5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 30 December 2013

16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
. இதற்கான முடிவு சமீபத்தில்
மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.அம்மாநிலத்தில் உள்ள 4,000 துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் 7,500 ஆசிரியர்களுக்கு பணிச்சுமை இருந்ததால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மாநில அரசுமுன்வந்துள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats