rp

Blogging Tips 2017

நவீன மாற்றங்களுடன் புது 10 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்

அக்.,25ம் தேதி குரூப்-1 தேர்வு துவக்கம்

குரூப் - 1 பிரதானத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி.  வெளியிட்ட அறிவிப்பு:

யு.ஜி.சி., நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைனில்!

பொதுமக்களுடனான அனைத்து தகவல் தொடர்புகளையும், ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் செயல்திட்டத்தை யு.ஜி.சி., தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் முதற்கொண்டு, கல்வி நிறுவனங்கள்

FULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி


தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள்,

அரசாணை 364 படி 1.6.88 முதல் 31.12.1995 முடிய ஓய்வு பெற்றோர் DA ஓய்வூதிய நிர்ணயம் Pre revised pension fixation

click here- Pre revised pension fixation Model calculation sheet those who Retried 1.6.88 to 31.12.1995 as per G.O 364

அனுமதி பெறாமல்உயர் கல்வி பயின்றாலும்ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் ஆனால் துறை ரீதியாகதுறைத் தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். ஊக்க ஊதியம் அனுமதிக்கமாட்டேன் என துறை அலுவலர் மறுக்கக் கூடாது எனும் தொ.க.இ கடிதம்

சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்

13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அடிப்படை நிலை (Foundation Programme)தமிழக அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானதா ? RTI-செய்தி

click here-State board plus two equal to foundation programme Annamalai university for RTI Letter

குரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) நேரடி நியமனம் - 2010-11ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களுக்கு முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு

DSE JD.12526/C5/E2/2010, DATED.29.04.2013 - 2010-11 TRB APPOINTED TAMIL BTs REGULARAISATION ORDER REG PROC CLICK HERE...

அரசுத் துறைகளில் முதலீடு செய்வது குறித்த வழிமுறைகளில் மாற்றம் மேற்கொண்டு ஓய்வூதிய நிதி மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

PFRDA - CHANGES IN INVESTMENT GUIDELINES FOR THE GOVERNMENT SECTOR CLICK HERE...

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு

SPD - PART TIME INSTRUCTORS - PAYMENT OF SALARY IN FULL - INSTRUCTIONS CLICK HERE...

அகஇ - சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு தொடக்கநிலை ஆசிரியர் கையேடு

SSA - PRIMARY CRC - SOCIAL AWARENESS & CYBER SAFETY MODULE CLICK HERE...

பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு

பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.

நீதிநெறி போதனையும், விளையாட்டும் மறக்கப்பட்டதால் வந்த வினை.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி வழிகாட்டு வகுப்புகளை நடத்தாமை, விளையாட்டு உள்ளிட்ட உடல்சார் நடவடிக்கைகளை ஊக்குவிக்காமை மற்றும் தேவையான பெற்றோர் கவனிப்பின்மை ஆகியவையே மாணவர்களை தடம் மாற செய்வதாக, நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.இதனால் மாணவர்கள் பிறரை கொலை செய்வோராகவும் அல்லது தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வோராகவும்

ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்


தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த வேண்டியதுள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு தனியார் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கும் டிஇடி கட்டாயம்


''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது.

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக மாவட்டந் தோறும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப உத்தரவு.

DEE - 2013-14 BEST SCHOOLS LIST REG ISSUING SHIELDS REG PROC CLICK HERE...

மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: தமிழக வருவாய் துறை முதன்மை செயலர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது," என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் மின் ஆளுமை திட்டப்பணிகளை தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர் ராஜேஷ் முன்னிலையில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் நில அளவைத்துறைகளில்

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 600 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்

முதலில் இது, பிறகு ஆங்கிலம் ஈஸி.. ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தப் படும் 100 வார்த்தைகள்

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை

தூத்துக்குடிமாவட்டம்,கோவில்பட்டியைசேர்ந்த ஜெயபாரதி,சகுந்தலா,தமயந்தி,செந்தாமரை உள்ளிட்ட12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி (டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த 2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.

சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க கோரிக்கை.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு5 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாயுமாக உயர்த்தியும், சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க முதல்வர் உத்தரவிடவேண்டும், என
பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.ஈரோட்டில்,

அரசு பள்ளிகளை அசத்தலாக மாற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

புதிய ஆசிரியர்கள் ஜனவரியில் நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சொந்த ஊர் கிடைக்காது' 13,000 ஆசிரியர்களுக்கு சிக்கல்

COMMON SYLLABUS CLASS IX II TERM

COMMON SYLLABUS CLASS IX II TERM

II TERM 
Subject

English

Tamil

Mathematics English Version Tamil Version
Science English Version Tamil Version
Social Science English Version Tamil Version

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for August 2013


Employment
Directorate of Employment and Training
Information on Cut-off Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu

சான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி விடும் - PG ஆசிரியர் விவகாரத்தில் TRB எச்சரிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் பெற, தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here to download Certificate Verification Call Letter Click Here...

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Provisional List for Certificate Verification Click Here...

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Certificate Verification Centre List Click Here...

தேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு "அட்வைஸ்'பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த
விபரம், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஊழியரின் பெயர், வயது, இனம், மொபைல் எண், துறை, என்ன பதவியில், எந்த ஊரில் உள்ளார், சம்பள விகிதம், வீட்டு முகவரி, தாலுகா, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, துறைத்தலைவரிடம் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அட்வைஸ்: "எந்த தேர்தல் என்றாலும், அதில் ஆசிரியர்களின் பணி மிக முக்கியமானதாகும். எனவே, தேவையற்ற காரணங்களைக்கூறி, லோக்சபா தேர்தல் பணியை புறக்கணிக்கக் கூடாது,' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. "ஜனநாயக கடமையான தேர்தல் பணியை செய்ய, அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி , பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில், விரைந்து அளித்திடவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

CCE - TERM - II - COMMEN SYLLABUS FOR CLASS I TO VIII IN TAMIL & ENGLISH MEDIUM

TAMIL - TERM - II - SYLLABUS
ENGLISH - TERM - II - SYLLABUS
MATHS - TERM - II - SYLLABUS
SCIENCE - TERM -II - SYLLABUS
SOCIAL SCIENCE - TERM - II - SYLLABUS

CCE - TERM - II - SYLLABUS IN ENGLISH MEDIUM
TAMIL - TERM - II - SYLLABUS
ENGLISH - TERM - II - SYLLABUS
MATHS - TERM - II - SYLLABUS
SCIENCE - TERM -II - SYLLABUS
SOCIAL SCIENCE - TERM - II - SYLLABUS

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப்பு

Click here-இளங்கல்வியியல் (B.Ed.) தொடர்பான தகவல்கள்

2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை

*10+2+3 முறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்

*நுழைவுத்தேர்வு இல்லை

*க்ராஸ் மேஜருக்கு தகுதி இல்லை

*நேரடியாக விண்ணப்ப கட்டணம் ரூ600, அஞ்சல் வழி கட்டணம் ரூ650

*கடைசி நாள்-31-11-13

"மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களை மேம்படுத்த வேண்டும்"

"பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வியறிவை போதிக்கும் ஆசிரியர்கள் அவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும்," என, தஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து அறிவுறுத்தினார்.

தஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எளிய அறிவியல் பரிசோதனை குறித்து, செயல்விளக்க பயிற்சி முகாம், வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி "அனைவரும் பாஸ்" என்ற திடத்திற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கலின் தலைமையிலான கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் துணை கமிட்டி, இதுதொடர்பான சிக்கலை ஆராய்ந்து வருகிறது மற்றும் இந்த கமிட்டி, அக்டோபர் 23ம் தேதி தனது அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், இந்தக் கமிட்டியானது, அனைவரும் பாஸ் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நாடாளுமன்ற பேனலையும் சந்திக்கவுள்ளது.

அகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அடிப்படையில் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆணை வெளியீடு.

ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of DearnessAllowance from 1st July, 2013 - Orders - Issued ClickHere...

படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குகிறோம்? தி ஹிந்து கட்டுரை

சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள முக்கியமான பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் அப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. சமச்சீர்க் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகளில் அதுவும் ஒன்று. சமச்சீர்க் கல்வி தரமாக இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டதும் பல பெற்றோர்கள் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சேர்ப்பதற்கான பிரயத்தனத்தைத் தொடர்ந்ததால், பல மெட்ரிகுலேசன் பள்ளிகளும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யத் தலைப்பட்டன. மனப்பாடம் செய்யும் முறையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் சமச்சீர்க் கல்வியை விட, சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் சிறந்தது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க வாய்ப்பில்லை.
ஆனால் மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக, சமச்சீர்க் கல்வியைப் பயிற்றுவிப்பதுடன், பள்ளி வளாகத்திலேயே சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தைப் பயிற்றுவிக்கும் வகுப்புகளைத் தனியாகத் தொடங்கின. நான் மேலே கூறும் பள்ளியும் இந்த நடைமுறையைப் பின்பற்றிவருகிறது.

எரிசக்தி ஓவியப்போட்டி அக்டோபர் 30 க்குள் அனுப்ப வேண்டும்

அக்டோபர் 15: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று.. கனவுகளால் விண்ணைத் தொட்ட வித்தகர், இளைஞர்களின் இதயம் நிறைந்த எளியவர்!

அக்டோபர் 15: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று.. கனவுகளால் விண்ணைத் தொட்ட வித்தகர், இளைஞர்களின் இதயம் நிறைந்த எளியவர்!

STAFF SELECTION COMMISSION-STENOGRAPHERS (GRADE ‘C’ & ‘D’) EXAMINATION, 2013

Click here for Recruitment Advt

Click here for Offline Application Form

Click here for Online Application Form


Date of Exam: 29-12-2013  -  
Closing Date: 26-10-2013

ஒன்பதாம் வாய்ப்பாடு – உங்கள் கையில் | Finger Multiplication of 9 Time Table

தங்களுடைய இரு கைகளைப் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்பாட்டினை மிக சுலபமாக காண முடியும். உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

வழிமுறை :

படி 1 :உங்கள் இரு கைகளையும் விரல்கள் தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.
படி 2 :இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.

TET முடிவுகள் 10 நாளில் வெளியீடு

அரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி -தி.ஹிந்து

இன்றைய சமகாலக் கல்வியில் சமச்சீர் என்ற வார்த்தை எல்லார் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒன்று. கடந்த வருடங்களில் தொடங்கிய சமச்சீர்க் கல்வி தற்போது ஒன்பதாம் வகுப்பிற்குப் பாய்ந்துள்ளதை அநேகர் ஆதரிக்கின்றனர். சிலர் புறக்கணிக்கின்றனர். அந்த விஷயத்திற்கு நாம் போகத்தேவையில்லை. இப்போது நாம் பார்க்கப்போவது, அரசு - ஆசிரியர் - மாணவர் என்ற சிறிய முக்கோணத்திற்குள் இயக்கப்படும் சமச்சீர்க் கல்விக் கொள்கையைப் பற்றியதுதான்.

சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முன்னிலைப்படுத்திய அரசின் செயல்பாட்டைப் பற்றி முதலில் காண்போம். ஏற்கெனவே இருந்த கல்விக் கொள்கையில் உள்ள பின்னடைவு அல்லது சமூக மாற்றத்திற்கான புதியவழிக் கல்விக்கொள்கையாக இது அமையும் என அரசு நினைத்திருக்கலாம்.

உருளையும்,கோளமும் ஒன்றா?. TET இரண்டாம் தாள்-தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க கோர்ட் உத்திரவு


மறதியை அதிகரிக்கும் உணவுகள்

சத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம், எது கிடைத்தாலும் உட்கொள்வது வழக்கமாகி விட்டது. அதிலும் "பாஸ்ட் புட்' வகைகள் எந்த சுவையிலிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் "உள்ளே' தள்ளுகிறோம். இதனால் உடற்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன.சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

CBSE பள்ளி ஆசிரியர் பணி: 2014க்கான தகுதி தேர்வு அறிவிப்பு

CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு-2014க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நுழைவுத்தேர்வின் பெயர்: Central Teacher Eligibility Test (CTET)-Feb -2014
நுழைவத்தேர்வு நடைபெறும் நாள்: 16.02.2014
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பட்டபடிப்புடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாட்டு கல்விக்கு பயனுள்ள இணையதளங்கள்

வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு, பயனுள்ள சில இணையதளங்கமக உள்ளன. குறிப்பிட்ட நாடுகளின் கல்வி
நிறுவினங்கள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த இணையதளங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி கூடுகிறது.

தமிழக அமைச்சரவை வரும் 23-ஆம் தேதி கூடுகிறது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள்
நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் 21-ஆம் தேதி தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுன் மாதம் 16- ம் தேதி முடிவடைந்தது. அப்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட பேரவை வரும் 23 -ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த உத்தரவு: மெல்ல கற்பவர்களுக்கு "ஸ்பெஷல் கிளாஸ்"

பொதுத் தேர்வுக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் படிப்பில் மெல்ல கற்பவர்களை அடையாளம் கண்டு "ஸ்பெஷல் கிளாஸ்" வகுப்புகள் நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், அடுத்தாண்டு, மார்ச் மாதம் துவங்க உள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு,

அரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 கடைசி நாள்.

Click here-DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

வருமான வரி சோதனையை தவிர்க்க...

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்ட ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும். 

நேர்முக உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு; சி.இ.ஓ.,க்கள் பணிச்சுமை குறைப்பு

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க, மேல்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 67 கல்வி மாவட்டங்களில், தலா ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) நியமிக்கப்பட்டு, கல்வித்துறை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகின்றனர். அவருக்கு உதவியாக, மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இணையான தகுதியுள்ள நேர்முக உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை கிடுக்கிபிடி

பகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2ஆயிரம் பேர் காத்திருப்பு

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி! ! ! ! ( பொது தகவலுக்காக)

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுக ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்

கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில், பெங்களூரு விதான செüதாவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், கன்னடப் பயிற்று மொழியில் எஸ்.எஸ்.எல்.சி., 2ஆம் ஆண்டு பி.யூ.சி. தேர்வுகளை எழுதி சிறப்பிடம் பெற்ற பெங்களூரு, மைசூர் ஆகிய இரு கல்வி மண்டலங்களைச் சேர்ந்த 1,233 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கைக் கடிகாரங்கள் ஆகியவற்றை வழங்கி அவர் பேசியது:

திருக்குறள் விளக்கம்- உண்மைச் சம்பவம் மேற்கோள்!அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்'

:தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்' கிடைத்துள்ளது.

அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, "கார்ட்டூன்' படங்களுடன் விளக்கம்

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; முதுகலை ஆசிரியர் நியமனம் அக்.25, 26ல் சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், பட்டதாரிகளுக்கு, அக். 25, 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 2,881 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, ஜூலை 21ல் டி.ஆர்.பி., தேர்வு நடத்தியது. இதில், 1.60 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ் பாட வினாத்தாளில், ஏற்பட்ட குளறுபடியால் அப்பாட முடிவு வெளியாகவில்லை. ஆங்கிலம், வணிகவியல், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

பிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்கள்..!

ஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ) அதன் 5 கோடிக்கும் அதிகமானசந்தாதாரர்களின் வருங்கால வைப்புகளுக்கு,2012-13 நிதியாண்டில் வழங்கிய வட்டி விகிதம் 8.5 சதவீதத்தை விட இந்த நிதி ஆண்டில் உயர்வான வட்டி விகிதம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிநிறுவன (ஈபிஎஃப்ஓ) சந்தாதாரர்களின் பிஎஃப் வைப்புகளுக்கானவட்டி வருமான விகிதம் கடந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.5% விட இந்த நிதி ஆண்டு சற்று உயர்வாக இருக்கும்" என ஒரு அறிக்கை கூறுகிறது. வட்டி வருமான விகிதம் 8.5 சதவிகிதத்தை விட சற்று உயர்வாக வழங்குவதால்,ஈபிஎஃப்ஓவுக்கு எந்தவித பற்றாக்குறையோ அல்லது உபரித் தொகையோ இருக்காது என் அவர்

சி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய கேள்வி அமைப்பு முறையில், மாணவர்கள், அதிகளவில் மதி"ப்பெண் எடுக்கின்றனர். ஆனால், உயர்கல்விக்கு சென்றதும், "அரியர்ஸ்' வைக்க துவங்கி விடுகின்றனர். இதற்கு, சூபள்ளி பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பு சரியில்லை' என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பதிலை, அப்படியே, மனப்பாடம் செய்து எழுதுவது போன்ற முறையில் கேள்விகள் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.பள்ளி அளவிலேயே, சிந்தித்து, விடையை எழுதும் வகையில், கேள்விகள் அமைந்தால், மாணவர்களின் திறமை வெளிப்படும் என்றும், இந்த முறையினால், உயர் கல்வியையும்

அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவையில்லை.ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு மெமோரியல் கல் லூரியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘எங்கள் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

HOW TO SLEEP-GOOD SLEEPING POSISTIONS FOR LONG LIVE


அரசு வேலை கிடைக்காதவர்களில் அறிவியல் பட்டதாரிகளே அதிகம்

வயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொப்பை குறைய எளிய பயிற்சி

தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்..முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் 2013-14ம் கல்வியாண்டிற்கான முதுகலை பட்டதாரி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1. சான்றிதழ் சரிப்பார்தலுக்கு வரும் போது பணி நாடுனர் கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள், விண்ணப்ப சுய விவர படிவம், அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியவை, இணை கல்வி மற்றும் பணி அனுபவம் / வேலைவாய்ப்பகமுன்னுரிமை குறித்த வெயிட்டேஜ் பற்றிய விவரங்கள்.

TRB - 2013-14 PG CERTIFICATE VERIFICATION INSTRUCTIONS, FORMAT & SENIORITY / WORK EXPERIENCE WEIGHT AGE REG 22PAGES INSTRUCTIONS CLICK HERE...

web stats

web stats