rp

Blogging Tips 2017

ஓரெழுத்துச்சொற்கள்= தமிழ் இனிது தமிழ் இனிது



சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

பறக்கும் ஈ, தா, குகை, தேனீ

பாதுகாப்பை உறுதி செய்யாமல் சுற்றுலா அழைத்து செல்ல கூடாது: பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவு

கடலில் மூழ்கி மதுரையை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால், 'சுற்றுலா செல்லும் இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாமலும், அனுமதி பெறாமலும் கல்வி சுற்றுலா செல்ல கூடாது' என்று பள்ளிகளுக்கு கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருநகர் சி.எஸ்.ராமச்சாரி மெட்ரிக்குலேஷன்பள்ளியை சேர்ந்த 42 மாணவர்கள், 71 மாணவிகள், 4 ஆசிரியர்களுடன் நேற்று முன்தினம்

தொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.

TET - AIDED SCHOOLS AFTER 23.08.2010 APPOINTMENT WITHOUT TET PASSED DETAILS CALLED PROC CLICK HERE...

பள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ம் கல்வியாண்டில் வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய பணிமூப்பு பட்டியல் வெளியீடு all in pdf format

DSE - 2012-13 BRTE TO BT CONVERSION LIST RELEASED REG PROC CLICK HERE...

BRTE TO BT - TAMIL S.NO.1 TO 3

BRTE TO BT - ENGLISH S.NO.1 TO 65

BRTE TO BT - MATHS S.NO.1 TO 210

BRTE TO BT - PHYSICS S.NO.1 TO 80

BRTE TO BT - CHEMISTRY S.NO.1 TO 80

BRTE TO BT - ZOOLOGY S.NO.1 TO 30

BRTE TO BT - BOTANY S.NO.1 TO 30

BRTE TO BT - HISTORY S.NO.1 TO 2

இரத்த வகை, யாருக்கு யார் உதவலாம்_பொது அறிவு


CPS WORKING SHEET ------------XLS FORMAT

CLICK HERE CPS WORKING SHEET IN EXCEL FORMAT.........

சுதந்திர தின விழா 2013 - அனைத்து கல்வி அலுவலகங்களிலும் பள்ளிகளிலும், சிறப்பாக கொண்டாடிட அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு.

click here to download the DEE proceeding of Celebration of Independance 2013 Reg

9–வது முதல் 12–வது வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக திறனாய்வுத்தேர்வு நடக்க உள்ளது.

 
 விண்ணப்பங்கள் பதிவிறக்க
9–வது முதல் 12–வது வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக திறனாய்வுத்தேர்வு நடக்க உள்ளது. அதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்டு 2–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஊரகப் பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்வில் 2012–13 கல்வி ஆண்டில் 50 சதவீத மொத்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ–மாணவர்களிடையே திறமை மிக்கவரைத் தேர்ந்தெடுத்து, 9–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரையிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கான படிப்புதவித் தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியருக்கு (மொத்தம் 100 பேர்) வருவாய் மாவட்டம் தோறும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

பசுமைப் பள்ளி: கைகோர்க்கும் கோவை மாணவர்கள்

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்" என்பதை, கோவை மாநகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கி வரும் நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சொந்த பொறுப்பில் மரம் வளர்க்க துவங்கியுள்ளனர். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, சமூகத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
கோவையில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ காலத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும். நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்லும், கோவையிலுள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும். இந்த காட்சிகளை கண் குளிர கண்டு, பல ஆண்டுகளாகி விட்டன.

185 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சென்னை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள, 85 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இருந்த முறையே, 165, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களை, தலா, 250 இடங்களாக அதிகரித்துக் கொள்ள, எம்.சி.ஐ.,யிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது

ஆர்.டி.இ., சேர்க்கையை இரட்டிப்பாக உயர்த்த திட்டம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட (ஆர்.டி.இ.,) ஒதுக்கீட்டின் கீழ், நடப்பு கல்வியாண்டில், 19 ஆயிரம் மாணவர், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை, வரும் கல்வி ஆண்டில், இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, பள்ளிகல்வித் துறை, திட்டம் தீட்டியுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் மாதமே, ஆர்.டி.இ., இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பிரசாரம், மாநிலம் முழுவதும், துவங்குகிறது. ஏழைகளுக்கு 25 சதவீதம்: ஆர்.டி.இ., சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத இதர தனியார் பள்ளிகளில், ஆரம்ப நிலையில் உள்ள எல்.கே.ஜி., மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

click here to download the DSE proceeding of celebrating Kamarajar Birth Anniversary on july 15th

முதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


முதன்மை கல்வி அலுவலர்கள்,ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி சி.இ.ஓ., செல்வகுமார்,விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.,வாக(ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,)
மாற்றப்பட்டுள்ளார்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் நேர்முக உதவியாளர்கள் கலந்துகொள்ளும் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் 13.07.2013 அன்று நடைபெறுகிறது.

DSE - CEO / DEO / PAs ZONAL LEVEL MEETING TO BE HELD ON 13.07.2013 REG PROC CLICK HERE...

இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன? நாளிதழ் செய்தி

மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையே போட்டிகள் நடத்த அரசு உத்தரவு

மிழகத்தில் மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களில் பயிலும், மாணவ, மாணவிகள் விளையாட்டில்

புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர் தொடக்க கல்வி இயக்குனர் தகவல்-


அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ–மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு

சென்னை: ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்து உள்ளது

12,618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிப்பதற்கான பணி வரன்முறைகளை வகுத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வரன்முறைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்

துறை செயலாளர் சி.வி.சங்கர் வெளியிட்ட உத்தரவு

University of Madras UG Degree Examination April 2013 Results | சென்னை பல்கலை இளங்கலை தேர்வு April 2013 முடிவுகள் வெளியீடு

click here to know - UG Degree Examination April 2013 ResultsResult Server I  
click here to know - UG Degree Examination April 2013

2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு

வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.
ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்;  ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதன்படி, பாடப் புத்தகங்கள், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே அச்சடிக்கப்பட்டு, மாணவருக்கு வழங்கப்படுகின்றன. இரண்டாம் பருவத்திற்காக, 2.29 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100 அச்சகங்களில் நடந்து வருகின்றன.
பல அச்சகங்களில் இருந்து, பாடப் புத்தகங்கள் தயாராகி, வெளிவர ஆரம்பித்து விட்டதாக,

தாய்மொழி கல்விதான் வேண்டுமா? தினத்தந்தி தலையங்கம்

தொடக்க பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு பயிற்றுமொழியாக தாய்மொழிதான் இருக்கவேண்டுமா? என்பது குறித்த ஒரு வழிகாட்டும் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் 5 பேர்கள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விரைவில் தீர்ப்பாக அளிக்கப்போகிறது

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம்: பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - நாளிதழ் செய்தி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட நிதி, விரயமாவதை தடுக்க, 3,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

தமிழகத்தில், ஒன்பது மற்றும், பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய உயர்நிலைப்பள்ளிகள் துவக்கப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.

தனியார் சுயநிதி மழலையர் பள்ளிகளில் ஏழை மாணவர் 25% சேர்க்கைவிவரம் குறித்து இயக்குனர் உத்திரவு


Beauty of Mathematics - Magic


*Sequential Inputs of numbers with 8*
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

ஒரே நாளில்(ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி) இரு தேர்வுகள்:( டி.என்.பி.எஸ்.சி எழுத்து தேர்வு மற்றும் டைப்ரைட்டிங் தேர்வு ) தேர்வர்கள் பாதிப்பு

வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்து டைப்பிஸ்ட் காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி மூலம் போட்டி எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடக்கிறது. இத்தேர்வில் சுமார் 9 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.

பாளை., சித்த மருத்துவக் கல்லூரியில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது

பள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் பறிமுதல்

சிதம்பரம் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஆவணங்கள் இன்றி இயக்கப்படுகிறது. பள்ளி சவாரி ஓட்டும் ஆட்டோக்களில் மாணவர்கள் அதிக அளவில் அழைத்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நகரில் விதிகள் மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.

அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்

மார்த்தாண்டத்தில் அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் தனியார் பள்ளி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றும் அறியாத ஏராளமான பிஞ்சுகள் கருகின. இச்சம்பவம் உலகையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து, உஷாரான தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும், பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கிடுக்கிப்பிடி போட்டனர்.
பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் போதிய கட்டட வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், பல பகுதிகளில் பழுதடைந்த கட்டடங்களில் பள்ளிகள் இயங்குகின்றன. போதிய கழிவறை, பாதுகாப்புச் சாதனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை.
போதிய அளவு பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தாமல், அதிக மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் அவல நிலையும் பல பகுதிகளில் காணப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் ஆய்வின் போது அதிகாரிகளின் உதவியுடன் சரிகட்டப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும், அனுமதி பெறாத கட்டடங்களிலும் வகுப்புகள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இன்மையும், எதிர்காலம் கேள்விக்குறியாகவும் உள்ளது.

இரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா?

இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு, ஐ.ஐ.டி., கான்பூர் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரட்டை அல்லது இன்டக்ரேட்டட் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.

எது தங்க காசு ? - கணிதப்புதிர்

ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகளில் ஒரு தங்க காசு கலந்து விட்டது அதை எவ்வாறு பிரிப்பது என்று ராஜாவிற்க்கு குழப்பம் ராஜாவிடம் ஒரு தராசு மட்டும் தான் இருந்தது . அமைச்சர் உடனே விடை கூறிவிட்டார் அந்த விடை உங்களுக்கு தெரியுமா ? 
விடை

பள்ளிக்கல்வி - 1590 முதுகலை ஆசிரியர் / RMSA-ன் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கு 24.12.2012 முதல் 31.12.2013 வரை ஊதியம் பெறுவதற்கான ஆணை வழங்கி உத்தரவு

DSE - 1590 PG TRS / 6872 BT POSTS SANCTIONED AS PER GO.212 DATED.23.12.2011 - PAY ORDER FROM 24.12.2012 TO 31.12.2013 CLICK HERE...


ஊர்திப் பதிவெண்களில் தமிழ் :

ஊர்திப் பதிவெண்களில் தமிழ் : ‘தமிழில்தான் பதிவெண்களுக்குரிய எழுத்துக்களைக் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே ஆங்கிலத்திலேயே எழுதுவோம்’ என எண்ண வேண்டாம் ‘எம்மொழியில் எழுதினால் என்ன?’ என்போர், ‘தமிழ்மொழியில் எழுதினால் என்ன?’ என எண்ணித் தமிழிலேயே எழுத வேண்டும்.https://m.ak.fbcdn.net/sphotos-f.ak/hphotos-ak-ash4/p480x480/1003699_176516715859839_928098960_n.jpg

தலைமை ஆசிரியர்கள் ஓய்வில் சிக்கல்: நிதி இழப்பை ஈடுகட்ட வேண்டும்

தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன், அவர்கள் பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும், நிதி இழப்பு இருந்தால், அதை சரி செய்ய வேண்டும். இல்லை எனில், அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்த, மாவட்ட கல்வி அலுவலர்களே, முழு பொறுப்பாவார்கள், என பள்ளி கல்வி இயக்குனரகம்

இ-மெயில் ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டுபிடிப்பு: சிவா அய்யாதுரை பேச்சு

இ-மெயில் என்னுடைய கண்டுபிடிப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டுபிடிப்பாகவே நான் கருதுகிறேன் என்று விஞ்ஞானி சிவா அய்யாதுரை கூறினார்.
 திருவண்ணாமலை, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இ-மெயிலின் தந்தை எனஅழைக்கப்படும் சிவா அய்யாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஒரே பள்ளிக்கு 2 தலைமையாசிரியர்கள்: பெற்றோர் எதிர்ப்பு

திருப்பூர் அருகே குப்பாண்டாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை 2 தலைமையாசிரியர்கள் பணியில் இருந்தனர். இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 ÷குப்பாண்டாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 370 மாணவர்களுக்கும் கூடுதலாக படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக வேல்முருகன் பணியாற்றி வந்தார்.

தொலைக் கல்வியில் பி.எட்., -TNOU

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலைக்கல்வியில் பி.எட்., படிப்புக்கான அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு ஆக., 25ம் தேதி நடக்கிறது.
தமிழ், ஆங்கிலம், வரலாறு கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

சட்டப் பல்கலை இணையதளம் முடங்கியது: பரிதவித்த மாணவர்கள்


சென்னை: சட்டப் பல்கலைக்கழக இணைய தளம் திடீரென முடங்கியதால், "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர்.
"அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில், பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி நடைபெறுகிறது. மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என சட்ட பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

சென்னை பல்கலை இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய பி.ஏ., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., - பி.பி.எம்., உள்ளிட்ட, இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. www.unom.ac.in, www.kalvimalar.com உள்ளிட்ட

பொறியியல் கலந்தாய்வு: 18 நாளில், 20 ஆயிரம் பேர் ஆப்சென்ட்




பொறியியல் பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில் மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்

இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, ஏற்கனவே, 5,000த்திற்கும் மேற்பட்ட மெட்ரிக்குலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணங்களை நிர்ணயித்து, தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிட்டது

பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது?

பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 95,388 பேர், தோல்வி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு(11/7/13) விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
"நீலகிரி உட்பட சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்" என, சென்னை வானியல் மையம் அறிவித்திருந்தது

வட்டத்துள் சிக்குமா எண்கள் ? – கணித புதிர்



நண்பர்களே இங்குள்ள புகைப்படத்தில் ஒன்பது சிறிய வட்டங்கள் உள்ளது இதில் நீங்கள் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை நிரப்பவேண்டும். ஒரு எண்ணினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் முடிவில் மூன்று மூன்று வட்டங்கள் உள்ள நான்கு நேர் கோடுகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் முயற்சித்து பாருங்கள் இல்லை எனில் விடையினை அறிந்த கொள்ள

பள்ளிக்கல்வி - அரசாணை எண்.216 நிதித்துறை நாள். 22.03.1993ன் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டி தொடர்ந்த வழக்குகள், தீர்ப்பாணை பெற்றவர் -களின் சிலரது பெயர்கள் விடுப்பட்டுள்ளமை விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

DSE - GO.216 FINANCE DEPT DT.22.03.1993 SGHM IN SELECTION / SPECIAL GRADE PAY - MISSING TEACHERS DETAIL CALLED REG PROC CLICK HERE...

2 மற்றும் 6ஆம் வகுப்புகளில் கற்றல் குறைபாடுடைய (Learning Disability Screening Test) மாணவர்களை அனைத்து பள்ளிகளிலும் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் கண்டறிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the SSA proceeding of Learning Disability Screening Test conducting to std 2 and 6
click here to download the check list of Learning Disability Screening Test conducting to std 2 and 6
click here to download the Translation format of Learning Disability Screening Test conducting to std 2 and 6

பள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ஆம் கல்வியாண்டில் வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய பணிமூப்பு பட்டியல் வெளியீடு

DSE - 2012-13 BRTE TO BT CONVERSION LIST RELEASED REG PROC CLICK HERE...

BRTE TO BT - TAMIL S.NO.1 TO 3

BRTE TO BT - ENGLISH S.NO.1 TO 65

BRTE TO BT - MATHS S.NO.1 TO 210

BRTE TO BT - PHYSICS S.NO.1 TO 80

BRTE TO BT - CHEMISTRY S.NO.1 TO 80

மற்ற மாநில TET வினாத்தாள்களை போன்று தயாரிக்கப்படும் TNTET வினாத்தாள்கள் -செய்தி பகிர்வு : ஜெகநாதன்

மிக மிக நுட்பமான முறையில் வினவப்படும் TNTET வினாத்தாள்கள் முழுமையாக ஒரு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உதவி பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உதவி பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. உதவி பேராசிரியர் நியமனம் குறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பி.எச்டி., குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை. அவர்களின் பணி அனுபவம் எவ்வாறு எடுத்து கொள்ளப்படும் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

94 பட்டதாரிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் உயர் நீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்

பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், வங்கி கணக்குகள் முறையாக செயல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டும், அதனை முறையாக தணிக்கை செய்திடவும் ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

DSE - DSE ORDERED TO ALL HIGH / HIGHER SECONDARY SCHOOL HMs & INSPECTION OFFICIALS REG PROPER MAINTAIN OF ADMINSTRATION/ACCOUNTS/GOVT FREE SCHEMES RECORDS AS PER LIST, PROPER AUDIT TO THOSE RECORDS REG INSTRUCTIONS CLICK HERE...

3 ஆண்டு பி.எல். படிப்பில் சேர 30–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) பட்டப்படிப்பு, சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் முதுகலை சட்ட கல்வித்துறை மூலம் பயிற்றுவிக்கப்படும்

பொறியியல் கட்டணம் அரசு நிர்ணயம் செய்தது

பொறியியல் கட்டணம் அரசு நிர்ணயம் செய்தது

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை அதிகம்


அரசு கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்


5 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு தீவிரம், ஆசிரியர்கள்,கவலை


உரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை 48 மணி நேரத்தில் பெறலாம்

‘உரிய கட்டணத்தை செலுத்தி, 48 மணி நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை  பெறலாம்‘ என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தி.மலை-சென்னைக்கு இடையே புதிய (சிறப்பு) ரயில் இயக்க வேண்டுகோள்

இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கை- 60 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன-இந்த ஆண்டு 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும்

இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையில், இதுவரை, 60 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும், 21 நாட்களில், மேலும், 50 ஆயிரம் இடங்கள் நிரம்பினாலும், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட் உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனை எதி்ர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர் பணி இடங்கள் வழங்க, 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது

ஆசிரியர்களுக்கு காபி, வடை "கட்': நிதி பற்றாக்குறையால் பயிற்சிகளும் குறைப்பு

நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட காபி, வடை, பிஸ்கட் , "கட்' ஆனது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், 2002 முதல், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு செயல்வழிக் கற்றல் பயிற்சியும், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி

இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

இந்த கல்வி ஆண்டில் எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம்? வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014), எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம்? என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

யார் யார் சேரலாம்?

32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம், உடனடியாக பணி ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட் உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம்

12/7/13 அன்று நடைபெறும் 2013-2014 ஆம் ஆண்டுக்குரிய விலையில்லா நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் குறித்த உத்திரவு.10.07.2013 அன்றைய நிலவரப்படி மாணவர் பதிவு குறித்த புள்ளிவிவரங்களுடன் கலந்து கொள்ள உத்திரவு

CLICK HERE TO SEE THE DEE  DIRECTOR PROCEEDING

ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிடமிருந்து விண்ணப்பங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வரவேற்றுள்ளது.

அரசியல் தொடர்புடைய ஆசிரியர் பெயரை விருதுக்கு பரிந்துரைக்க கூடாது : பள்ளிக்கல்வி இயக்குனர் கண்டிப்பு

சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. இதற்கு, வரும், 12ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click Here for Hall Ticket  

1 முதல் 5 வகுப்புகளுக்கான தொடர் மற்றும் முழுமையான கல்வி இணைச்செயல்பாடுகள் ஆசிரியர் கையேடு பள்ளி மானியம் மூலம் பெற்று வழங்கநடவடிக்கைசார்பான தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

click here to down load the DEE proceeding

RMSA - அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 / 10ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கான 4நாட்கள் பயிற்சி 10.07.2013 முதல் 30.07.2013 வரை அட்டவணை (பயிற்சி காலை 9.30 மணி முதல் 5.30 வரை நடைபெறும்)

இங்கே கிளிக் செய்து விவரம் அறிய

E-Register for CCE(9th std)‏

அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு,
 to down laod e register click here
9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது.
ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில்
E-Register for CCE எனப்படும் Excel file  வெளியிடப்படுகிறது.(நன்றி-கல்வி sms)
 
சிறப்பம்சங்கள்:

வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான விடுமுறைப் பட்டியல்

TO DOWNLOAD 2013-14 LIST OF HOLIDAYS FOR PRIMARY / UPPER PRIMARY SCHOOLS CLICK HERE...

தமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு .

சர்வதேச நிபுணர் குழுவில் சென்னை பேராசிரியருக்கு இடம்

இரைப்பைப் புற்றுநோய்க்கு, சர்வதேச அளவில், ஒரே விதமான சிகிச்சை அளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுக்கும் நிபுணர் குழுவில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சந்திரமோகன் இடம் பெற்று உள்ளார்.
இரைப்பைப் புற்றுநோய்க்கான சர்வதேச சங்கம் - ஐ.ஜி.சி.ஏ., சார்பில், இந்நோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற சர்வதேச மாநாடு

மனித வளமிக்கவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்

"மானவர்கள் அறிவுக்கூர்மையை மேலும் வளர்த்து மனித வளம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும்" என தெரசா பல்கலை., துணைவேந்தர் மணிமேகலை கூறினார்.

சிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி

2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும்

"பட்டபடிப்பு முடித்து உயர் கல்வி பயில்பவர்கள் சதவீதம் குறைவு"

"பட்டப்படிப்பு முடித்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது," என, காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.

இந்த படத்தில் எத்தனை சதுரம் உள்ளது என்பதை கூறுங்களேன் நண்பர்களே!

இந்த படத்தில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன என்று உங்களால் கூறமுடியுமா ?

விடை

ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் ஆன்லைன் இணையதளங்கள்

செயல் வழிக்கற்றல் குறித்த கருத்துடன் பத்திரிக்கை செய்தி

7/7/13 தருமபுரி மாவட்டம்அரூர் வட்டாரபணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் நமது பொதுச்செயளாலர்.திருமிகு.செ.மு கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி ,இயக்கப்பேருரைஆற்றிய காட்சிகள்

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அரசு பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்பு-திமலை முதன்மை கல்வி அலுவலர் உத்திரவு


TET தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்என சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போலி செவிலியர் பயிற்சி நிறுவனங்கள்மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

நெல்லை மாவட்டத்தில் போலி செவிலியர், பிசியோதெரபி பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைத் தவிர்த்து, தமிழகத்தில் பிற பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள

தமிழகத்தில் 100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

மாநிலம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பி.இ.: புதிய பாடத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட இணைப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத் திட்டத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கி வருகிறது.
பல்கலைக்கழக விதியின்படி, பாடத் திட்டங்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும்

வேலை நேரம் முடிந்த பிறகும் பள்ளிகள் "பிசி"; கண்டு கொள்ளுமா கல்வித் துறை:


பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகும் "பிசி" யாக செயல்படும் பள்ளிகளை கண்டு கொள்ளாத கல்வித் துறையால் சமூக விரோத செயல்கள் தொடருவதாக ஆசிரிய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண கொள்ளை வசூல் முடிந்த நிலையில் தற்போது வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு போட்டியாக பல்வேறு அரசு பள்ளிகளிலும் கட்டண கொள்ளை நடந்து வந்த நிலையில் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கியுள்ளன. ஒரு சில வகுப்புகளுக்கு தொடர்ந்து "அட்மிஷன்" நடந்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை 8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது. அதேபோல் வருகிற ஜூன் மாதத்திற்கான விலை ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் AICPIN புள்ளிகள் 10-ற்கும் அதிகமாக 90.00 கடக்க வாய்ப்புகள் உள்ளதால்

web stats

web stats