rp

Blogging Tips 2017

*November month CRC*:*Primary 5-11-16* ,Upper primary*:12-11-16


அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து

முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை. அரசு ஊழியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி, ஆண்டுதோறும் ஆயுத பூஜையை கொண்டாடுவது வழக்கம். தற்போது,

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

வரும் சனிக்கிழமை (08.10.2016) விழுப்புரம் மாவட்டத்திற்கு வேலைநாட்கள் என அறிவிக்கப்பட்டது இரத்து செய்ய செய்து உத்தரவு !!!( 08.10.2016 அன்று விடுமுறை )

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 08.10.2016 அன்று வேலை நாளாக அறிவித்த உத்தரவு ரத்து

மாணவர்களுக்கு ஒரே அளவு சீருடை - புலம்பும் பெற்றோர்

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, ஒரே அளவு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதால்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வுக்கு விடுமுறைக்கு பின் கடந்த, 3ம் தேதி துவங்கின.

 அப்போது மாணவ,மாணவியருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது. 

மேலும், அவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கப்பட்டன. வழக்கமாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அளவிலும், 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரே அளவிலான சுடிதார் மற்றும் பேன்ட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

இந்த ஆண்டுக்கான இரண்டு செட் சீருடைகள், முதல் பருவத்திலேயே வழங்கப்பட்டன. இரண்டாம் பருவம் துவங்கிய நிலையில், மூன்றாவது செட் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகள் அனைத்தும்,ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான அளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தசரா: உயர்நீதிமன்றத்துக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை!!!

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் என்.சதீஷ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். 

CPS :ஓய்வூதிய விவகாரம்- நிபுணர் குழுவுடன் ஓய்வூதிய ஆணையக் குழு இன்று முக்கிய ஆலோசனை

அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தின் அம்சங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுடன், ஓய்வூதிய ஆணையத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்.6) ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்- தேர்தல் ஒத்திவைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதுரை மாவட்டம் -திருப்பரங்குன்றம் வட்டாரம் முப்பெரும் விழா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாரம்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்முப்பெரும் விழா






தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாவட்டச்செயலாளர் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்களின் முகவர்களை தொகுத்து  20.10.2016க்குள் பொதுச்செயலாளர் திரு செல்வராஜு அவர்களின் முகவரிக்கு உடன் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாட்காட்டி(டைரி)-2017 பணி துவக்கப்பட்டுள்ளதால் அவசர ,அவசிய தேவை இது என்பது குறிப்பிடத்தக்கது.

முகவரி-
 க.செல்வராஜு,
பொதுசெயலர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
5/186,-3,சுவாமி நகர் முதல் தெரு,
மோகனூர் சாலை,
நாமக்கல்-637001

படிவம் தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்  pdf

சி.பி.எஸ்.இ., வாரியம் :பெற்றோருக்கு எச்சரிக்கை

'பள்ளிகளில், 'சீட்' வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் எச்சரித்துள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் எனப்படும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவாறு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., அறிவுரை

அரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து, புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கல்வி கட்டணம் : சி.பி.எஸ்.இ., உத்தரவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், கல்வி கட்டண விபரங்களை, அக்., 31க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்

மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' கார்டு எடுக்கும் பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது.அரசின் அனைத்து நலத்திட்டங்கள் பெற 'ஆதார்' கார்டு முக்கியம். தற்போது ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே 'ஆதார்' எண் வழங்கப்படுகிறது.

நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை

பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அரசு உதவிபெறும் தனியார் மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம், அங்கீகாரம் வழங்குகிறது.
புதிய பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு ஒருமுறையும், மூன்று ஆண்டுகள் கடந்த பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அங்கீகாரம் தரப்படும். 10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளின் படி, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளாக, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.

9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா?

மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, மூன்று மாதமாக இருந்த, மகப்பேறு கால விடுப்பு, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஆறு மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.

எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' - எஸ்.எஸ்.ஏ., புதிய திட்டம்

'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

வீட்டில் இருந்தே ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைப்பது எப்படி? | Link Aadhar Card With Ration Card


SSA - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் BRC அளவில் பயிற்சி - - இயக்குனர் செயல்முறைகள்

CLICK HERE- TO DOWNLOAD -SPD LETTER REG-BRC LEVEL TRAINING TO PRIMARY TEACHERS

SSA-- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 1 நாட்கள் தமிழ் இலக்கணம் கற்பித்தல் BRC அளவில் பயிற்சி - - இயக்குனர் செயல்முறைகள்

CLICK HERE-ONE DAY TAMIL GRAMMAR TRAINING TO UPPER PRIMARY TEACHERS

Provident Fund Interest Rates – GPF, CPF, Railway Provident Fund revised to 8%

Provident Fund Interest Rates – GPF, CPF, Railway Provident Fund revised to 8%

Provident Fund Interest Rates – GPF, CPF, Railway Provident Fund, Service Provident Fund Interest Rates revised to 8% from 8.1% with effect from 1st October 2016
GPF Interest Rates revised to 8% with effect from October 2016 – GPF Interest Rates for the previous quarter (June-Sep 2016) was paid at 8.1%

(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
F.NO. 5(1)-B(PD)/2016
Government of India
Ministry of Finance
Department of Economic Affairs

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையானருக்கான கல்வித் தொகைக்கான(SCHOLARSHIP) விண்ணப்பிக்க காலக்கெடு அக்டோபர்31 -2016 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Click Here


கற்றல்,கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது. - கல்வித்துறை உத்தரவு !

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு

சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், கலை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், 15 ஆயிரம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்கள் இல்லாததால், பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

PF மூலம் வீட்டுக் கடன் வசதி: அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகம்!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) காப்புறுதித் தொகையாக வைத்து குறைந்த விலை வீடுகளை மாதாந்திர தவணைமுறையில் வாங்கும் வசதி அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது. தொடக்கப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் நடந்தது; 

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி

மாநில அறிவியல் கண்காட்சி (INSPIRE AWARD ) உள்ளாட்சி தேர்தலால் ஒத்திவைப்பு


கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள்,புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது-தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்-செய்தி வெளியீடு!!


உள்ளாட்சி தேர்தல் PO, PO1, PO2, PO3, PO4,PO5, PO6 வேலை என்ன?

Duties of Presiding Officer
1.Receive all the Materials from ZO
2.Separate way for Entrance &Exit of voter
3.Check the Materials
4.Check the Electoral Roll
5.Booth & Place of Voters Details
6.Check Serial no of BP with
List& put Rubber Stamp of Booth in BP

மாநில அறிவியல் கண்காட்சி உள்ளாட்சி தேர்தலால் ஒத்திவைப்பு!!

இன்ஸ்பயர் விருதுக்கான, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இன்ஸ்பயர் விருதுகள் வழங்கப்படுகிறது.

விடுமுறை முடிந்ததுபள்ளிகள் இன்று திறப்பு

சென்னை;காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செப்., 8 முதல், 23 வரை, காலாண்டு தேர்வு நடந்தது.
10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, பொதுவான வினாத்தாள் அடிப்படையில், தேர்வு நடந்தது. செப்., 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு புத்தகங்கள் இன்று வழங்கப்படுகின்றன

அரசு இணைய சேவை மையங்களில் ஆதார் பதிவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன.

அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்தரவு.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, போலிச்சான்றிதழ் கொடுத்து, ஒன்றிரண்டு மாணவர்கள் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

            இதையடுத்து, சேலம் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களின், பத்தாம் வகுப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை கண்டறிய, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு, போலிச்சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணியில் பலரும் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, சேலம் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் போலிச்சான்றிதழ் மூலம் மோசடி செய்து, படிப்பை தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது

15. 03. 2016 அன்றுள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு தகுதியுள்ள கண்காணிப்பாளர்களின் முன்னுரிமைப்பட்டியல்

7th CPC -Fixation of pay and grant of increment in the revised pay structure —clarifications – regarding.



web stats

web stats