rp

Blogging Tips 2017

உணவுப் பொருள்களில் கலப்படம் – கண்டறியும் வழிமுறைகள்

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய இதோ சில வழிமுறைகள்:
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
*காப்பித்தூளில் புளியங்கொட்டைத்தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.

கோவையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த 50 பள்ளிகள் மூடப்படும்-முதன்மை கல்வி அதிகாரி பேட்டி!

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பள்ளிகள் இயங்கி வருவதாக மாவட்ட கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி(டி.இ.இ.ஓ.) பி.காந்திமதி தலைமையிலான ஆய்வுக்குழு மாவட்டத்தில் உள்ள 316 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும் உரிய அனுமதி சான்றிதழ்கள் பெற்று பள்ளிகள் இயங்குகின்றனவா? என்ற சோதனையில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவருக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
அதிமுகவின் 43-வது ஆண்டு விழாவன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு

மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனவே கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் பற்றிய விவரங்கள் அறிய இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்

click here to view

அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வியின் நிலை என்ன?

2011-12 கல்வி ஆண்டில் ஒரு மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 24 ஆயிரம் மாணவர்கள் அதில் சேர்க்கப்பட்டனர்.
2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டம், இந்த ஆண்டு 3,500 பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் எனப் பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 'அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களில், குறைந்தது 20 பேர் விரும்பினால், அந்தப் பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கலாம்’ என்பது அரசின் அறிவிப்பு. தலைமை ஆசிரியர் விரும்பினாலும் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கிக் கொள்ளலாம்.

209 ஆய்வக உதவியாளர் நியமனத்திற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 209 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.

4,393 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்படும் என, மாநில கல்வித் துறை அறிவித்து இருந்தது.

காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 79 இடங்களும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 130 பணி இடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலகங்கள் கேட்டுள்ளன

இதுவரை 21.10.2014 விடுமுறை அளிக்கப்படவில்லை

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின்மாநில பொதுசெயலர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்தவொரு முறையான அறிவிப்பும் விடுப்பு குறித்து  இது வரை வெளியிடப்படவில்லை. மேலும்(21.10.2014) அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை. வதந்தியை நம்ப வேண்டாம் .ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு ஈடுசெய் விடுமுறை அந்தந்த மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள்  மசூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை . ஆசிரிய பெருமக்களே. விடுமுறை தொடர்பான முறையான அறிவிப்பு (உண்மையான தகவல்) வந்தவுடன் ஆசிரிய பெருமக்களுக்கு நமது வலைதளத்தில் வாயிலாக மூலமாக தெரிவிக்கப்படும.

209 ஆய்வக உதவியாளர் நியமனத்திற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 209 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.

4,393 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்படும் என, மாநில கல்வித் துறை அறிவித்து இருந்தது.

காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 79 இடங்களும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 130 பணி இடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலகங்கள் கேட்டுள்ளன

209 ஆய்வக உதவியாளர் நியமனத்திற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 209 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.

4,393 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்படும் என, மாநில கல்வித் துறை அறிவித்து இருந்தது.

காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 79 இடங்களும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 130 பணி இடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலகங்கள் கேட்டுள்ளன

பென்ஷனுக்கு வசூலித்த பணம் கருவூலத்தில் கணக்கு இல்லை ..அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறையுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி அதிகரிக்கவும், மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கவும் அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளை தேர்வு செய்து கூடுதல் வகுப்பறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அமைக்கவேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அதன்படி அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின்

நிதித்துறை - படிகள் - பழைய ஊதியக் குழுவின் (5வது) படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 212% ஆக உயர்த்தி அரசு உத்தரவு

G.O.No.249 Dt: October 14, 2014 - ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2014 - Orders Click Here...

அரசு ஆணை எண்.249 நாள்: 14.10.2014 படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்

RTI 2005 - HIGHER STUDIES PERMISSION FOR TEACHERS REG ORDER CLICK HERE...

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை-விடுமுறைப்பட்டியலில் மாற்றம் இல்லை-தேவைப்படின் உள்ளூர் விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விடமட்டுமே வாய்ப்பு-

இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் திரு இளங்கோவன் அவ்ர்களை சந்தித்து ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

முக்கியமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 23 தேதி மானவர் மற்றும் ஆசிரியர் வருகை குறைவாக இருக்கும் என்பதாலும் அனேக ஆசிரியர்கள் R.L எடுக்க வாய்ப்பு உள்ளதால் நிர்வாக சிக்கலின்றி பொதுவான விடுமுறை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு.

தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும், 1.66 லட்சம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. அவற்றில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு 45 ஆயிரம் மையங்கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்., மைய பணப் பரிவர்த்தனைகளில், 41 சதவீதம் எஸ்.பி.ஐ., கார்டுதாரர்கள் இடம்

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014 நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

CLICK HERE-DSE - ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL REG PROC


CLICK HERE-DSE - ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL AS ON 15.03.2014

ECS-ஆன்லைனில் சம்பள பட்டியலை சமர்பிக்க தேவையான ஆசிரியர்களின் அடிப்படை விவரங்கள் உள்ள படிவம்

CLICK HERE- TO DOWNLOAD TRS PARTICULARS FORMAT

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலய் எவ்வாறு இருக்கும்.. அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்க இருப்பது உங்கள் சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போனால் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது அல்லது அதை தொலைவில் இருந்து செயற்படுத்துவது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு

DEE - DEE ORDERED TO ALL DEEOs REG TO ISSUE SHOW CAUSE NOTICE & JOIN THE DUTY WITHIN 27.10.2014 FOR THOSE WHO R NOT JOINED TRs, OTHERWISE APPOINTMENT WILL BE CANCELLED REG PROC CLICK HERE... 

"டெட்" தேர்வுகள் இல்லை; ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு!

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்-நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறைஅமல்

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி?
இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும்.
வருகிற நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப் பட்டதன் நோக்கமே, வங்கிக்குப் போய் வரிசையில் நின்று பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், அதிகப் பணத்தைப் பாதுகாப்பாக வங்கியில் சேமித்து வைக்கவும்தான்.
ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப் பயன் படுத்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருப்பது வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன் படுத்துவதில் புதிதாக கொண்டுவரப் பட்டிருக்கும் நடைமுறைகள் என்னென்ன என்று முதலில் பார்த்துவிடுவோம்

பனிரெண்டா? பன்னிரண்டா?


பன்னிரண்டு சரியா? பனிரெண்டு சரியா? என்று பல பேருக்குக் குழப்பம் இருந்து வருகிறது.
பன்னிரண்டு என்பதே சரி. பனிரெண்டு என்பது தவறு. பத்தும் இரண்டும் சேரும் போது பன்னிரண்டு உருவாகிறது. இலக்கண விதிகளின் படி பத்து, இரண்டு ஆகிய சொற்கள் சேரும் போது பத்து என்பது பன் என்ற சொல்லாக மாறுகிறது.
இந்தப் பன் என்பது இரண்டு என்கிற சொல்லோடு புணரும் போது புணர்ச்சி விதிகள் படி ஒற்று இரட்டித்து பன்னிரண்டு என்ற சொல் உருவாகிறது. இது ஒருபுறம் இருக்க, மரபுக்கவிதை எழுதும் போது, யாப்பிலக்கண விதிகளைப் பின்பற்றுவதற்காக, பன்னிரெண்டு என்பது வேண்டுமென்றே பனிரெண்டு என்று மாற்றி எழுதப்படுகிறது

10, 12ம் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரூ.92 ஆயிரம் ஊக்கத்தொகை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு ஆட்சியர் வி.கே. சண்முகம் ரூ. 92 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதித்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது

கனவு நாயகன் கலாம்; இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள்-அவர்கள் பல்லாண்டு வாழ தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது

உறக்கத்தில் வருவதல்ல கனவு... உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு' என்ற தாராக மந்திரத்தை 64 கோடி இந்திய இளைஞர்களின் மனதில் விதைத்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். வளர்ந்த இந்தியாவாக 2020க்குள் உருவாக்கும் லட்சியத்துடன், இன்றைக்கும் இந்தியா முழுவதும் சென்று அனைத்து தரப்பினரையும், குறிப்பாக 18 கோடி இளைஞர்களை சந்தித்து உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறார்.

மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி மனு தாக்கல் - Dinamani.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான
ஊதியம் வழங்குவது தொடர்பாக 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கிப்சன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1.16 லட்சத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஊதிய விகிதப்படி அடிப்படை ஊதியமாக ரூ.4,500 பெற்று வருகின்றனர். அதன் பிறகு, 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அடிப்படை ஊதியம் ரூ.5,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது

சிறுபான்மை மொழி பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், நேற்றிரவு வெளியிடப்பட்டது. டி.இ.டி., - ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், அனைத்துப் பாடங்களுக்கும் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,யான ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே வெளியிட்டது. இதில், தேர்வு பெற்ற, 12,500 பேர்,

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல் எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர்.
                தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது. இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட

நோபல் பரிசுபெற்ற இந்தியர்கள் பட்டியல்

இந்த எழுவரில் மூவர் தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமைதான்

அரசுப்பள்ளிகளில் ஆலோசனைக் குழு, சம்பிரதாயத்துக்கு செயல்ப்படுகிறதா?

RL LIST FOR 2014

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

NEW CPS INDEX NO CLICK HERE...

Observance of Vigilance Awareness Week-27th October to 1st November 2014

TN Govt Ltr.No.38241/N/2014, Dt.14.10.2014 - P&R Dept Click Here...

பள்ளிக்கல்வி - பயிற்சி - 31.06.2006 முன் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

DSE - TRAINING - ADMIN TRG FOR HIGH / HR SEC SCHOOL HMs THOSE WHO R PROMOTED BEFORE 31.06.2006 REG PROC CLICK HERE...

TET ADW Selection List Published

DIRECT RECRUITMENT OF B.T. ASSISTANT 2012-2013
PROVISIONAL SELECTION LIST MINIORITY SUBJECTS DSE/DEE AND OTHER DEPARTMENTS
Teachers Recruitment Board has issued Notification for the Direct recruitment of B.T. Assistant vide Notification No. 2/2014, dated 14.07.2014, Addendum Notification 02/2014, dated 25.08.2014. The Board has also decided to accept the option of “willingness to join Government Service” already submitted by the candidates at the time of certificate verification of TNTET-2012, 2013, and Special TNTET 2014 as application for the post of B.T Assistant in the subject concerned.
Board has already released the provisional result for the direct recruitment of B.T. Assistant 2012 – 2013 and Secondary Grade Teachers for the vacancies in the School Education and Elementary Education Department on 10.08.2014, 26.08.2014 and 27.08.2014 respectively.
The Board also releases the provisional selection list for the B.T. Assistant in Minority Language medium, BC & MBC Welfare Department, ADW Department, Chennai Corporation and Coimbatore Corporation Schools.
This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their original certificates, degree, etc.
Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.
The appointment order for the selected candidates after satisfying all conditions will be issued by the concerned user Department separately after due process.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
          

Dated: 14-10-2014
Member Secretary
Next

TRB Computer Instructor Notification published

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
CLICK HERE FOR NOTIFICATION

Dated: 13-10-2014
Member Secretary
Home

எதிரியை அதிகம் வெறுக்காதே: ஒருநாள் அவர்கள் உதவி தேவைப்படலாம் !

நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள் !!
நண்பர்கள் தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்துவிட கூடாது. சில சமயம் எதிரிகளும் நல்லது செய்வார்கள். நாம் தான் அவர்கள் மேல் உள்ள துவேஷத்தினால் அவர்களுடைய வார்த்தைகளை மதிக்க மறுக்கிறோம். நம்மை விட நம்மை வேண்டாதவர்களுக்கு தான் நம்மை பற்றி நிறைய தெரியும்.
வேண்டிவர்கள் நம்முடைய நட்பை அனுசரித்து போக நினைத்து பல நேரங்களில் பேசாமல் இருந்து விடுவார்கள். நல்ல நண்பர்களுக்கு நம்மை மகிழ்விக்க மட்டுமே தெரியும். உண்மையை சொன்னால் நாம் வருத்தப்படுவோமோ என்று நினைத்து அதை சொல்லாமலே விட்டுவிடுவார்கள்

புதிய விவரங்கள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் மேலும் தாமதம்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான தகவல் திரட்டும் பணியில், மாணவர்களின் இ - மெயில் முகவரி, எடை, உயரம் போன்ற புது விவரங்களை சேர்க்க, கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளதால், நடப்பு கல்வியாண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் முழு தகவல்களுடன் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணி, கடந்த 2012ம் ஆண்டில் துவங்கியது.

அதிக பாசமும், கண்டிப்பும் குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும்"

அதிக பாசமும், கண்டிப்பும் குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும்" என மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளியில் நடந்த பெற்றோர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்கள்: அன்றும் இன்றும்

நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம்.
அதைச் சரி செய்யும் வகையில், அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தினமும் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி, அவர்களது வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாம்.

இந்த உத்தரவை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் எதிர்த்துள்ளதாம். காரணம், தற்சமயம் கிராப்புறங்களில் காலை 9.30 மணிக்கு பள்ளிகள் துவங்கி, மாலை 4.30 மணிக்கு முடிகிறது.

தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், தமிழகத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளன.

அரசாணை : கடந்த, 2012ம் ஆண்டுக்கு பின், தமிழகம் முழுவதும், அங்கன்வாடி பணியாளர், 8,264 பேர், குறு அங்கன்வாடி பணியாளர், 427 பேர், உதவியாளர், 8,497 பேர் என, 17,?90 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில், அதற்கான பணியை,

மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
          முன்னதாக, மே மாதம் நடைபெற இருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்களிலே இந்தத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

TNPSC: Group IV Services : Notification Published.

தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
Current Notification
Advt. No./ 
Notification No.
Name of the Post (s) with Code No.
Date of Notification
Date of Closing
Date of Exam
Status






18/2014
Group IV Services
14.10.2014
12.11.2014
21.12.2014
Apply Online Apply Online
Application Edit Application Edit
Challan Reprint Challan Reprint
Application Reprint Application Reprint
               இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செவ்வாய்க்கிழமை (அக்.14) வெளியிடுகிறது.
              இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 4 ஆயிரத்து 963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை அறிவிக்கிறது. நிகழாண்டு அதிகபட்சமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றன.

22ந்தேதி தீபாவளி,23ந்தேதி தீபாவளி நோன்பு- தொடக்க நடுநிலைப்பள்ளிகட்கு அக்டோபர்-23,24 ஆகிய நாட்களை விடுமுறையாக அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்குகோரிக்கை

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டக்கிளையின் செயற்குழுகூட்டம் இன்று கூடியது.அக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு

            பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நாட்காட்டியின் படி வரும் அக்டோபர் 22 தேதி ஒருநாள் மட்டும் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது.

         ஆனால் 23.10.2014 அன்று தமிழகத்தில் பெரும்பாலான இல்லங்களில் தீபாவளி நோன்பு கொண்டாடுவது மிகப்பிரசித்தம்.மேலும் அன்று பள்ளிக்கு மாணவர் வருகையும் அப்பண்டிகையின் காரணமாக மிகக்குறைவாக இருக்கும்.மேலும் ஆசிரியர்களில் பலர் நோன்புகாரணமாக R.L எடுக்க உள்ளனர்.எனவே ஆசிரியர்களின் வருகையும் குறைவாக இருக்கும்.

சான்றிதழ்களில் கெசட்டட் ஆபிசர் கையெழுத்து வேண்டாம்- பலரின் எதிர்பார்ப்பைபூர்த்திசெய்து அலைச்சலை மிச்சப்படுத்தியது அரசு


TET தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு-TRB

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.

மேலும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் வெற்றிபெற்றனர். இவர்களில் 15 ஆயிரம் பேருக்கு மட்டும் சமீபத்தில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டது.

தியாகிகளின் வாரிசு இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பு விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்க உத்தரவு

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும் என, மாநில சுகாதாரத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, வி.ஜி.சுப்ரமணியன் தாக்கல் செய்த மனு: என் தந்தை கணேசன், சுதந்திரப் போராட்ட வீரர். என் மகள் பிரியா, பிளஸ் 2வில், 1,159 மதிப்பெண் பெற்றார். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தார்.
பரிசீலிக்கவில்லை: சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு, மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. என் மகளின் விண்ணப்பத்தை, தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின்படி பரிசீலிக்கவில்லை. தியாகிகளின் மகன், மகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்க முடியும் என்றும், பேரன், பேத்திகளுக்கு தகுதியில்லை எனவும் கூறப்பட்டது.

வேலை நாட்களில் ஆசிரியர்கள்இயக்குனரகத்திற்கு வர தடை

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

TET : 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.

TET : 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது.
இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.

தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை

தமிழகத்தில் 300 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல ஆண்டுதோறும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ATM பணம் எடுப்போர்க்கு புதுக்கட்டுப்பாடு

வருமான வரி பிடித்தம் : ஊதியம் வழங்கும் அலுவலர்கள் முறையாக ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24Q தாக்கல் செய்யவேண்டும்

வருமான வரி பிடித்தம் : ஊதியம் வழங்கும் அலுவலர்கள் முறையாக ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24Q தாக்கல் செய்யவேண்டும்
அரசுப் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகைக்கு (டி.டி.எஸ்.) அந்தந்த ஊதியம் வழங்கும் அலுவலர்கள் முறையாக ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24Q தாக்கல் செய்யவேண்டும் .
CLICK HERE TO VIEW 24Q FORM

SASTRA- UNIVERSITY -B.Ed (Distance Mode) Application and Prospectus 2015 -2016

CLICK HERE- TO DOWNLOAD-2015-2016 -B.Ed Prospectus~...

இனி சான்றொப்பம் ( ATTESTETION) பெற தேவை இல்லைஎன தமிழக அரசு உத்தரவு

G.O NO 96 DT - 23-09-2014 -Public Services - Abolition of attestation of certificates by Gazetted Officers - Provision for Self Attestation of certificates by individuals - Orders - Click Here...


web stats

web stats