rp

Blogging Tips 2017

PRESS RELEASE-Honble Chief Minister released the new books for all subjects of the classes 1,6,9, and 11 of the Tamil Nadu State Board

Honble Chief Minister released the new books for all subjects of the classes 1,6,9, and 11 of the Tamil Nadu State Board

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரான புத்தகங்கள் இன்று வெளியாகிறது: நேற்றே கைடு விற்பனைக்கு வந்தது

சென்னை: புதிய பாடத்திட்டத்தின் கீழ் 4 வகுப்புகளுக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் இன்று வெளியாக உள்ளது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதற்கான கைடுகளை தனியார் பதிப்பகம் நேற்றே விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் வரும் கல்வி ஆண்டில் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு மேற்கண்ட குழு பரிந்துரை செய்தது. 

தமிழத்திலேயே நீட் மையம் ஒதுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை- உச்ச நீதிமன்றம்.

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் கூடுதலாக ஒதுக்க முடியாது-உச்ச நீதிமன்றம்.

வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வெழுத தமிழக மாணவர்களுக்கு உத்தரவு-உச்ச நீதிமன்றம்.

தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில்  ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு பதில் தமிழத்திலேயே மையம் ஒதுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

நீட் தேர்வு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில மையங்களில்தான் எழுத வேண்டும்  என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து,  சி.பி.எஸ்.இ மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்​

G.O Ms.No. 152 Dt: May 02, 2018-PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2018-2019 from 01.04.2018 to 30.06.2018 is 7.6% – Orders – Issued.

G.O Ms.No. 152 Dt: May 02, 2018-PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2018-2019 from 01.04.2018 to 30.06.2018 is 7.6% – Orders – Issued

இந்திய ரூபாய் நோட்டுகளில் காணப்படும் காந்தியடிகளின் படத்தின் ஆதாரம் ?

லார்ட்பேதிக் லாரன்ஸ்- Lord Pethick-Lawrence அவர்களோடு மகாத்மா காந்தியடிகள் நிற்கும்  இந்த படத்தின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?




இந்திய ரூபாய் நோட்டுகளில் காணப்படும் காந்தியடிகளின் படம்
இந்த படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதே...

1996 ஆம் ஆண்டு முதல் காந்தியடிகளின் படம் ரூபாய் நோட்டுகளில் அடிக்கப்பட்டது...

அடுத்த அதிரடி ஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு?


10 லட்சத்திற்கு மேல் அசையா சொத்தை வாங்குபவர்கள்/ விற்பவர்கள் தத்தமது PAN எண்ணை அளித்தால் மட்டுமே இனி பத்திர பதிவு செய்ய முடியும்....இணைப்பு:சுற்றறிக்கை

புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது

புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது.

இந்தப் பயிற்சியின்போது பாடநூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம், கற்பித்தலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்படும். 

தற்போது தங்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முழுவதுமாக முடிவடைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக புதிய பாடத் திட்டம் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

PRESS RELEASE:ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை மனுக்களை 15.05.2018 க்குள் அளிக்கலாம்


கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது

ரெயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றன

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

2021 முதல் பல்கலை. பேராசிரியர் பணிக்கு பிஹெச்டி கட்டாயம்

2021 முதல் பல்கலை. பேராசிரியர் பணிக்கு பிஹெச்டி கட்டாயம்
எதிர்வரும் 2021-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்டி) கட்டாயமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுபவர்கள் பணியில் சேருவதற்கு முன்பாக ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளையும் நிறைவு செய்ய வேண்டும் எனவும் விதிகள் வகுப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ரயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள, ஒன்பது பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

      தமிழகத்தில், எட்டு பள்ளிகள், கேரளாவில் ஒரு பள்ளி என, தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில், மொத்தம் ஒன்பது பள்ளிகள் உள்ளன. இவற்றில், 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டில், மாணவர்களை சேர்க்க வேண்டாம் என, இந்த பள்ளிகளின் நிர்வாகத்திற்கு, தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.மேலும், பள்ளிகளில்,

The Right of Children to Free and Compulsory Education Act, 2009

The Right of Children to Free and Compulsory Education Act, 2009

TAMILNADU ENGINEERING ADMISSION 2018


CM CELL REPLY-சேர்க்கை குறைவு காரணமாக ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களை தமிழ் வழிக்கு மாற்றி கல்வி கற்பிக்கலாம்


பாதுகாப்பற்ற பள்ளிக்கூடங்களை மூட நடவடிக்கை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 9,800 நடுநிலைப்பள்ளிகளும், 5,800 உயர் நிலைப்பள்ளிகளும், 7,300 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

இந்தநிலையில் பள்ளிகளில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதா? என்று அறிய கமிட்டி அமைக்கும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை 7 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. அதில் முதன்மை கல்வி அதிகாரி, தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரி, தீயணைப்புத்துறை அதிகாரி, தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஒருவர் உள்பட மொத்தம் 7 பேர் அந்த கமிட்டியில் உள்ளனர்.

ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையில்லை

கோடை வெப்பம் காரணமாக ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதற்க்கு சான்றாக தந்தி டிவி யின் காணொளி பதிவிடப்படுகிறது.



 இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது இச்செய்தி வெறும் வதந்தி எனவும் இணைப்பாக வரும் காணொளி சென்ற கல்வியாண்டு வெளியிடப்பட்டது எனவும் தெரிவித்தனர். மேலும் பள்ளி திறப்பை பற்றி விவாதிக்க தற்போது எந்த சூழ்நிலையும் கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்தனர்

2004-2006 தொகுப்பூதிய காலத்தை HSS - HM Promotion-க்கு எடுத்துக் கொள்ள வேண்டும். Court Order - கள்ளர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தொடுத்த வழக்கின் தீர்ப்பு. முறையான காலிப் பணியிடம், முறையான நியமனம்.

click here to download the judgement

தமிழகத்தில் உள்ளபள்ளிகள் எத்தனை,மாவட்ட வாரியாக விவரம்


web stats

web stats