rp

Blogging Tips 2017

சேம நலநிதியில் தற்காலிக முன்பணம்...இறுதி முன்பணம் Part final பெற உச்ச வரம்பு தொகை எவ்வளவு.-கடன் தொகை உயர்த்தி ஆணை

Validity period of OBC Certificate in respect of creamy layer status of the candidates.


Printing of NSC and KVPs discontinued from 01.04.16

இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா? அண்ணா பல்கலை திட்டத்தை மாற்ற கோரிக்கை.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்கு, டி.டி., எடுக்க வேண்டும் என்பதால், மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் என, பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, நேரடியாக வங்கியில் கட்டண தொகையை செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' மட்டுமேவிண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.

கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரி நியமனம்.

கல்விக்கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக,மெட்ரிக் இணை இயக்குனர் ஸ்ரீதேவிநியமிக்கப்பட்டு உள்ளார்.கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வந்ததும், சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. 2012 ஜனவரியில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு, இந்த கமிட்டி தலைவரானார்.

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. இதனை போன்று பத்தாம் வகுப்புக்கு மார்ச் 29ம் தேதி மொழி பாடத்தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும் நிலையில் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கால அட்டவணையும் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 24ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பும், மே 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், 12ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து மே 15ம் தேதி இறுதி கட்ட பயிற்சி வகுப்புடன் தேர்தல் பணி ஆணைகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடக்கக் கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்.

முறைசாரா கல்வி இயக்குநராக பணியாற்றி வந்த திரு.மோகன்ராஜ் அவர்கள் 31.03.2016 அன்றுடன் பணி நிறைவு பெறுகிறார்.அவரது பணி நிறைவு பணியிடத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பினை ஒப்படைத்து பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆணை வழங்கியுள்ளார்.தொடக்கக் கல்வி இயக்குநர் கூடுதல் பொறுப்பினை வரவேற்கிறோம் அவரை  வாழ்த்துகிறோம்.

எந்த பொறுப்பு ஒப்படைத்தாலும் அதை நளினமாக எடுத்துக்கொண்டு பக்குவமாக செயல்படுபவர் நமது தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்.இந்த கூடுதல் பொறுப்பு ஜூன் மாதம் வரை நீடிக்கும்.இயக்குநர் பதவி உயர்வு பேனலில் பள்ளி கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) முனைவர் முத்து பழனிசாமி அவர்களும் பள்ளி கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) முனைவர் அ.கருப்புசாமி அவர்களும் உள்ளனர்.
மெட்ரிக் பள்ளி இயக்குநர் பணியிடமும் முறைசாரா கல்வி இயக்குநர் பணியிடமும் காலியாக உள்ளதால் இருவருமே விரைவில் இயக்குநராக பதவி உயர்வு பெறுவார்கள் வாழ்த்துகிறோம
்tntf.in

RTI Letter-பள்ளிகளில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் ஒன்றிய பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களின் பெயர்களை எழுதவேண்டும்.


ஒரே கிளிக்கில் 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ---!!!

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணைத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி
https://ninite.com/

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய மென்பொருள்களை தேர்வு செய்து பின் Get Installer பொத்தானை அழுத்தவும்

வருமானம் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ இதில் உள்ள விபரங்களை சேகரித்து பூர்த்தி செய்து த ஆ , உ தொ க அலுவலர் வழியாக, மா தொ க அலுவலருக்கு அனுப்ப வேண்டும்

பள்ளிக்கல்வி செயல்முறைகள் 15209/சி4/இ1/2016 நாள்:30/03.2016-சார்நிலைப்பணி அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஆசிரியர் பயிற்றுநர்களின் பணியினை வரன்முறை செய்து ஆணை வழங்க கோரியுள்ளது சார்ந்து

Election Class Training Time schedule

மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.

TANGEDCO Direct Recruitment Exams Postponed


வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை: அமல்

வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொலைந்து போன, வாக்காளர் புகைப்பட அட்டைக்கு பதிலாக, புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும், அண்மையில் எடுக்கப்பட்ட, வண்ண புகைப்படத்தை, வாக்காளர் அடையாள அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும்

எந்தெந்த வங்கிகளில் வீட்டு கடன் (HOUSING LOAN) பெற்றால்,அசல் மற்றும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என RTI மூலம் DISTRICT TREASURY யிடம் கேட்டதற்கு, கருவூலத்துறைக்கு தெரிய வாய்ப்பில்லை என பதில் வழங்கிய கடிதம்


ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான முக்கிய அறிவிப்பு.


கடன்கள் மற்றும் முன்பணம் - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின் தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - ஆணை வெளியீடு.....


கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்!!!-

தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியில், மூன்று மாதமாக, நீதிபதி இல்லை. எனவே, புகார் அளிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். தற்போது பணியில் உள்ள சட்ட அதிகாரியும், நாளை ஓய்வு பெற உள்ளார். எனவே, கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி

தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் முன்பணம் பெற ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் மார்ச் 21ல் அனுமதி அளித்துள்ளது. பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடிந்திருந்தால், அவர்களின் பங்குதொகையில் 25 சதவீதம் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம்.

செயல்படாத இ.பி.எப். சந்தாதாரருக்கும் வட்டி: ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலாகிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எப்.) தொடர்ந்து 36 மாதங்கள் மாத சந்தா செலுத்தாமல் அப்படியே விட்டு விட்டால், அந்த கணக்கு செயல்படாத இ.பி.எப். கணக்கு என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கணக்குகளில் ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சந்தா தொகை சேர்ந்துள்ளது. இந்த செயல்படாத கணக்குகளுக்கு வட்டி தருவதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் 2011-ம் ஆண்டு,

Department test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீ ட் டி க் கப் பட்டுள்ளது.

Department  test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது

விண்ணப்பிக்க தவறியவா்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தீ தடுப்பான் அமைத்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

பள்ளிக்கல்வி கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி செயல்முறைகள்-தேர்தல் - அரசியல் தலைவர்கள்,கட்சி சின்னங்கள் , விளம்பரங்கள் ஆகியவைகள் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து நீக்கவது சார்பான உத்தரவு-


பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்: ஏப்ரல் 15 முதல் பதிவுசெய்யலாம்

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

CPS-Circular regarding Guidelines for process be followed for processing of partial withdrawal requests

CLICK HERE-PFRDA- CIRCULAR-LETTER

வானிலை இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்

வானிலை என்றது குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர் வரை நினைவுக்கு வருபவர் ரமணன் அவர்கள் தான் அந்த அளவிற்கு அவரது பேச்சு நடை மக்களுக்கு பிடித்த ஒன்று அந்த அளவுக்கு ரமணன் வானிலையோடு ஒட்டி உறவாடியவர் என்றால் மிகை இல்லை.

பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?

மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம் என்றழைக்கப்படும் மாறுபட்ட காலநிலைச் சூழலில் மழைக் காலம் சுருங்கிப் போய், பரவலாக- சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்கள்தான் மழை பெய்கிறது. ஆனால், பல நாள்கள்

அமலுக்கு வந்தது 'ஆதார்' சட்டம்

'ஆதார்' சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.சமையல், 'காஸ்' மானியம், ஆதார் எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இதேபோல, அரசின் பிற திட்டங்கள், மானியங்கள், தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்யும்வகையிலான, ஆதார் மசோதா, மார்ச் 16ம் தேதி, பார்லிமென்ட்டில், நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.

National Pension Scheme(NPS) scheme Part Withdrawal Form 601PW as per PFRDA Circular on 21/03/16

புதுச்சேரியில் அடுத்த கல்வி ஆண்டு (2016-17) முதல் அரசு பள்ளிகளின் இயங்கும் நேரம் மாற்றம். கல்வி துறை இயக்குனர் அறிவிப்பு.

7th CPC : Central govt likely to pay 'increment', arrears in July


This will definitely make Central government employees happy.
Reportedly, Centre will start paying 'increased salary' to Government staff from the month of July. Sources say that Government will also pay six months' arrears along with the increment.  It is being said that Government wants to complete all the formalities regarding the implementation of Sevent pay Commission till the end of the State Assembly elections.

SSA-purchase of houses by availing housing loan -Obtaining of prior permission for acquisition -instruction -issued

அகஇ - வீடு கட்ட நிலம் வாங்கியதற்கு, துறை முன்னனுமதி வாங்கியிருந்தால் தான், IT -யில் Housing loan காட்ட முடியும் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

தேசிய கீதத்தில் திருத்தம் இல்லை:மத்திய அரசு திட்டவட்டம்:

தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து ள்ளது. 

          இந்தியாவின் தேசிய கீதம், ரவீந்திர நாத் தாகூரால் எழுதப்பட்டது. இதில் உள்ள சில வார்த்தைகள், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை புகழும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகளுக்கு பதில், வேறு வார்த்தைகளை சேர்க்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2015, நவம்பரில், சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதினார்.

Replacement of New Pension Scheme with Old Pension Scheme: Govt. reply in Lok Sabha

There is no proposal under consideration to replace the National Pension System (NPS) with old pension scheme - Govt. replied in Lok Sabha


GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
LOK SABHA

UNSTARRED QUESTION NO: 1524
ANSWERED ON: 04.03.2016


Replacement of New Pension Scheme


SUKHBIR SINGH JAUNPURIA
Will the Minister of FINANCE be pleased to state:-

(a) whether the Government proposes to replace the New Pension Scheme (NPS) with old pension scheme; and

(b) if so, the details thereof and the reasons therefor?
ANSWER

The Minister of State in the Ministry of Finance 

(a) & (b) there is no proposal under consideration to replace the National Pension System (NPS) with old pension scheme in respect of Central Government employees recruited on or after 01.01.2004.

பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அரட்டை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள பெமினா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று பள்ளிக்கல்வி இயக்குனர் பாசல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னறிவிப்பு எதுவும் இன்றி பள்ளிக்குள் நுழைந்த அவர்,

கடித.எண். 20506/ஏ2/2015-1 Dt: June 05, 2015 அலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன

எந்த துறைக்கு யார் தந்தை?

1..வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை?
தாலமி
3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்

மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தினைˆ தவிர்க்க ஆலோசனை வழங்கும் திட்டம் .!

த.அ.உ.ச-M.Com.,M.A.Economics.,படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் உண்டு. RTI-பதில்.

அங்கீகாரம் முடியும் தனியார் பள்ளிகள் எவை:பட்டியல் வெளியிட கோரிக்கை:

வரும் மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746 பள்ளிகள் எவை என தெரியாமல், பெற்றோர் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.இந்த பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் வெளியிடகோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், போதிய நிலம் இல்லாத, 746 பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகார நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

web stats

web stats