Thursday, 3 April 2014

FLASH NEWS--நாளை அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது-

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது.
அதற்குண்டான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிந்தன.
தேர்தல் கமிஷன் அனுமதியுடன்

முதல்வர் அனுமதியும் கிடைத்தாகி விட்டது
நிதித்துறை யில் அரசாணை தயாராக உள்ளது.
நிதித்துறை செயலரின் கையொப்பம் இன்று இரவு பெறப்பட்டு
அரசாணை நாளை காலை வெளியிடப்படுகிறது
 தகவல்
திரு சாந்தகுமார்
தலைமை நிலையச்செயலர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats