rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,மாவட்டசெயலர்கள்கவனத்திற்கு-மிக அவசரம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,மாவட்டசெயலர்கள்

தங்கள்,மாவட்ட,வட்டார பொறுப்பாளர்களின் தற்போதைய முகவரி,செல் எண்,போன் எண்,இமெயில்முகவரி ஆகியவற்றை 2 நாட்களுக்குள் நாமக்கல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்ககோரப்படுகிறது,. மாவட்டதலைவர், செயலர், பொருளர், வட்டார செயலர் ஆகியோரின் புகைப்படத்தையும் அனுப்பிவைக்கவும் -டைரி பணிக்காக அவசியத்தேவை-மிக அவசரம்,

செ.வடிவேலு.பொதுசெயலரின் நேர்முக உதவியாளர்

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு: இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில்

பங்களிப்பு ஓய்வூதியம் கிடைக்குமா? குளறுபடி தகவலால் புது குழப்பம்

சி.பி.எஸ்., எனப்படும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தர, அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை' என்ற தகவலால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணி, தமிழக அரசின் மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து, மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மின் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம்

தமிழ்நாடு மின் வாரியம், ஆண்டு தோறும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், மின் கட்டணஉயர்வு குறித்து, ஆணையம் முடிவு செய்யும். நடப்பு ஆண்டில், இதுவரை மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டத் தொடக்க, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பலத்த மழை காரணமாக பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க வேண்டும். மேற்கூரையில்

தொடர் மழை எதிரொலி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

தொடர் மழை எதிரொலி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

  • தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை .
  • துத்துக்குடி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • நெல்லையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • திருவண்ணாமலை:இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  • காஞ்சிபுரத்தில் இன்று விடுமுறை

மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு

குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.ஒரு மாணவருக்கு, 5ம் வகுப்பு வரை, தலா, 100 கிராம் அரிசியும்; 6 முதல், 10 வரை, 150 கிராம் அரிசியும் ஒதுக்கப்படுகிறது.

2016 - 2017 கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான விண்ணப்ப படிவம்

  • CLICK HERE - NEW PRIMARY SCHOOL & UPGRADATION  PROPOSAL APPLICATION FORMAT

பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லை பிரச்னை:மழை விடுமுறை அறிவிப்பில் குழப்பம்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகள், கலெக்டர் கட்டுப்பாட்டு பகுதிகள் என, இரு விதமான எல்லைகள் உள்ளன. பல பள்ளிகள், சென்னை முகவரியில் இருந்தாலும், அவை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டக் கட்டுப்பாட்டில் வருகின்றனஉதாரணமாக, அம்பத்துார், சென்னையின் முக்கிய பகுதி. இது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் வருகிறது. சென்னையில் விடுமுறை என, அறிவித்தாலும், திருவள்ளூர்கலெக்டர் அறிவிக்காவிட்டால், அம்பத்துார் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைப்பதில்லை.

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு

தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும்,

அரசு ஊழியர் குடும்ப முன்பணம் அதிகரிப்பு

பணியின் போது இறக்கும், அரசு ஊழியர் குடும்பத்தின் உடனடி தேவைக்காக வழங்கப்படும் முன்பணம், 5,000 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

2016 - 2017 கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானவிண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

TNPSC : 813 VAO பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியீடு

விண்ணப்பிக்க கடைசி நாள் - 14/12/2015.
தேர்வு நடைபெறும் நாள் - 14/02/2016.

நிதித்துறை - G.O MS : 282 - அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு

23/8/10 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ,23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை

23/8/10 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ,23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை எனவும், அவர்களுக்கு உடனடியாக தகுதி காண் பருவத்தை முடித்து, ஆணை வழங்குவதற்கான பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

இன்று (12/11/15) விடுமுறை 3 மாவட்டங்கள்


  1. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  2. கனமழை பெய்வதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  3. கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடியாததாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாலும் இன்றும் விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்

RTI-MUST GET DEPARTMENT PERMISSION TO WRITE FOR EVERY TNPSC EXAM

கனமழை பெய்வதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை-அறிவுரைகள்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் டவுன்லோடு செய்ய

இங்கே சொடுக்கவும்

தேசிய கல்வி தினம் - நவம்பர்11 : திரு. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம்!

மௌலானா அபுல் கலாம் ஆசாத்:
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவரும், சமய அடிப்படையிலான இந்தியா-
பாகிஸ்தான் பிரிவினையை வன்மையாக எதிர்த்தவருமான பாரத ரத்னா திரு. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் இன்று. விடுதலை இந்தியாவில் அமைந்த முதல் மத்திய அரசின், முதல் கல்வித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிய இவர், இந்தியாவின் கல்வித்துறைக்கு மிகச் சரியான அடித்தளமிட்டார். இவரின் இத்தகைய பணியைப் போற்றிடும் வகையில் அவரின் பிறந்த நாள் "தேசிய கல்வி" நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

கேஸ் சிலிண்டருக்கு விரைவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி

சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி, சிலிண்டர்களைப் பதிவு செய்யும் முறை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஐஓசிஎல், பிபிசிஎல், ஹச்பிசிஎல் ஆகிய நிறுவனங்கள் புனேயில், தங்களின் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும்சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

மழைக்கால நோய் பரவும் அபாயம் : குடிநீரை நன்கு காய்ச்சி குடிங்க...!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகமும், குடிநீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும் மூன்று நாட்களாக மழை கொட்டித் தீர்த்துள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி, சுகாதாரத்திற்கு சவால் விடும் வகையில் உள்ளது

கன மழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.11) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல, மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி ,கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் புதன்கிழமை இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.-பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக உயர்கல்வியை தொடர, அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பகுதி நேரமாகவோ, தொலை துார கல்வி மையங்கள் வாயிலாகவோ உயர்கல்வியை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்வற்றுக்கு கல்வி தகுதிகள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரசு பணியில் சேரும் பலர் உயர்கல்வியை பகுதி நேரமாகவும், தொலைதுாரக்கல்வி வாயிலாகவும் தொடர்ந்து வருகின்றனர்

குரூப் 4 தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு : சென்னையில் 16-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை:குரூப் 4 பதவியில் அடங்கிய (2013-14 மற்றும் 2014-15) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 22ம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், இத்ேதர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 16ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி அளவில் கலந்தாய்வு தொடங்கும்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு

CPS கணக்கு பராமரிப்புக்கான கட்டணங்கள்

CPS ல் அடுத்த ஆப்பு ரெடி. CPS கணக்கு பராமரிப்புக்கான கட்டணங்கள் மத்திய அரசு அறிவிப்பு. நன்றி திண்டுக்கல் எங்கெல்ஸ்.

23/8/10 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு , 23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை எனவும், அவர்களுக்கு உடனடியாக தகுதி காண் பருவத்தை முடித்து , ஆணை வழங்குவதற்கான ப.க.இ செயல்முறைகள்

மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:

இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும், விவரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கனமழை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைகனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் விடுமுறையை மேலும் சில மாவட்டங்கள் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கனமழை காரணமாக
நாமக்கல்,
 தஞ்சை(பள்ளிகள் மட்டும்),
 வேலூர்,
 அரியலூர்,
 நாகை,
திருவாரூர்,
திருவண்ணாமலை,

பாரதிதாசன் பல்கலைகழகம் B.ED கலந்தாய்வு தேதி அறிவிப்பு


இந்திய மாநிலங்கள் - அவற்றின் பாரம்பரிய நடனங்கள்

1. உத்தராஞ்சல் – குமயோண், ஜகர்ஸ், சோலிய, தாலி – ஜட்ட
2. அரியானா – ஸ்வாங், கோரியா, குக்க நடனம், லூர், சங், தாம
3. குஜராத் - கர்பா, தாண்டியா, ராஸிலா, திப்பனி, பாவை
4. கேரளா - கதகளி, ஒட்டன் துள்ளல், மோகினி ஆட்டம், சகிர கூத்து, சவிடு நாடகம், கைகொட்டி கலை, கூடியாட்டம், கிருஷ்ண வட்டம், முடியேட்டு
5. பீகார் - ஜதடஜதின், பிதஸிய, பாகுன, புர்பி
6. ராஜஸ்தான் - கயால், காம்கோர், சமர்கினாட்,சக்ரி, லீலா, சுசினி, கல்பேலியா,
7. பஞ்சாப் - பங்கிரா, கிடா, தாமன் மழவை, ஜ்ஹுமார், கர்தி, கிக்லி, சம்மி, லுடி, டண்டாஸ்

கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக

  1. சென்னை
  2. திருவள்ளூர்
  3. கடலூர்
  4. காஞ்சிபுரம்
  5. காரைக்கால்
  6. புதுச்சேரி
  7. விழுப்புரம்
  8. நாகை
  9. திருவண்ணாமலை
  10. வேலூர்
  11. திருவாரூர்

ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக  இன்று 09/15/2015 விடுமுறை அறிவிப்பு.

மழை எதிரொலி : கடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

 கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக, நாளை (09ம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

முழுமையான தகவல் தராத அதிகாரிக்கு அபராதம் விதிக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை,: 'தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு, குறித்த காலக் கெடுவுக்குள் முழுமையான பதில் அனுப்ப வேண்டும்' என்று, பொது தகவல் அதிகாரிக்கு, மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட வேண்டும் என்றும், அவ்வாறு உரிய காலக்கெடுவுக்குள் முழுமையான பதில் தரத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

7ம் வகுப்பு முதல் மாணவியருக்கு 'சுடிதார்':

அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்க, துவக்க கல்வித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'சைக்கிள் பாக்யா, ஷிர பாக்யா, ஷூ பாக்யா' கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'ஸ்கர்ட் - சர்ட்'க்கு பதிலாக, 'சுடிதார்' கொடுக்க வேண்டும் என, துவக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மாணவர்களுக்கு உதவும்'மொபைல் ஆப்' வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா'வை, நனவாக்கும் வகையில்,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும், 'மொபைல் ஆப்'களை நேற்று அறிமுகப்படுத்தியது. 

தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி.

தீபாவளி பண்டிகை, 10ம் தேதி செவ்வாய் கிழமை, கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இருநாள் வார விடுமுறை உள்ள நிலையில்,
நடுவில் ஒருநாள், திங்கள் மட்டும், வேலை நாளாக இருக்கிறது.

Central Teacher Eligibility Test (CTET) 2016 Exam Date Notification


Central Teacher Eligibility Test (CTET) 2016 Exam Date Notification :


:: Notification ::

The schedule of CTET conducted in 2016 is as under:
th Edition of CTET will be held on 21st February 2016 (Sunday)
ii). 10th Edition of CTET will be held on 18th September 2016 (Sunday)
Detailed schedule of test to be conducted in February will be notified shortly candidates are
advised to visit CTET website www.ctet.nic.in & CBSE website www.cbse.nic.in for latest
update about test.

web stats

web stats