rp

Blogging Tips 2017

Income Tax பற்றி சில ஆலோசனைகள்

Professional Tax செலுத்தி, கட்டிய  ரசீது இணைக்கவும் .

✍ Pay Com arrears ஐ பிரித்துக் காட்டவும். HRA கூடுதலாக கழிக்கலாம்.

✍EL surrender பிரித்துக்காட்டத் தேவையில்லை.

✍ இரு நகல்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும்.

✍காட்டிய எல்லா Deductionsக்கும் உரிய சான்றுகள் & நகல்கள் வைக்கவும்

✍ பிப்ரவரி 10க்குள் சமர்ப்பிக்க ஏதுவாய் கணக்கிட்டுக் கொள்ளவும்.

✍80.C-ல் CPS தொகை தவிர்த்து மொத்த சேமிப்பு ₹150000 வரும் பட்சத்தில் கூடுதலாக CPS-₹50000 80CCD1-ல் கழித்து கொள்ளலாம்.(80C,150000+CPS 50000)
                                                                                     
✍PLI/LIC செலுத்துபவர்கள் தாங்கள் செலுத்திய TAX சேர்த்து கணக்கிட்டு எழுதவும்(PLI- SERVICE TAX/SBC/KKC/CGST/SGST).
                                                                                    
✍3 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear , Bonus, surrender, pay fix arrear if any)

✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍மாற்றுத்திறன்   ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

✍Taxable income 3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
                                                                              ✍Over due payment recovery கழித்து கொள்ளலாம்

விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலரால் வருமான வரி கணக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை படிவம் இணைக்க தேவையில்லை


அரசு ஆணை எண்.307. நாள்.13.10.2017ன் படி மாற்றுதிறனாளிக்குரிய ஊர்தி படி ரூபாய் 2500 -RTI தகவல்

விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளது; பொது தேர்வுகளில், தரவரிசை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படுகிறது; ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மட்டுமின்றி, கனவு ஆசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், நற்சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் வைப்புநிதிக்கணக்கு மாநில கணக்காயருக்கு 31-03=2014 இறுதி இருப்பு தணிக்கை முடித்து அனுப்பாமல் நிலுவையில் உள்ள அனைத்து கணக்குகளும் 28-02-2018 க்குள் முடித்து அனுப்ப இயக்குனர் உத்திரவு

FLASH NEWS:TN SCHOOL EDUCATION-மாணவர் தினசரி வருகை மற்றும் மாதாந்திர அறிக்கை Android Mobile Appல் வருகிறது,....

CLICK HERE PLAY STORE LINK FOR APPS DOWNLOAD


இனி பள்ளிகளில் மாணவர் வருகை ஆன்றாய்டு ஆப் மூலம் பதி வேற்றம் செய்ய வேண்டி வரும் .எல்லா வகுப்புக்கும் த ஆ செய்வது இயலாது.எனவே அனைவரும்.அனிராய்ட் போன் இண்டர் நெட் கனெக்கஷனுடன் இருக்கும் வகையில் வாங்கி பயன் படுத்த வேண்டி வரும்.காலை பதிவு காலையும் பிற்பகல் பதிவு பிற்பகலிலும் ப்திவுசெய்ய வேண்டி யுள்ளது ஏற்கனவே EMIS ல் உள்ள மாணவர் பட்டியல் வகுப்பு வாரியாக வருகிறது.ஆப்செண்ட் மாணவர் கள் மட்டும் தேர்வு செய்து பதிவேற்ற வேண்டும்.மாணவர் ஆண் ,பெண் என வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.நாம்  வருகை முடித்தவுடன் மாதாந்திர சுருக்கத்தில் தானகவே அப்டேட் ஆகிறது.

உங்கள் ஆதார் கார்டு உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!

ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது.

அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது. 


இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.

இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.
1) முதலில் ' https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.
2)  'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

ஒசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்-உதவியாளர் வங்கி கணக்கில் செலுத்தியது அம்பலம்- நாளிதழ் செய்தி....

2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது.

பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்வுத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அரசாணை எண் 13-சென்னை பெருநகர விரிவாக்கம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தோடு இணைக்கப்பட்டுள்ள

*காஞ்சிபுரம் மாவட்டம்*
(காஞ்சிபுரம் செங்கல்பட்டு வாலாஜாபாத் திருப்பெரும்புதூர்
உத்திரமேரூர்
மதுராந்தகம்
திருப்போரூர் வட்டங்கள்)

மற்றும்

*திருவள்ளூர்*
*வேலூர்* *மாவட்டங்களின் பகுதிகள் விவரம் மற்றும் அரசாணை*

CLICK HERE,

ஜாக்டோ ஜியோ- தொடர் மறியல் போராட்டம்-11.02.2018 அன்று தொடர் மறியல் ஆயத்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் உயர்மட்டக்குழு சங்கங்களில் பிரதிநிதிகள் பட்டியல்

ஜாக்டோ ஜியோ- தொடர் மறியல் போராட்டம்-11.02.2018 அன்று தொடர் மறியல் ஆயத்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் உயர்மட்டக்குழு சங்கங்களில் பிரதிநிதிகள் பட்டியல்

CLICK HERE

#பண்படுத்துவதுஎன்பதுபுண்படுத்துதல்_அல்ல...

கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால்...
இங்கு சிற்பங்கள் ஏது...
நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் ..
இங்கு விளைச்சல் ஏது...
புரிதல் வேண்டும்...

மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது ...
சரி...நியாயம்..
திட்டவும் கூடாது...
மனம் புண்படும் படி பேசக்கூடாது...
சரி...இருக்கட்டும்...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் 10.02.2018 அன்று நாமக்கல்லில் நடைபெறுகிறது


Video Lesson- WHY? Poem-5th std 3rd term


மதுரை மாவட்டம் கருவூல அலுவலர் செயல்முறைகள்- 80CCD 1(B) -ல் பென்சன் திட்டத்திற்கான ரூ 50000 கழிவு என்பது மத்திய அரசின் பென்சன் திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்


SSA-SPD PROCEEDINGS-Video Conference EMIS Data entry and U-DISE data entry progress Instructions – reg


VIDEO LESSON- "பகைவனுக்கு அருள்வாய்"-5th std-Tamil lll term


VIDEO LESSON - "களப்பயணம் செல்வோம்" - 5th Std - Term III - Tamil


ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம்

SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்

PGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவில் 6 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு

டிஆர்பி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGTRB) போட்டித்தேர்வு வேதியியல் பிரிவில் 6 வினாக்கள் தவறாக இருந்ததை குறித்து தொடுத்த வழக்கில் 6 மதிப்பெண்கள் தர சொல்லி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

CLICK HERE FOR COURT ORDER COPY

மத்திய அரசின் பட்ஜட்-2018 முழு விவரம் ( BUDGET-2018 pdf FILE)

CLICK HERE DOWNLOAD

4 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி பிப்ரவரி 21 முதல் சென்னையில் மறியல்ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு


web stats

web stats