5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 3 January 2014

இணையத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் குறித்து முக்கிய உத்தரவு

"அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என, அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும்.

இவ் எழுத்துருக்களை http://tamilvu.org ல் "டவுன்லோடு" செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51894#sthash.2DP9tYcC.GR8EaGcQ.dpuf
இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தது. லோரெயினுக்கு புத்தாண்டு தினத்தில் பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கணித்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, புத்தாண்டு பிறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரசவ வலி எடுத்தது.
உடனடியாக லோரெ யின் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.58 மணிக்கு 2.750 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், 12.01 மணிக்கு இரண்டாவதாக 2.250 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த இரட்டையர்களின் பிறப்பு இடைவெளி வெறும் 3 நிமிடம்தான் ஆனால், அக்கா 2013ம் ஆண்டிலும், தம்பி 2014 ஆண்டிலும் பிறந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. லோரெயினுக்கு இது தலைப்பிரசவம். ஒரே பிரசவத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51894#sthash.2DP9tYcC.GR8EaGcQ.dpuf
இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தது. லோரெயினுக்கு புத்தாண்டு தினத்தில் பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கணித்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, புத்தாண்டு பிறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரசவ வலி எடுத்தது.
உடனடியாக லோரெ யின் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.58 மணிக்கு 2.750 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், 12.01 மணிக்கு இரண்டாவதாக 2.250 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த இரட்டையர்களின் பிறப்பு இடைவெளி வெறும் 3 நிமிடம்தான் ஆனால், அக்கா 2013ம் ஆண்டிலும், தம்பி 2014 ஆண்டிலும் பிறந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. லோரெயினுக்கு இது தலைப்பிரசவம். ஒரே பிரசவத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51894#sthash.2DP9tYcC.GR8EaGcQ.dpuf
இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தது. லோரெயினுக்கு புத்தாண்டு தினத்தில் பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கணித்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, புத்தாண்டு பிறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரசவ வலி எடுத்தது.
உடனடியாக லோரெ யின் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.58 மணிக்கு 2.750 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், 12.01 மணிக்கு இரண்டாவதாக 2.250 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த இரட்டையர்களின் பிறப்பு இடைவெளி வெறும் 3 நிமிடம்தான் ஆனால், அக்கா 2013ம் ஆண்டிலும், தம்பி 2014 ஆண்டிலும் பிறந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. லோரெயினுக்கு இது தலைப்பிரசவம். ஒரே பிரசவத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51894#sthash.2DP9tYcC.GR8EaGcQ.dpuf
இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தது. லோரெயினுக்கு புத்தாண்டு தினத்தில் பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கணித்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, புத்தாண்டு பிறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரசவ வலி எடுத்தது.
உடனடியாக லோரெ யின் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.58 மணிக்கு 2.750 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், 12.01 மணிக்கு இரண்டாவதாக 2.250 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த இரட்டையர்களின் பிறப்பு இடைவெளி வெறும் 3 நிமிடம்தான் ஆனால், அக்கா 2013ம் ஆண்டிலும், தம்பி 2014 ஆண்டிலும் பிறந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. லோரெயினுக்கு இது தலைப்பிரசவம். ஒரே பிரசவத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51894#sthash.2DP9tYcC.GR8EaGcQ.dpuf
இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தது. லோரெயினுக்கு புத்தாண்டு தினத்தில் பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கணித்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, புத்தாண்டு பிறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரசவ வலி எடுத்தது.
உடனடியாக லோரெ யின் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.58 மணிக்கு 2.750 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், 12.01 மணிக்கு இரண்டாவதாக 2.250 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த இரட்டையர்களின் பிறப்பு இடைவெளி வெறும் 3 நிமிடம்தான் ஆனால், அக்கா 2013ம் ஆண்டிலும், தம்பி 2014 ஆண்டிலும் பிறந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. லோரெயினுக்கு இது தலைப்பிரசவம். ஒரே பிரசவத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51894#sthash.2DP9tYcC.GR8EaGcQ.dpuf
இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தது. லோரெயினுக்கு புத்தாண்டு தினத்தில் பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கணித்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, புத்தாண்டு பிறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரசவ வலி எடுத்தது.
உடனடியாக லோரெ யின் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.58 மணிக்கு 2.750 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், 12.01 மணிக்கு இரண்டாவதாக 2.250 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த இரட்டையர்களின் பிறப்பு இடைவெளி வெறும் 3 நிமிடம்தான் ஆனால், அக்கா 2013ம் ஆண்டிலும், தம்பி 2014 ஆண்டிலும் பிறந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. லோரெயினுக்கு இது தலைப்பிரசவம். ஒரே பிரசவத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51894#sthash.2DP9tYcC.GR8EaGcQ.dpuf

No comments:

Post a Comment


web stats

web stats