© rh‹¿jœfis jh§fŸ nj®btGÂa nj®Î ika§fënyna cldoahf¥ bg‰W¡ bfhŸSkhW m¿ÎW¤j¥gL»wh®fŸ.

தமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள், மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்கள்......

தமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள், மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்கள்......CLICK HERE

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்விற்கான முடிவு நாளை (வெள்ளிக்கிழமை, மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. கீழ்காணும் இணையதளங்களில் முடிவினை அறியலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

 http://www.collegesintamilnadu.com/Results/HSCResults.aspx

+2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது?


ளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ் நகலையும் மாணவர்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு ஆளுமைத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' - சுப்ரீம் கோர்ட்


ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும், உயர் அதிகாரிகளை விசாரிக்க, மத்திய அரசிடம், சி.பி.ஐ., முன் அனுமதி பெற தேவையில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' என்ற, முக்கியமான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், பிறப்பித்துள்ளது.

'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் உயர் அதிகாரிகளை விசாரிப்பதற்கு, அரசின் அனுமதி தேவை என்ற நடைமுறை, வேடிக்கையாக உள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்த செய்ய வேண்டும்' எனக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மற்றும் பொதுநல அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல..

நாளை (மே 9) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன. எல்லோருமே முதலிடம் பெற்றால்,அதில் என்ன பெருமை? எல்லோருமே டாக்டர், இன்ஜினியர்களானால், மற்ற வேலைகளை யார் செய்வது? படிப்புக்கேற்ப கல்லூரி, எதிர்காலம் எங்கேயும், எல்லோருக்கும் உண்டு. மதிப்பெண்குறைந்தாலோ, ஒரு முறை தோற்றாலோ தவறில்லை. அந்தத் தோல்வி தரும் வலியை, வெற்றியாக்கும்வெறி வேண்டும்.
விலை மதிப்பில்லாதது... மீண்டும் வராதது உயிர் என்ற நினைப்பு... பெற்றோருக்கும், பிள்ளைக்கும்எப்போதும், நினைவில் வேண்டும் என்கின்றனர், மனநல டாக்டர்கள்.

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு


தனியார் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில், கைதான, ஒன்பதாம் வகுப்பு மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பாரிமுனையில் உள்ள, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. கடந்த, 2012, பிப்.,9ம் தேதி, வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, உமா மகேஸ்வரியை, மாணவன் ஒருவன் கத்தியால் குத்தினான்; உமா மகேஸ்வரி இறந்தார். சம்பவத்தில் பிடிபட்ட மாணவனை, போலீசில் ஒப்படைத்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு



மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்-உச்ச நீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.
அணை பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு
அணை பாதுகாப்பு குறித்த பயம் தேவையற்றது என தீர்ப்பு.

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -

CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus 


 Important Dates
Application Forms are issued from 
 07 – 04 - 2014
Last date for the issue and receipt of filled in Application Forms
09 – 05 - 2014
Date of Entrance Examination
17 – 05 - 2014

விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:

மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தயார்நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Official Committee pay revision –Implementation of revision of scale of pay and allowances, etc. Applicability of S election Grade / Special Grade scale of pay – Revised orders – Issued.

CLICK HERE-G.O Ms.No.114 Dt: May 06, 2014 S election Grade / Special Grade scale of pay – Revised orders – Issued

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்படுத்த தீவிர ஏற்பாடு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித் துறை உத்தரவை செயல்படுத்த உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அறிவிப்பு

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை

சென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

ஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

பஞ்சாகக் கருகும் பிஞ்சுப் பருவம்.. தேவையா நர்சரி கல்வி?


ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள் அவர்கள் வாழ்நாளில் பெறுகிற ஒட்டுமொத்த நுண்ணறிவில் ஐம்பது சதவிகிதத்தை, தங்களது நான்காவது வயதிலேயே பெற்றுவிடுகிறார்கள்..."

- இது உளவியல் அறிஞர் ப்ளூமின் கருத்து.

"தன்னிச்சையான நடத்தை உடையவர்களாக விளங்கும் குழந்தைகள், அவர்களின் நடத்தையில் இருந்தே பெரும்பாலானவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள்..."

- இது மகான் அரவிந்தரின் வார்த்தைகள்.

கடனை முன்­கூட்டி முடிப்­ப­வ­ரிடம்வங்­கிகள் அப­ராதம் வசூ­லிக்க தடை


மும்பை:வாங்­கிய கடனை, முன்­ன­தா­கவே முடிக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம், வங்­கிகள் அப­ராதம் வசூலிக்க கூடாது என, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது. இதன் மூலம், கடன்­தா­ரர்­களின் நீண்ட நாள் கோரிக்­கைக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

கடந்த இரண்டு நாட்­க­ளாக, ரிசர்வ் வங்கி, தொடர்ந்து அதிரடி உத்­த­ர­வு­களை பிறப்­பித்து வருகிறது.பரா­ம­ரிக்­கப்­ப­டாத சேமிப்பு

கணக்கில்,குறைந்­த­பட்ச தொகை இல்லை என்­ப­தற்­காக, வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் வங்­கிகள் அப­ராதம் வசூ­லிக்க கூடாது என, நேற்று முன்­தினம் ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

செயல்படாத கணக்குக்கு அபராதம் கூடாது 10 வயது சிறுவர்களும் வங்கி கணக்கு இயக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் இயக்கலாம் என ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் ரிசர்வ் வங்கி திருத்தங்களை மேற்கொண்டு அறிவித்துள்ளது. அதன்படி சிறுவர்கள் (மைனர்) அனைவரும் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம்  வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பிக்சட், ரெக்கரிங் அல்லது  சேமிப்பு கணக்குகளை தாங்களே தொடங்கவும் இயக்கவும் செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் தாய்மொழி பாடத்தை கட்டாயமாக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

கர்நாடகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழியான கன்னடம் கட்டாயப்பாடம் என்று அரசு அறிவித்து இருந்தது.

இதை எதிர்த்து கர்நாடகாவில் உள்ள அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:–

ஆரம்ப பள்ளிகளில் தாய் மொழி பாடத்தை திணிப்பது என்பது குடிமக்களின் உரிமையை மீறுவதாகும்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தாய் மொழி பாடம் கட்டாயம் என்பது பொருந்தாது. எனவே, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2014-2015 – Orders – Issued.

CLICK HERE-G.O.No.106 Dt: April 28, 2014-PF Rate of Interest of 2014-2015

BHARATHIYAR UNIVERSITY M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUS

M.Ed., Application
M.Ed., Prospectus
Calendar Batch Admissions Open

GENERAL PROVIDENT FUND – Authorities competent to grant Temporary Advances

CLICK HERE- Amendment to sub-rule (1) of rule 14 of General Provident Fund (Tamil Nadu) Rules – Issued.

செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்



இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள்

ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் சம்மதம் -தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை பேச்சுவார்த்தையில் உடன்பாடு

நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஏழை மாணவர்களை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த ஆண்டுக்கான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
மத்திய அரசு பாடத் திட்டத்தின்படி, பள்ளித் தேர்வுகளை, நாடெங்கிலும், ஒரே மாதிரியாக, சி.பி.எஸ்.இ., நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கி, ஏப்ரல், 17ல் முடிவடைந்தது

ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறுவது எப்படி?


நல நிதி திட்டத்தைப் போலவே, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஓர் அரசாணை வெளியிட்டது. அந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் 4 ஆண்டுக்கு ஒருமுறை ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதற்கு ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்யப்படாது. ஆனால், இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அநேகமாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், விருப்ப ஓய்வூதியம் (வி.ஆர்.எஸ்.) பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணை வெளியீடு


இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. மே, 29 தேதிக்குள், ஆர்.டி.இ., சேர்க்கை பணிகள் முடியும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மே 20க்குள்...:

ஆர்.டி.இ., சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், சேர்க்கை நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை, எளிய, நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதற்காக, ஏற்கனவே ஒரு அட்டவணையை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டு இருந்தது. அதில், 'ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை, மே, 3 முதல், 9 வரை வழங்க வேண்டும். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை பணிகளை, மே, 20க்குள் முடிக்க வேண்டும்' என, இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. இதில், 'விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, சென்னை, உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பம் வழங்கும் கால அவகாசத்தை, மே 18 வரை நீட்டித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினரை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி


கல்வி உரிமை சட்டம், அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம், அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி பெறாத, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது' என, சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் சாசன பெஞ்ச், நேற்று உத்தரவிட்டது.
கட்டாயக் கல்வி:

மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் பிறப்பித்த சட்டம், கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி, 6 வயது முதல் 14 வரையுள்ளவர்களுக்கு, இலவசமாக கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். மேலும், பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த, ஏழைகளின் குழந்தைகளுக்கு

தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி


துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு:
கர்நாடக மாநிலத்தில், நீண்ட காலமாகவே, துவக்கப் பள்ளிகளில், கன்னட மொழியில் தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து கொடுக்க வேண்டும் என்ற பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று வரப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 1994ல், கர்நாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 'ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கன்னட மொழியில் தான் பாடம் கற்பித்துக் கொடுக்கப்படும். ஆங்கிலம்

தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி வழங்க அரசு ஒப்புதல் 25% ஒதுக்கீட்டில் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை


தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான செலவு தொகை ரூ.25 கோடியை தமிழக அரசு வழங்கும் என்று உறுதி அளித்ததை அடுத்து தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்வி திட்டத்தை தனியார் பள்ளிகளில் அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் தனியார் பள்ளிகளை பாதிப்பதாக இருக்கிறது. அந்த சட் டத்தை முறைப்படுத்தாதவரை இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சாத்தியம் இல்லை.

சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18 வரை விண்ணப்பம்



சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு சட்டப்படி ஒதுக்க வேண்டும்

மே 1-ஆம் தேதி "சுவாதி தினமாக' அனுசரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

குண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண் பொறியாளரின் நினைவாக ஆண்டுதோறும் மே முதல் நாள் சுவாதி தினமாக கடைப்பிடிக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்  மிஸ்ரா கூறினார்.
 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த வியாழக்கிழமை (மே 1) அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் ஆந்திரத்தைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி உயிரிழந்தார்.
மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர்.

TNOU term end exam January 2014 results published

CLICK HERE-TNOU EXAM RESULTS

7th Pay Commission News – Public Notice issued by 7th CPC

Click Here

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி – அவசியமானதா? ஆபத்தானதா?


அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அமல்படுத்தப்படும் என்பது. இது கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு
விதமான விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

முதலில், அதிகளவு தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் இதுபோன்ற நடைமுறை கொண்டுவருவது உண்மையிலேயே ஆச்சர்யமானது என்றாலும் கல்வியை பொறுத்தமட்டில் மதிய உணவுத் திட்டம் முதல் விலையில்லா மடிக்கணினி வரை

அரசு பணம் தராததால் 25% ஏழை மாணவர்களை சேர்க்கமாட்டோம் தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு


ல்விதிட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில்

ஆர்.டி.இ., பிரிவின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கை-25 கோடி ரூபாயை வழங்க முடிவு

கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:
முதல் முறையாக, கடந்த கல்வியாண்டில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்கு செலவான, 25 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வழங்காமல், காலதாமதம் செய்து வருகிறது.

பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா? - டாக்டர் என். கங்கா, குழந்தைகள் நல மருத்துவர், கும்பகோணம்


பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா?

இக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் “சுமை’ என்ற பதில் நெத்தியடியாக வரும்.

பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்!

மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க தன்னார்வு அமைப்பு உதவி

நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு


நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல் கலைக்கழகங்கள் உள்ளன.நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006–ம் ஆண்டு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட் டது.இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பி.என். தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண் டது.

NMMS RESULTS PUBLISHED

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 RESULT

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST

மருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில், 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும், மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ பல்கலைகளில்

இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பநல நிதி தராமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்


இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு, குடும்ப நல நிதி வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நிதியை 8 வாரத்துக்குள் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தட்டச்சர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

GPF சந்தாதார்கள் கவனத்திற்கு


GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள்
http://www.agae.tn.nic.in/onlinegpf/

என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் . நண்பர்கள் இத்தகவலை முடிந்தவரை SHARE செய்து அனைத்து GPF சந்தாதாரர்களையும் இத்தகவல் சென்றடைய வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு


பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
570 பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன

திறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று (மே 5) வெளியீடு


கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் 40% எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பாதிப்பு

பி.இ., பி.டெக். உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக் கப்பட்டு இருக்கிறது. பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல் பாடங்களின் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு அறிவிப்பின்படி, பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம், பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 45 சதவீதம். மிகவும் பிற்படுத்தப்பட்ட

இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்

இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது


இரட்டைப்பட்டம் பட்டப்படிப்பு படித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம்
தேதி விசாரணைக்கு வருகிறது .பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்.

பாரதியார் பல்கலையில் DDE எம் .எட் .,பட்டப்படிப்பு


தேர்தல் பணியும் பெண்கள் நிலையும் DINAMANI ARTICLE

தேர்தல் திருவிழாவில் பங்கேற்பதும் உழைப்பை நல்குவதும் இருபால் அரசு ஊழியர்களின் கடமைதான்.
எனினும் ஒருமுறை தேர்தல் பணி முடிந்து இரவு பதினொரு மணிக்கு வீட்டிற்குத் திரும்ப போக்குவரத்து வசதியற்ற நிலையில் சென்னையிலிருந்துபுதுச்சேரி சென்று மீண்டும் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்ட அந்த மிகச் சங்கடமான அனுபவம் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் விருப்ப ஓய்வு கொடுத்து விடும் அளவிற்கு சிந்திக்க வைத்து விடுகிறது என்னை.

ஆசிரியர் தகுதித்தேர்வு குளறுபடிகள்: கண்டு கொள்ளாத ஊடகங்கள்

சோதனைகள் வரலாம்,ஆனால் சோதனைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் என்ன சொல்வது விதி என்பதா? அல்லது TRB செய்யும் சதி எனபதா?
tet தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கிராப்பில் சோகம் மட்டுமே மேலே ஏறி ஏறி இறங்குகிறது.சில நாள் முன்பு வரை தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு நீதிமன்றம் அறிமுகப் படுத்தியுள்ள புதிய weighatage முறையில் மதிப்பெண் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் கலக்கம் அடைந்துள்ளனர்.


TRB&TN GOVT.


தனியார் நிறுவனங்கள் முதல் மத்திய(upsc),மாநில (tnpsc) வேலைவாய்ப்பு திட்ட குழு யாவும் குறிப்பிட்ட பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் முன் இத்தனை காலி பணியிடங்கள் உள்ளது.இதற்கான தகுதி இது,தேர்வு முறை இப்படி இருக்கும் என தெளிவாக குறிப்பிடுகிறது.

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்


தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை, பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள்.

தேர்தல் பணியின் போது இறந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்


தமிழகத்தில் தேர்தல் பணியின் போது இறந்த, மூன்று பேரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: கடந்த தேர்தல் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பணியின் போது இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டது.

'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 150க்கு 90 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். பின், தேர்ச்சி பெற 82 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,17 மற்றும் 18 ல் நடந்த, டி.இ.டி., தேர்வுகளில் மட்டும் 72 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதில், தாள் 2ல், தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. ஆனால், காலிப் பணியிடங்கள் 16 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. இதனால், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும்

10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்


வரும், கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், பழைய பாடத்திட்டத்தின் படி, பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணியை கல்வித்துறை துவக்கி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக, முப்பருவ கல்வித் திட்டத்தை, 2012- - 13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, நடைமுறைப்படுத்தியது.

காளையர் கோவில் வட்டாரத்தில் நமது இயக்கக்கொடியை ஏற்றி நமது பொதுச்செயலர் வைத்தபோது எடுக்கப்பட்டபடம்

Kalaiyarkovil KUTTANI flag hoisted on 1.5.2014 by Mr.S.Muthusamy Ex.MLC

2014-15 ஆம் கல்வியாண்டில் RTEசட்டப்படி 25 % மாணவர் சேர்க்கை-மெட்ரிக்பள்ளி இயக்குனரின் அறிவுறைகள்

இங்கே கிளிக் செய்து செயல்முறைகடித நகல் பதிவிறக்கம் செய்யவும்

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே
தரப்பட்டுள்ளன.
## அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்
 
## விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்

வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?

அரசுப் பணியாளர் வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம்
அல்லதுஅவர்புதுவீட்டில்குடியேறும்முதல்மாதம்தொடங்கும். இவற்றுள்எந்தமாதம்முன்புவருமோஅந்தமாதம்தொடங்கும்.

வட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும். அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு. அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு. அதாவது 180 + 60 தவணைகள். பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம்.

உயர்நிலை/மேல்நிலை ப்பள்ளிஆசிரியர்கள் உயர்கல்விபயில. தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும். என்பதற்கான. அரசாணை

CLICK HERE-TO VIEW -HMs SHOULD GIVE HIGHER STUDY PERMISSION

சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை

 Click Here to Download the G.O.No.229 Dt.22.01.1974. Fedration Rules G.O

Pension – Treatment of Dearness Allowance as Dearness Pay for the purpose of revision of pension to those retired between 1.6.1988 and 31.12.1995 – Instructions Issued

CLICK HERE-Finance Department Letter No.61495 Dt: May 02, 2014 – Copy Communicated to Public Sector Banks for strict compliance – Regarding .

பி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்.

CLICK HERE-B.COM DEGREE HOLDERS ELIGIBLE FOR TEACHERS APPOINTMENT-NCTE NOTIFICATION ORDER

அடுத்த கல்வியாண்டின்(2014-2015) தொடக்கத்தில் ஆசிரியர் பணி நியமனம் - நீதியரசர் நாகமுத்து தீர்ப்பின் முக்கிய பரிந்துரை

I am conscious of the fact that in this State, because of the poor performance of the candidates in the TET Examinations and because of the welcome policy of the Government that there
shall be no compromise in the quality of teachers, the Government is struggling to fill up the vacancies in the Government Schools which mostly cater the needs of poor and middle class children. Though the TRB conducted the TET Examinations in August 2013, it could not complete the process of election of candidates, because of various legal tangles. Since the next academic year is fast approaching, I wanted to relieve the TRB from all legal tangles as far as possible so that the TRB could be free to go-ahead with the selection process and at least at the beginning of the next academic year [2014-2015] the vacancies will be filled up for the benefit of the children in the Government Schools. That is the reason why, I have given much importance to these cases relating to TRB and I have almost disposed of all the cases which were pending on my board. I am sure that the disposal of the instant batch of cases will make the TRB to go ahead with the selection of candidates for the posts of Secondary Grade Teachers and Graduate Assistants. Having regard to the urgency of the matter, I am hopeful that the Government will either adopt the method which I have suggested herein above or some other method which will have scientific rational basis so as to enable the TRB to complete the process of selection.

2). The Government is directed to issue a Government Order expeditiously prescribing any other scientific rational method for awarding weightage marks for Higher Secondary, D.T.Ed.,/D.E.Ed.,/Degree/B.Ed.,/TET for Secondary Grade Teachers / Graduate Assistants, as the case may be and make selection accordingly.

(3) I am hopeful that the Government will ensure that the selection process is completed and vacancies are filled up at least at the beginning of next academic year.

TNTET 2012 - 5% தளர்வினை கோரிய வழக்கில் மனுதாரர்கள் அரசு தரப்பு வாதங்களும் நீதியரசர் நாகமுத்துவின் கருத்துக்களும்

Request for retrospective application of G.O.Ms.No.25, dated 06.02.2014 to the TET held in the year 2012:-

34. In many of these writ petitions, the petitioners who
have appeared in the TET in the year 2012 and who could not secure 60% of marks are before this Court challenging G.O.Ms.No.25, dated 06.02.2014 in so far as it gives retrospective effect of relaxation of 5% of marks only to the TET held in August, 2013. According to the petitioners, such retrospective effect should have been given to the examinations held in the year 2012 also. The primary contention of the petitioners is that denial of giving retrospective effect to the examinations held in 2012, when such retrospective effect has been given to the examinations held in 2013, amounts to discrimination which violates Article 14 of the Constitution of India.

2014-2015 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

CLICK HERE-DEE DIR SEEKS TO HIKE 1 ST STD ADMISSION IN 2014-2015

தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம் சேகரித்து அனுப்ப உத்தரவு

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தும் முன் பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்களை உடனடியாக சேகரித்து வழங்க தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளிகளும், 8,000த்துக்கு மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30:1 என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான மாணவர் எண்ணிக்கை இருப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே செல்வதால் அப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருப்பது வழக்கம்.

உங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா?

உங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அடையாள அட்டையை பெற Pls Click Here

திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு

கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்

பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாகநடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்றுஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல்தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.

மத்திய அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டுவந்த போது, அதில்,
ஆசிரியர் தகுதி தேர்வையும்அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கல்வி முதல், இடைநிலைக்கல்விவரை, தரமான கல்வி வழங்க
வேண்டும் எனில், தரமான ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டியதுஅவசியம் என கருதி, டி.இ.டி., தேர்வைஅறிமுகப்படுத்தியது.அதன்படி, ஆரம்பக்கல்வி வகுப்புகளை எடுக்கும்இடைநிலை ஆசிரியரும், 10ம் வகுப்பு வரை, வகுப்புகளை எடுக்கும்பட்டதாரி ஆசிரியரும், டி.இ.டி., தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்ததேர்வு, பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும், குளறுபடியும்இல்லாமல் சுமுகமாக நடந்து வருகிறது.

Teacher Eligibility Test-Judgement

CLICK HERE-THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 29..04..2014


web stats

web stats