Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு

அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு பத்திரத்துடன் ரூ-2000/- ரொக்க  பரிசும் G.O.Ms.No.390, Finance (Pay Cell) Department, dated: 07--11--2012 ந்படி பெறலாம் .மேலும் இதனை சம்மந்தப்பட்ட  துறையின்  மாவட்ட அளவிலான அதிகாரிகளே  வழங்கலாம் என G.O.Ms.No.222   FINANCE (PAY CELL) DEPARTMENT
 Dated: 01—7—2013 ந்படி அதிகாரப்பரவல் அளிக்கப்பட்டுள்ளது
எனவே 25 ஆண்டுகள் துறை ஒழுங்கு   நடவடிக்கைக்கு ஆளாகாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனே தமது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து ஆண்டுக்கு இரண்டு  முறை தயார்செய்யப்படும் பட்டிலலில் இடம் பிடித்து  பண ஒதுக்கீடூ கோரி சான்றும்  பரிசுத்தொகையும் பெற வும் 

G.O.Ms.No.222   FINANCE (PAY CELL) DEPARTMENT   Dated: 01—7—2013


விண்ணப்பம்

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Is this applicable for working govt employee or retired govt employee???

    ReplyDelete


web stats

web stats