Monday, 6 October 2014

நாளை தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்-

நாளை தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்-

பருவதேர்வுக்கு பின்பு அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டபடி காலண்டுதேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

.நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை:வழக்கம் போல் இயங்கும் -தனியார் பள்ளிகூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் அறிவிப்பு.ஆயினும் திட்டமிட்டபடி பள்ளிகளின் தாளாளர்களின் உண்ணாவிரதம் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats