Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வருமான வரி கணக்கிடுவதில் பெரும் குழப்பம்.

முதலில் 87a வின்படி  தனி நபரின் மொத்த வருமானத்தில் வீட்டு வாடகைப்படி, தொழில்வரி மற்றும் சேமிப்பு அதிகபட்சமாக 1லட்சம் இவற்றை  மொத்த வருமானத்தில் இருந்து கழித்த பின்பே வரும் தொகை யானது 5 லட்சத்துக்குள் இருந்தால் வரியில் ரூ-2000 கழிவு என பட்ஜெட் உரையின் போது அறிவிக்கப்பட்டதாக அரசு குறிப்பு(படம்-1) சொன்னது,


ஆனால் தற்போது  வெளியிடப்பட்டுள்ள வருமானவரி குறித்த  அரசானையில் பக்கம் 39-ல் மொத்த வருமானம் கணக்கில் கொள்லப்பட்டு அது 500000வரை இருந்தால் மட்டுமேரூ-2000 கழிவு எனக்கூறுவதாக உள்ளது (படம் -2)

பெரும்பாலான மாவட்டங்களில் கருவூல அதிகாரிகள் மொத்த வருமானம் 5 லட்சம்தாண்டினால் ரூ-2000/- கழிக்கக்கூடாது என கூறியுள்ளதாக அறிகிறோம்.தங்கள் பகுதியில் எவ்வாறு?

கணக்காளர்கள்,தணிக்கையாளர்கள்( charted accountant and auditors)முதலில் கூறப்பட்டதே சரி எனக்கூறுகிறார்கள்

.
ஆனால் கருவூல அதிகாரிகள் மறுக்கிறார்கள்?என்ன செய்வது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பமோ குழப்பம்-
வருமான வரித்துறை விளக்கம் அளிக்குமா?


 

No comments:

Post a Comment


web stats

web stats