rp

Blogging Tips 2017

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

TN GOVT PRESS RELEASE NO.270 DATED.10.10.2013 - Statement of Honble Chief Minister on DA announcement for Government Servants and Teachers Click Here...

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 1-7- 2013-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பயடைவர்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி 80% ஆக இருந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் 90% ஆக கணக்கிடப்படும். 01.07.2013 முதல் 30.09.2013 வரையிலான 3 மாத   நிலுவை தொகை ரொக்கமாக வழங்கப்படும். அரசாணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment


web stats

web stats