rp

Blogging Tips 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாஆண்டு உண்டா?


ஆசிரியர் தகுதித் தேர்வை பல மாநிலங்கள் ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறார்கள். அதுதான் விதிமுறையும். ஆனால் தமிழ் நாடு மற்றும் சில மாநிலங்களில் தொடர்ந்து போடப்படும் வழக்குகள் மற்றும் முடிவே இல்லாத வழக்குகள் காரணமாக ஆண்டுக்கு இரண்டு தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2013 ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட பிறகு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். எனவே அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இருப்பவர்கள் இப்போதே படிக்க தொடங்குங்கள்.

பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் அரசியல் சிபாரிசு இல்லையா:ஐகோர்ட் அதிருப்தி

உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நடக்கவில்லை,' என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் விசாரணை அறிக்கையில், மதுரைஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தியடைந்தார்.
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, தகுதியானவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. வாட்ச்மேன் பணிக்காக 2012 ஜூன் 14 ல் மேலுார் கல்வி மாவட்ட அலுவலக நேர்காணலில் பங்கேற்றேன். நான் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எனக்கு கூடுதல் தகுதி இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை.

பிளஸ்2 காலாண்டுத்தேர்வு பாடத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திணறல்

பிளஸ்2 கணித தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திண்டாடினர்.
          தமிழகம் முழுவதும் பிளஸ்2 வகுப்பிற்கு காலாண்டுத் தேர்வு கடந்த 15ம் தேதி தொடங்கியது. நேற்று காலை பிளஸ்2 கணிதம் தேர்வு நடந்தது. காலை 9.45 மணிக்கு தேர்வு தொடங்கியதும் மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. வினாத்தாள்களை வாசித்துப் பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, காலாண்டுத் தேர்வுக்கு பிளஸ்2 வகுப்பில் கணிதத்தில் முதல் பாடத்தில் இருந்து 5 பாடங்கள் வரை சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் காலாண்டுத் தேர்வு பாடத்திட்டத்தில் இல்லாத 6வது பாடமான நுண் கணிதம் & பயன்பாடுகள் இரண்டு என்ற பாடத்தில் இருந்து 10 மதிப்பெண் கேள்விகள் இரண்டும், 6 மதிப்பெண் கேள்விகள் இரண்டும், 4 மதிப்பெண் கேள்விகள் ஒன்று என 36 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றன.

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

GO.118 SCHOOL EDUCATION DEPT DATED.22.08.2014 - 1990-91 & 1991-92 CONSOLIDATED PAY REG AMENDMENT - ORDER 

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர்.

திருப்தியில்லை:அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து, ஆய்வு நடத்தியது. இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, 'மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஏற்கனவே, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

1987 க்கு பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர குறைந்த பட்ச பொதுக்கல்வித்தகுதி +2 என்பதற்கான அரசாணை

Click here-After 1987,sec.gr.teachers appointment minimum qualification is +2.g.o 305 date 15.12.2000

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு -அரசாணை வெளியீடு

F. No. 1/212014-E.II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 18th September, 2014.

OFFICE MEMORANDUM

Subject : Payment of Dearness Allowance to Central Government employees­ Revised Rates effective from 01.07.2014.


       The undersigned is directed to refer to this Ministry's Office Memorandum No. 1I112014-E.II(B) dated 27th March, 2014 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 100% to 107% with effect from I"July, 2014.
2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry's O.M. No.  1(3)/2008-E.II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.
3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.
4. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.
5. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.
/ Signed / 
A. Battacharya
Under Secretary of Govt. of India
To,
All Ministries/Departments of the Government of India (as per standard distribution list).

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்

   பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:டி.என்.பி.எஸ்.சி., மூலம் 213 தட்டச்சர்கள், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கூடுதல் தேர்வாணையர் மாதவன் தெரிவித்துள்ளதாவது:

       இப்பல்கலை தொலைநிலை கல்வி மூலம் மே 2014ல் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.முடிவு அறிவிக்கப்பட்ட பாடப் பிரிவுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்,

பி.எட்., பயில 'புரவிஷனல்' சான்றிதழ் கட்டாயம்; ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு

தொடர்ந்து, சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய நான்கு மையங்களில், ஆக., 5 முதல் 9ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. பெரும்பாலான கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் நடந்து வருகிறது. தனியார் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ள நிலையில், பல மாணவர்கள் தங்கள் படித்த படிப்புக்குரிய புரவிஷனல் சான்று இணைக்காமல், மதிப்பெண் பட்டியல் மட்டுமே அளித்துள்ளனர்.மாணவர்கள்

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும்,

வருமான வரி பிடித்தம் சார்பான சுற்றறிக்கை

Press Release No : 471 - On deduction of Income Tax Click Here...

ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.

GO.NO.221 DATED.10.09.2014 - PENSION FOR OBSERVED IN PUBLIC DEPARTMENT REG AMENDMENT CLICK HERE...

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

DSE - CELEBRATION OF JOY GIVING WEEK FROM 2.10.2014 TO 08.10.2014 FOR 1 TO 12 STD CLASSES REG INSTRUCTIONS CLICK HERE...

அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்அரசு ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'

'அரசுப் பணியாளர்களிடம் பிடித் தம் செய்த தொகையை, முறையாக செலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால், அரசுப்பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த தொகையை, மோடி தலைமையிலான புதிய அரசு, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

முந்தைய ஆண்டுக்கான வருமான வரி செலுத்த, இந்த ஆண்டு ஜூலையுடன் கால அவகாசம் முடிந்தது. தனி நபர் முதல், நிறுவனங்கள் வரை, மாதச் சம்பளம் பெறுவோரும் வருமான வரிக்கான படிவங்களை தாக்கல் செய்தனர். அரசு துறைகளில் பணியோற்றுவோருக்கு சம்பளத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டது.

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் காகிதம் மற்றும் எழுதுபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தாமதத்தை தவிர்க்கவும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை அறிவிக்கும் திட்டங்கள், பள்ளி செயல்பாடு மற்றும் நடவடிக்கைகள், பள்ளிகளில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் உள்ளிட்டவை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து, பள்ளிகளுக்கு இ -மெயில் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவாதங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள் காரசாரமாகத் தொடங்கியது.

விவாதத்தின் போது

1) CBSC,STATE BOARD போன்ற பல்வேறு படத்திட்டத்தின் மூலம் படித்து வருபவர்களை weightage முறையில் ஒரே மாதிரி கணக்கில் கொண்டு மதிப்பிடுவது தவறு.

2) 5% தளர்வு என்பது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது.

3) Weightage கணக்கிடும் பொழுது அடிப்படை கல்வித் தகுதி என்னவோ அதிலிருந்து அதற்கு மேற்பட்டத் தகுதியைத்தான் கணக்கிட வேண்டுமோ தவிர அதற்கு கீழான உள்ள கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதாவது BT ஆசிரியராக பணியாற்ற UG+B.ed என்றால் அதற்கு மேலாக உள்ள M.sc,M.ed போன்றவற்றைதான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர +12,UG போன்றவற்றை கணக்கில் கொள்ள கூடாது..

தந்தை இறந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில் ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார். அந்த நேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார். எனினும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.

TET அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள்



அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரத்து 700 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,700 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடந்தது. அப்போது,"வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியனம் நடப்பதால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதி இழப்பதாகக் கூறி டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை ஆணை பெற்றனர். இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்று வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பணி நியமன கவுன்சிலிங்கில் பங்கேற்ற பலர், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் குறைவு: எஸ்.எஸ்.ஏ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகளில், மாநில அளவில், அதிக இடங்களை பிடித்த, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வாசிப்புத் திறன் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.எஸ்.எஸ்.ஏ., சார்பில், பல வகையான ஆய்வுகள், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாசிப்புத் திறன் குறித்து, கடந்த ஆண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.கல்வித் துறை இணை இயக்குனர்கள் குழு, மாவட்ட வாரியாக சென்று,

வருகைப் பதிவேட்டில் ஆசிரியர் பெயர் எழுதுதல் சார்ந்த தெளிவுரை

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

DSE - CASUAL ELECTIONS TO LOCAL BODIES - DECLARATION OF HOLIDAY REG ORDER CLICK HERE...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சாவூர் மாவட்டக்கிளைக்கு வாழ்த்து-பொதுச்செயலர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சாவூர் மாவட்டக்கிளையின் சார்பாக அதன் மாவட்ட அமைப்புசெயலர் திரு.ராஜ்குமார் மற்றும் லாடமுத்து ஆகியோர் தலைமையில் திருவிடைமருதூர் வட்டாரக்கிளை உறுப்பினர் சந்தா,ஆசிரியர் பேரணி சந்தா போன்றவற்றை சென்னை பொதுக்குழுவில் பொதுச்செயலரிடம் செலுத்தினர்.சிறப்பாக செயல்பட் பொதுச்செயலர் அவர்களை வாழ்த்தினார்

கிடப்பிலுள்ள தரம் உயர்வு பள்ளிகள் பாதிப்பில் பதவி உயர்வு ஆசிரியர்கள்


தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.2014-15ம் கல்வியாண்டிற்கான தரம் உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள அரசு பள்ளிகளில் 100 பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்டசபையில் கல்வித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதுகலையில் 900,பட்டதாரியில் 300 புதிய ஆசிரியர் பணி காலியிடங்கள் உருவாகும்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டக்கிளைகள் 31.10.2014 க்குள் மவட்டக்கிளையின் கணக்குகள் தணிக்கை முடிக்து சான்று பெற பொதுச்செயலர் வேண்டுகோள்


சத்துணவில் வழங்கப்படும் முட்டை விலை என்ன தெரியுமா?


பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது: அதிகாரிகள் கண்காணிப்பு

பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு 19ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் தொடர்பான கால அட்டவணை கடந்த மாதம் வெளியானது.

பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு! விரைவில் வெளியாகிறது அரசாணை- தினமலர

*தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது
*ம.அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது
*இதில் அடுத்த ஆண்டு 2015-16ல் அமுல்படித்த முடிவெடுக்கப்பட்டது
*விரைவில் அரசாணை வெளியாகும் என தெரிகிறது

தேசியத் திறனறித் தேர்வு - மதிப்பெண்களை வைத்தா குழந்தைகளை மதிப்பிடுவது?

ஏப்ரல் மாதம் நடந்த வருடாந்திர தேசியத் திறனறித் தேர்வுகளின் முடிவுகளை ஜப்பான் கல்வி அமைச்சகம் பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவு, கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன.
அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதத்தை, பொதுப்பார்வைக்கு வெளியிடுவது என்ற கல்வி அமைச்சகத்தின் முடிவு பிரச்சினைக்கு உரியது. இதுபோன்ற நடவடிக்கைகள் பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடும். ஏனெனில், கல்வி அமைச்சகத்தின் முடிவின்படி, இந்தப் பள்ளிகள் தேர்வு முடிவுகளை மட்டுமல்ல, அம்முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையையும், மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் எடுக்கும் நடவடிக்கையையும் வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
பிரச்சினை என்னவென்றால், இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் முதல் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள். இது

Poபுதிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைNHIS 2012 கிடைக்கபெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து உடனடியாக பெற அறிவுறுத்தல்st title

இங்கே கிளிக் செய்து விவரங்கள் காணலாம்

சென்னை செயற்குழு முக்கிய தீர்மானங்கள்

1. தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு நடுவணரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD THE RESOLUTIONS
2. 01.06.2006 அன்று முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட அனைத்துவகை தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் அவரகளது நியமன நாள் முதல் கணக்கிட்டு தேர்வுநிலை,சிறப்பு நிலை வழங்க வேண்டும். அரசு வழங்க முன் வராத நிலையில் உடனடியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக வழக்கு தொடுத்து தீர்வு காண பொதுச்செயலரை செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை எங்கு படிக்கவைக்கிறார்கள்? அரசுப் பள்ளியிலா... தனியார் பள்ளியிலா?

அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை எங்கு படிக்கவைக்கிறார்கள்? அரசுப் பள்ளியிலா... தனியார் பள்ளியிலா? இந்தக் கேள்விகளுக்கான பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆகப் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்கவைக்கிறார்கள். உச்ச அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரையிலும் பொருந்தும் உண்மை இதுதான்.

முக்கியமாக, அதிகபட்ச ஆசிரியர்கள் 'தனியார் பள்ளி’ பட்டியலில்தான் வருவார்கள். மாணவர் சேர்க்கை நடைபெறும் நேரத்தில், தன் மகனை/மகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் அமர்ந்தே விவாதிப்பார்கள். பெரும்பாலான சமயம் அவர்களின் எண்ணத்தில், பேச்சில் ஒரு தேர்வாகக்கூட அவர்கள் பணியாற்றும் பள்ளி இருக்காது. தான் பணியாற்றும் பள்ளியின் மீதும், தனது பயிற்றுவிக்கும் திறன் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பு அவ்வளவுதான்.

ஊர் ஊருக்கு மாறுபடும் தொழில் வரி -

TNPSC DEPARTMENTAL EXAM ALL PAPERS RESULTS PUBLISHED (4 TEACHERS) MAY 2014

CLICK HERE TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM RESULTS - 2014 

Results of Departmental Examinations - MAY 2014
(Updated on 15th September 2014)
Enter Your Register Number :                                                         
List of Tests Published (PDF)
  • SECOND CLASS LANGUAGE TEST (FULL TEST) PART ‘A’ WRITTEN EXAMINATION AND VIVA VOCE PARTS ‘B’ ‘C’ AND ‘D’ (TEST CODES NO.001), SECOND CLASS LANGUAGE TEST PART D ONLY (VIVA VOCE) (TEST CODE 209) AND THIRD CLASS LANGUAGE TEST (TEST CODES NO.209 to 215)
  • Click here to know results for SUBORDINATE ACCOUNTS SERVICE EXAMINATION PART-I(A) AND (B) (Test Codes: 131, 148 ) & PART-II(A),(B) AND (C) (Test Codes:  085,115 and 164)

14.09.2014 சென்னை -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாநில செயற்குழு புகைப்படங்கள்

அனைத்து சுயநிதி தொடக்க,.மெட்ரிக் பள்ளிகளிலும் அட்டைவழிமுறைக்கற்பித்தலை அமுல்படுத்து, இல்லையேல் அரசுப்பள்ளிகளிலும் அட்டைவழிக்கற்பித்தலை கைவிட மாநில செயற்குழு தீர்மானம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சாவூர் மாவட்டக்கிளை பொறுப்பாளர்கள் சென்னை செயற்குழுவில்-பொதுச்செயலரிடம் திரு ராஜ்குமார்,தலைமையில் உறுப்பினர் சந்தா, ஆசிரியர் பேரணி சந்தா செலுத்தி முறையாக கிளைப்பதிவினை தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு-14.09.2014 காலை சென்னையில் M.O.P வைஷ்ணவா துவக்கப்பள்ளியில் நடைபெற்றது


web stats

web stats