rp

Blogging Tips 2017

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,
வேதியியல்,
கணக்குப் பதிவியல்,
புவியியல்,
உயிரியல்,
வரலாறு,
இயற்பியல்.
வணிகக்கணிதம்,
அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல்
உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்தது தற்போது 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்)
குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது

சத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்துறை ஆணையரின் சுற்றறிக்கை

புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு ( ACTIVATE ) கொண்டு வருவது

இப்போது அனைத்து வங்கிகளும் சிப் பொருத்தப்பட்ட ATM கார்டுகளை வழங்கி வருகின்றன புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது எனப்பார்ப்போம்
1.முதலில் ATM இயந்திரத்தில் உங்கள் புதிய ATM கார்டை எப்போதும் போல insert செய்யவும்.
**. PINGENERATE  என வரும் அதை தெறிவு செய்க
  
2.ACCOUNT NUMBER கேட்கும் அதை பதிவு செய்க

3. PHONE NUMBER கேட்கும்(ஏற்கனவே நீங்கள் வங்கிக்கணக்கில் பதிவு செய்த PHONE NUMBER) அதை பதிவு செய்யவும் CONFIRM கொடுக்கவும்.
  
4. உங்கள் போனுக்கு ஒருOTP NUMBER நான்கு இலக்கத்தில் எ ண்களாக இல்லாமல் எழுத்துகளாக வரும் அதை எழுதி வைத்துக் கொள்ளவும்

5. மீன்டும் ATM CARD ஐ மெஷினில் insert செய்க வழக்கம் போல் ENGLISH அல்லது தமிழ் மொழி தேர்வு பிறகு ஏதேனும் இரண்டு இலக்க எண் பதிவு செய்த பின்PIN CHANGE ெதறிவு செய்த பின் உங்களுக்கு வந்த 4 digit OTP எண்ணை ஒரு முறை மட்டும் பதிவு செய்க.

6. மீண்டும்PIN NUMBER கேட்கும் அப்போது நீங்கள் உங்களுக்கு தேவையான நீங்கள் மட்டும் ரகசியமாக வைத்திருக்கக் கூடியPIN NUMBER ஐ பதிவு செய்க.
  
7.RE ENTER PIN NUMBER கேட்டும் மீண்டும் பதிவு செய்க.
8. இப்போது உங்கள் புதிய ATM CARD உபயோகத்திற்கு READY.
குறிப்பு: உங்கள் புதிய கார்டை ATM ல் insert செய்தவுடன் அதன் full process முடியாத போதும் பழைய கார்டு செயலிழந்து விடும். அதன் பிறகு புதிய கார்டை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும்.
மறக்காமல் A/C NUMBER மற்றும் பதிவு செய்த MOBILEPHONE ஐ உடன் கொண்டு செல்லவும்

2018 -2019 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விளக்கங்கள் தமிழில்

Click here to download pdf file 

SPD PROCEEDINGS-தொடக்க/நடுநிலை /உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பேச்சு/கட்டுரை/ஓவிய போட்டி நடுத்துதல் - தலைப்பு மற்றும் நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD G.O 261 DATE-20.12.2018- SUPER ANNUATION 

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்


இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: 
மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது. 
கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஆசிரியரின்றி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அந்த ஆசிரியரின் பண்பு, நடத்தை திருப்தியாக இருந்தாலும், தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். 
உபரி ஆசிரியர் பணியிடங்கள்:
 உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தால் பணி நிறைவு செய்தவர்களை மறு நியமனம் செய்யக்கூடாது. மாணவர்களின் நலன் கருதி உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்களை மறுநிர்ணயம் செய்யும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மறுநியமனம் வழங்கப்படும். உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெற்ற ஊதியத்தையே மறு நியமன ஊதியமாக வழங்க வேண்டும். 
உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும். 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூட்டு மேலாண்மையில் இயங்கினால் அந்த நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்யவேண்டும். இந்த உபரி பணியிடங்களை மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர வேண்டும். 

வேறு பள்ளிக்குச் செல்ல மறுத்தால்...

 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மானியம் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய அந்தப் பள்ளி நிர்வாகம் மறுத்தால் அந்தப் பள்ளியின் மானியத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடத்துடன் பணிநிரவல் செய்து, தேவையுள்ள பள்ளிக்கு மாறுதல் அளித்து, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், அந்த ஆசிரியர் பணி நிரவல் செய்த பள்ளிக்கு மாறுதலில் செல்ல மறுத்தால், அவ்வாறு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து உபரியாகப் பணிபுரிந்த நாள்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் எவை? அதற்க்கு ஈடான மாற்றுப் பொருள் எவை? - அரசு வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD PLASTIC BANNED THINGS AT SCHOOL

ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றவர்களின் விபரங்களை வரும் 24-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்கவும் பள்ளி செயலர் உத்தரவு*


ஜனவரி மாத பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டி

SUPER ANNUATION G.O Published For Teachers: GO 261 - Date 20.12.2018

click here to download

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018

Click here to download National Foundation for Teachers's Welfare Scholarship application

ஆசிரியர்களுக்கு Super Annuation ரத்தாகிறது!

இனி வரும் காலங்களில் ஆசிரியப் பணியில் ஒய்வு பெற்ற பிறகு அக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. உபரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என நிதித்துறை கருத்து

ஆன்லைன் மாணவர் வருகைப் பதிவிடுவதில் சிக்கல்

கிராமப்புற பள்ளிகளில் ஸ்மார்ட் போனில் 'இன்டர்நெட்' கிடைக்காததால் செயலியில் மாணவர்கள் வருகையை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை பதிவு செய்ய 'அட்டன்டென்ஸ்' செயலி உருவாக்கப்பட்டது.

இச்செயலியை அனைத்து ஆசிரியர்களும் தங்களது 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் வருகையை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.

பள்ளி நாளில் காலை 9:30, பகல் 2:00 மணிக்கு பதிய வேண்டும்.

கிராமப்புற பள்ளிகளில் 'இன்டர்நெட்' கிடைக்கவில்லை.

மேலும் ஆசிரியர்கள் பலரிடம் 'ஸ்மார்ட் போன்' இல்லை.

இதனால் வருகையை செயலியில் பதிவதில் சிக்கல் நீடிக்கிறது.

IT -standard-deduction-of-rs-40000-for-tax-2019-calrification


CLICK HERE TO DOWNLOAD 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 30.12.2018 மாநிலப் பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

சேலம் மாவட்ட ஜாக்டோ ஜியோ விளக்க உரை கூட்டத்தில் மாண்புமிகு ஐயா திரு. செ.மு.அவர்கள்.

G.O Ms.No. 393 Dt: December 13, 2018 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries – Sanction - Revised rate admissible from 1st July, 2018 - Orders – Issued.

G.O Ms.No. 393 Dt: December 13, 2018 

PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries – Sanction - Revised rate admissible from 1st July, 2018 - Orders – Issued.

G.O. No. 166 date -3/12/18- Incorporating the Surrender of Earned Leave as Rule 17A Amendment issued.

CLICK HERE

ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்

ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும்



 அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும்அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்படஉள்ளது.


இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்விஅலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது .

ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்

(staff fixation -6to 8 ,9-10 )

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநர் அறிவுரைகள்

click here to view

-NEW PEDAGOGY முறையில் 1 முதல் 3 ம் வகுப்பு வரையில் பாடத்திட்டம் (Lesson Plan ) எழுத வேண்டுமா ? -CM -REPLY

3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் -கலந்தாய்வுகளில் இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை

Image may contain: one or more people

EMIS - School & Teachers Online Entry New Information Form


Click Here - EMIS - School & Teachers Online Entry New Information Form

ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா?

தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல்,  அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்க்கும் வேலை தேவையில்லை. 

ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும். செல்போன் நிறுவனங்களின் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசியில், அந்த செல்போன் நிறுவனத்தின் செயலியை Open செய்து, கையடக்க விரல் ரேகை Scanner ஐ பொருத்தி, நமது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, மிகச் சிறிய விரல் ரேகை Scanner ல், நமது விரலை வைக்கச் சொல்கிறார்கள்.


 அடுத்த நொடியே நம் புகைப்படத்துடன் கூடிய நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும், சம்மந்தப் பட்ட செல்போன் நிறுவனத்தின் கைபேசியில் வருகிறது.

G.O Ms.No. 391 Dt: December 10, 2018 -Medical Aid - New Health Insurance Scheme, 2016 for Employees – Provision of assistance for the treatments/surgeries covered under the said Scheme on re-imbursement basis in Non-Network Hospitals in case of Emergency Care – Guidelines to implement the clause Emergency Care – Orders – Issued.

G.O Ms.No. 391 Dt: December 10, 2018   

Medical
Aid - New Health Insurance Scheme, 2016 for Employees – Provision of assistance for the treatments/surgeries covered under the said Scheme on re-imbursement basis in Non-Network Hospitals in case of Emergency Care – Guidelines to implement the clause Emergency Care – Orders – Issued.

DSE - தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) - மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில் புதுப்பித்தல் - காலக்கெடு 15.12.2018 அன்று முடிவடைகிறது.


CM CELL REPLY-கூடுதலாக வழங்கப்பட்ட தனி ஊதியம் 750 ஒரு நபர்குழுவில் பிறப்பிக்கப்படும் அரசாணைப்படி பிடித்தம் செய்யப்படும். முதல்வர் தனிப்பிரிவில் இயக்குனர் பதில்.

TAMIL UNIVERSITY UN APPROVAL REG


*தொடக்கக் கல்வி - லோக்சபா பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடம் விபரம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும்," என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி அறிவுறுத்தினார்.

மதுரையில் மாவட்ட, கிராம கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., சுபாஷினி தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் அமுதா, மீனாவதி, முத்தையா, கஸ்துாரி பங்கேற்றனர்.இயக்குனர் தெரிவித்ததாவது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் அனுமதியின்றி நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கும், கற்பித்தலில் திறமையில்லாத ஆசிரியர் விவர பட்டியல் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்தேதியிட்டு விடுப்பு அளித்தல், தேதியின்றி விடுப்பு கடிதம் அளித்தல், தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. தரச்சான்று பெற்ற பின் நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். உதவி பெறும் பள்ளிகளில் 'எமிஸ்' பதிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை ஒப்பிட்டு கண்காணிக்க வேண்டும். மாணவர் வருகை கல்வித்துறை 'ஆப்'பில் மேற்கொள்ள தயாராக வேண்டும் என்றார்

EMIS- - TRAINING FOR H.M's & BRTE's | SPD PROCEEDINGS!!

இனி வெள்ளி தோறும்திருச்சி மாவட்டத்தில் CEO, DIET, BEO தலைமையில் "Team Visit" - Proceedings

MIE Programme for BRTE's & District Coordinators

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி-வாகனமுன்பணம்-பள்ளிக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்-அலுவலகம்-அரசு / நிதியுதவி/உயர்நிலைப் /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்-அலுவலகப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு - இரு / நான்கு சக்கர வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள்-தொடர்பாக அறிவுரை வழங்குதல்-சார்பு



CLICK HERE FOR FORM .

Jactto - Geo Court Order

Click here to download

ஜாக்டோ - ஜியோ : உயர்நீதிமன்ற நிகழ்வு குறித்து 16.12.2018ல் மாவட்டங்களில் விளக்கக் கூட்டம்.

ஆன்லைனில் மாணவர் வருகைப் பதிவு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அன்பான ஆசிரியர் பெருமக்களின் கவனத்திற்கு  .......... 

            தாங்கள் ஏற்கனவே TN SCHOOLS  என்ற app பயன்படுத்தி மாணவர் வருகையை  தினந்தோறும் ஆன்லைனில்  பதிவு செய்து வருவீர்கள் என நம்புகிறேன்.தற்போது  புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் app வெளியிடப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள app ஐ Remove and uninstall செய்து விட்டு புதிய வெர்ஷனை மீண்டும் playstore ல் போய் download பண்ணி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.  பழைய வெர்ஷனைப் பயன்படுத்தி வருவதால் Attendance Report பதிவு செய்யாதது போல் காட்டக்கூடும்.எனவே புதிய app பயன்படுத்தவும்.

அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்கள் சரண் செய்தல் இயக்குனர் செயல்முறைகள் - SURPLUS POST DETAILS -REG

1. 8 .2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிபணியிட விவரம் மாவட்ட வாரியாக

உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றப்படுகிறது - CEO PROCEEDINGS

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-அனைத்து பள்ளிகளிலும் கழிவு மேலாண்மை (Waste Management) முறையினை செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்-சார்ந்து


JACTTO-GEO வழக்கு வதந்திகள்! உண்மை நிலவரம் உரைக்கும் - திண்டுக்கல்.எங்கெல்ஸ்

🛡 ஜாக்டோ-ஜியோ வழக்கின் நேற்றைய (10.12.2018) விசாரணையின் நடவடிக்கைகளை 21 மாத நிலுவையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்களை பிளவுக்குட்படுத்தி மதிமயக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில நபர்கள் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

🛡 இவர்களின் நோக்கம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியமல்ல. மாறாக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான பிளவுகள் மட்டுமே.

🛡 இறுதியாக நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பங்கெடுக்க விடாது தடுத்தோர், வேலைநிறுத்தத்தில் தங்களின் ஒற்றைக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதாக கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அளிக்க பரப்புரை செய்தோர் இன்று ஜாக்டோ-ஜியோவை விமர்சிப்பது வேடிக்கையே.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட அரசுக்குத் தயக்கம் ஏன்?

Image may contain: 2 people

பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு புதிய முறை

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர்  ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் மதுரை நியூ காலேஜ் ஹவுசில் இன்று மாலை சந்தித்தோம்...      பின்  ஜேக்டோ ஜியோ வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர இருப்பதால் இயக்க சார்பாக ஐயா அவர்களும் கலந்து கொள்கிறார்..... ஐயா அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்தித்துப் பேசினார்கள். 😀 மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ் 🌺 மற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்.....🙏🙏✍

மாநிலத்தலைவர் செ.மு அவர்கல் காளையார் கோவில் சென்றபோது முன்னாள் மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் அவரை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு


மாநிலத்தலைவர் செ.மு.அவர்கள் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களுடன் காலையார் கோவில் மருது பாண்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிகழ்வு


மாநில த்தலைவர் செ.மு அவர்கள் முன்னாள் மாநிலத்தலைவர் காளையார் கோயில் கு.அருள் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் தந்த நிகழ்வு


ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஜனவரி7வரை- ஒத்திவைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு


அடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ அவசர உயர்மட்ட குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து இருந்தோம். ஆனால் ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் போராட்டத்தை ஒத்திவைத்தோம்.

அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்த ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை, 2 நாளில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர்(ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதில், தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான இரு மனுக்களை, கடந்த டிசம்பர் 3ல் ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்தது. அப்போது நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை டிசம்பர் 10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சங்கங்களின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

DIRECT RECRUITMENT POST OF DISTRICT EDUCATIONAL OFFICER IN. TN SCHOOL EDUCATION DEPARTMENT

  • CLICK HERE TO DOWNLOAD FULL DETAILS..

பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு


HRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்

நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த முயற்சிக்கு நன்றிகள் 🙏🙏 

குளித்தலை நகராட்சி,மருதூர் பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு HRA GRADE 1 (B) வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குளித்தலை கருவூலத்தில் செப்டம்பர் மாதம் முதல் வழங்காமல் AUDITING செய்தனர்.உடனடியாக அய்யா செ.மு அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 26.10.2018 அன்று கருவூல முதன்மை செயலாளர் திரு.ஜவஹர் அவர்களை சந்தித்து மனு அளித்தோம்.

நமது இயக்கத்திற்கு வீட்டு வாடகை படி தொடர்பாக பதில் அனுப்பப்பட்டது.அதில் குளித்தலை ஒன்றியம் முழுமைக்கும் வழங்கலாம் எனக் கூறப்பட்டது. அந்த நகலை எடுத்து குளித்தலை கருவூல அலுவலர் அவர்களிடம் கேட்ட போது குளித்தலை நகராட்சி என்று தெளிவுரையில் குறிப்பிடவில்லை என கூறினார்கள்.

மீண்டும் அய்யா செ.மு அவர்களை தொடர்பு கொண்டோம். தற்போது ஜவஹர் அவர்கள் நாகப்பட்டினம் கஜா புயல் நிவாரண பணியில் இருப்பதாகவும்,உதவியாளர்(P.A) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

திரு.ஜவஹர் அவர்கள் சென்னை திரும்பியவுடன் அய்யா செ.மு அவர்கள் மீண்டும் வீட்டுவாடகைப்படி தொடர்பான மீண்டும் தெளிவுரை பெற்று வழங்குமாறு கூறியுள்ளார்.

அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்களுக்கும்,கரூர் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள்

6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்


ADW SCHOOL | SCHOOL MAINTENANCE REG DIRECTOR PROCEEDINGS

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்-பள்ளி கல்வி துறை சுற்றறிக்கை...

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்*


*மழை விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள்* .

*1.வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் பட்டால் மட்டுமே மழை விடுமுறை விட வேண்டும்.  தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை  விடக்கூடாது.*

*2. பள்ளியை திறப்பதற்கு மூன்று மணி. நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா என்று முடிவு எடுக்க வேண்டும்.*


*3. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றியும் எந்த பகுதியில் விடுமுறை விடுவது என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.*



 *4. மழை விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விட வேண்டும். ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை  விட வேண்டிய அவசியமில்லை. கல்வி மாவட்ட அளவில் அல்லது உள்ளாட்சி பகுதி அளவுக்குக் கூட விடலாம்.*


 *5.கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க  வேண்டும்.*

*6. விடுமுறை விடப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில்  ஈடு செய்ய வேண்டும். பாடத்திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.*


*7. எவ்வளவு விரைவாக பள்ளியை திறக்க  முடியுமோ அவ்வளவு விரைவாக திறக்க வேண்டும். பள்ளிகளில்,  பாதிக்கப்பட்ட  மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதனை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து பள்ளியை திறக்க வேண்டும்.*

G.O.NO :- 249 |பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை &சரண் செய்யப்படும் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களின் விபரம்

CLICK HERE TO DOWNLOAD D.I POST APPROVED

01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


web stats

web stats