rp

Blogging Tips 2017

போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நிலையினை கருத்தில் கொண்டு கோரிக்கை வெற்றிபெற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்து

சென்னையில் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நிலையினை கருத்தில் கொண்டு கோரிக்கை வெற்றிபெற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது என அக்கூட்டணியின் மாநிலத்தலைவர் திரு மிகு செ.முத்துசாமி Ex.MLC  தெரிவித்துள்ளார்.

           மேலும்போராடும் களத்தில் உள்ள அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் வருத்தி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நிலைகண்டு வருந்துவதாகவும் ,இந்நிலையிலும் கண்டு கொள்ளா நிலையில் உள்ள தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு ,போராடும் ஆசிரியர் கோரிக்கை வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment


web stats

web stats