Wednesday, 2 April 2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகான முடிவுகள், மே மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 12-ம் வகுப்புத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். வரும் மே 9ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats