Sunday, 15 September 2013

திறந்தநிலை பல்கலை பி.எட்.படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பி.எட்.சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த படிப்பில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அக்டோபர் 27-ல் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திலும்,கல்வி மையங்களிலும் ஆக்டோபர் 3 -ம் தேதி வரை விநியோகிக்கப்டும்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats