Friday, 20 September 2013

இரட்டைப் பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய
முதலாவது அமர்வில், வழக்குகள் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.36ல் உள்ளதால் இன்று மாலைக்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இரட்டை வழக்கு சார்பான அனைத்து வழக்குகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உயர்க்கல்வி மன்ற தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சார்பாக ஆஜராகும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு வழ்க்கறிஞர்களின் வாதம் இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.இன்று வழக்கு விசாரணைக்கு வராத பட்சத்தில் வரும் திங்கள் அன்று நிச்சயமாக வரும்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats