Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு-மூத்த பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு-மூத்த பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.
தகவல்-கே.பி.ரக்‌ஷித்,மாநில துணைத்தலைவர்

அனைத்து சங்கங்கள் இணைந்து (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் சேர்த்து) ஒருமித்த உணர்வோடு வேலை நிறுத்தப்போராட்டத்தை ஒன்று பட்டு நடத்திட மூத்த பொதுச்செயலாளரும்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.

நேற்றைய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனித்த போராட்ட அறிவிப்பு முடிவினை அறிந்து



அதன் விளைவாக ஆசிரியர்கள் மத்தியில் பிளவு என்ற எண்னம் அனைவர் மனதிலும் தோன்றியுள்ளது அதனையும்
அதே நேரத்தில் ஆள்வோரின் எண்ணத்தையும்
முறியடிக்க வேண்டும்.
என்ற நோக்கோடு...............

பிளவுபட்ட போராட்டம்
உண்மையான போராட்ட எண்ணத்தையும் ,
முயற்சிகளையும்
ஆசிரியர்களின் எதிர்பார்ப்பையும்,
குறிப்பாக
இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கையையும்
சீர்குலைத்து விட நேரிடும் ,

எனவே வீறுகொண்ட
ஒன்றிணைந்த போராட்டமே
கோரிக்கைகள்
வெல்ல உதவும்
என்பதை
நடைமுறைப்படுத்திட
இரண்டு நாட்களாக
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும்,
அதன் பொதுச்செயலருமான.திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும்
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு
பேசி வருகிறார்.

மேலும் தகவல்கள் விரைவில் .........................................

No comments:

Post a Comment


web stats

web stats