5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Wednesday, 8 January 2014

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,
அரசுப் பணியாளர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
. மேலும் அடையாள அட்டையில் பெயர் மற்றும் பதவியை மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின்கீழ் ஒன்று இடம்பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அட்டையை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats