Thursday, 22 August 2013

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசராணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண் .152ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின்  விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற விசாரணை குறித்து விவரம் இன்று மாலை  தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats