rp

Blogging Tips 2017

ஜாக்டோ கூட்டம் சென்னையில் தொடங்கியது

சென்னையில் ஜாக்டோ   கூட்டம் தொடங்கியது.கூட்டத்தில் வரும் உண்ணாவிரதப்போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிரவாகிகள் பட்டியல் விவாதித்துவெளியிட வாய்ப்புள்ளது.மேலும் புதிய சங்கங்கள் இணைப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக மாநிலபொருளாளர் திரு.அலெக்சாண்டர் மற்றும் தலைமை நிலையசெயலர் திரு சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

No comments:

Post a Comment


web stats

web stats