Friday, 10 October 2014

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு; இதன் மூலம் அகவிலைப்பபடி 100லிருந்து 107% ஆக உயர்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜுலை முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படியை உயர்த்தியன் மூலம் அரசுக்கு ரூ.1,558.97 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats