Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கல வழிக்கல்வி இணைவகுப்புகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழகத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழி இணை வகுப்புகள் தொடங்கி நடத்துவதைப்போன்று நிதி உதவி பெறும்பள்ளிகளிலும் இந்த ஆண்டுமுதல் ஆங்கிலவழி இணை வகுப்புகள் தொடங்கி நடத்த அனுமதிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனருக்கு நேற்றைய சந்திப்பின் போது மனு அளிக்கப்பட்டது. இதனால் தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியிடக்குரைப்பு என்ற பாதிப்பில் இருந்து  நீங்கி தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிடம் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

அதற்கு இயக்குனர் இது அரசின் கொள்கை முடிவு என்பதால் ,இதனை கல்விச்செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பதிலளித்தார்

No comments:

Post a Comment


web stats

web stats